செய்திகள்

“குறுக்கிட்டுக் கேள்வி கேட்க முதல்வருக்குத் திராணி இல்லை!” – சட்டமன்ற மோதலில் ‘துக்ளக்’ ரமேஷ் அதிரடி சாடல்!

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம், முதலமைச்சர் விஜய்யின்...

உதயநிதி எழுப்பிய 15 கேள்விகள்… மழுப்பிய விஜய்? – சட்டமன்ற விவாதமும் தராசு ஷ்யாமின் பகீர் அலசலும்!

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள், முதலமைச்சர் விஜய்யின்...

“பேசுவது ஒன்று… செய்வது வேறு!” – விஜய்யின் அரசியல் நகர்வுகளைத் தோலுரிக்கும் பத்திரிகையாளர் கோடீஸ்வரன்!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய...

தாராபுரம், மதுராந்தகம் தேர்தல்: நாம் தமிழர், இடதுசாரிகளின் நிலைப்பாடு என்ன? – பத்திரிகையாளர் செந்தில் உடைக்கும் உண்மைகள்!

தமிழ்நாட்டில் தாராபுரம் (தனி) மற்றும் மதுராந்தகம் (தனி) ஆகிய இரு சட்டமன்றத்...

பேனா சின்னம் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும் – சீமான் கருத்து

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துக் கொண்டார்.பேனா நினைவு சின்னமானது 2,263 சதுர மீட்டர், சின்னத்திற்கு செல்லும் நடைபாலமானது 2,073...

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க பிப்.15 வரை அவகாசம்

தமிழகத்தில் முதல் நூறு யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தி, கடந்த அக்டோபர் 6 ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.இதனை...

ஏரியா சபை உறுப்பினர்கள் பட்டியல் வெளியீடு – சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் முதற்கட்டமாக சுமார் 131 வார்டுகளுக்கு ஏரியா சபைகளின் உறுப்பினர்கள் பட்டியல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு வார்டுக்கும் தலா பத்து உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மொத்த ஏரியா சபை உறுப்பினர்களில் வெறும் 102 பெண் உறுப்பினர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.அதிகபட்சமாக வார்டு...

ஐ.ஐ.டி ஆராய்ச்சிப் பூங்காவில் ஜி20 கருத்தரங்கு

சென்னை ஐ.ஐ.டி ஆராய்ச்சிப் பூங்காவில் 'கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு' என்ற தலைப்பில் ஜி20 கருத்தரங்கு இன்று நடைபெறவுள்ளது.ஜி20 உறுப்பு நாடுகள் இடையே கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை எவ்வாறு திறம்படப் பயன்படுத்துவது என்பது குறித்த கொள்கைகளை அடையாளம் காண்பதே இந்த...

நாடு, நாட்டு மக்களே முதன்மையானவர்கள் என்ற நோக்கில் செயல்படுவோம்- மோடி

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பு பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய பிரதமர் மோடி, நாளைய பட்ஜெட், நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இருக்கும். இந்திய பட்ஜெட்டை ஒட்டுமொத்த உலகமும் நமது பட்ஜெட்டை உற்றுநோக்குகிறது. நாடு முழுவதும் பெருமைப்படும்...

2047க்குள் புதிய இந்தியா- குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

எந்தவித பாகுபாடும் இன்றி அனைத்து தரப்பு மக்களுக்காகவும் எனது அரசு பணியாற்றிவருகிறது என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, “எந்தவித பாகுபாடும் இன்றி அனைத்து தரப்பு மக்களுக்காகவும் எனது அரசு பணியாற்றிவருகிறது....

அதிரடியாக குறைந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.42,704-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் தை மாத பிறப்பை முன்னிட்டு தங்கம் விலை உயர தொடங்கியுள்ளது. இந்த மாதம்...

ஓபிசி உள் ஒதுக்கீடு: ரோகிணி ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு- ராமதாஸ் கண்டனம்

இந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரை செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக்காலம் 14-ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆணையம் அதன் பணிகளை முடித்து பரிந்துரைகளையும் இறுதி செய்து விட்ட நிலையில், அது...

தேசிய கீதத்தின்போது செல்போன் பேசிய எஸ்.ஐ. சஸ்பெண்ட்

நாமக்கல்லில் கடந்த 29 ஆம் தேதி நடைபெற்ற அரசு விழாவில் நாட்டுப்பண் பாடியபோது விழா பந்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் இருக்கையில் அமர்ந்து கொண்டு செல்போன் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.நாமக்கல் அடுத்த பொம்மை...

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள்!

தமிழகத்தில் முதல் நூறு யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தி, கடந்த அக்டோபர் 6 ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.இதனை...

━ popular

“குறுக்கிட்டுக் கேள்வி கேட்க முதல்வருக்குத் திராணி இல்லை!” – சட்டமன்ற மோதலில் ‘துக்ளக்’ ரமேஷ் அதிரடி சாடல்!

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம், முதலமைச்சர் விஜய்யின் பதிலுரை மற்றும் அதைத் தொடர்ந்து அவையில் அரங்கேறிய காரசார மோதல்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் 'துக்ளக்' ரமேஷ் விரிவான மற்றும்...