செய்திகள்

“குறுக்கிட்டுக் கேள்வி கேட்க முதல்வருக்குத் திராணி இல்லை!” – சட்டமன்ற மோதலில் ‘துக்ளக்’ ரமேஷ் அதிரடி சாடல்!

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம், முதலமைச்சர் விஜய்யின்...

உதயநிதி எழுப்பிய 15 கேள்விகள்… மழுப்பிய விஜய்? – சட்டமன்ற விவாதமும் தராசு ஷ்யாமின் பகீர் அலசலும்!

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள், முதலமைச்சர் விஜய்யின்...

“பேசுவது ஒன்று… செய்வது வேறு!” – விஜய்யின் அரசியல் நகர்வுகளைத் தோலுரிக்கும் பத்திரிகையாளர் கோடீஸ்வரன்!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய...

தாராபுரம், மதுராந்தகம் தேர்தல்: நாம் தமிழர், இடதுசாரிகளின் நிலைப்பாடு என்ன? – பத்திரிகையாளர் செந்தில் உடைக்கும் உண்மைகள்!

தமிழ்நாட்டில் தாராபுரம் (தனி) மற்றும் மதுராந்தகம் (தனி) ஆகிய இரு சட்டமன்றத்...

ஓட்டுநரை தவிர பேருந்தை கட்டாயம் யாரும் இயக்கக் கூடாது – போக்குவரத்துத்துறை

ஓட்டுநரை தவிர வேறு யாரும் பேருந்தை கட்டாயம் இயக்கக் கூடாது என போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.மாநகரப் போக்குவரத்துக் கழக கிளைகளில் சில இடங்களில் நடத்துநர்கள், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்தை இயக்குவதாக தெரிய வருகிறது.மத்திய பணிமனையில் கடந்த 28ம் தேதி...

சாந்தனு, ப்ரித்வி நடித்த படத்தின் படபிடிப்பு முடிவு

அசோக்செல்வன், சாந்தனு, ப்ரித்வி இணைந்து நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.லெமன் லீப் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன், கீர்த்திபாண்டியன், திவ்யா துரைசாமி நடிப்பில் உருவாகியிருக்கும்...

பழங்குடியின பெண்ணை அடித்து கொன்று சாப்பிட்ட புலி

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு பகுதியில் பழங்குடியின பெண்ணை புலி அடித்து கொன்று சாப்பிட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலி காப்பகமானது 688 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. இந்த காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு...

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவிப்பு – பழனிசாமி அதிரடி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளராக தென்னரசு ‌ அறிவிக்கப்பட்டிருக்கிறார்.ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக தென்னரசுவை அறிவித்தார் அதிமுக இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி.அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு, ஈரோடு மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர்....

சீமான் கலைஞரின் பேனா சிலையை உடைக்கும் வரை எங்கள் கை பூப்பறித்துக்கொண்டிருக்குமா? சேகர்பாபு

சீமான் கலைஞரின் பேனா சிலையை உடைக்கும் வரை எங்கள் கைகள் பூப்பறித்துக் கொண்டிருக்குமா என அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு கங்காதரேசுவர் திருக்கோயிலில் இந்து அறநிலை துறையின் சார்பில் ராஜகோபுரம் உட்பட பல சீரமைத்தல் திருப்பணிகளை...

ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை நோக்கி – தமிழ் நாடு

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பொருளாதாரம் தற்போது சராசரியான நிலைக்கு திரும்பியுள்ளதாகவும் மாநிலத்தில் கடந்த பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.2030-ஆம் ஆண்டுக்குள் ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கியும் இதை ஏதுவாக்கும்...

என் சடலம் கூட பாஜக அலுவலகம் போகாது –

என் சவ உடல் கூட பாஜக அலுவலகம் போகாது. கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா பேச்சு.நான் இறந்த பிறகு என் உடல் கூட பாஜக அலுவலகம் செல்லாது என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சீத்தராமைய்யா கடுமையாக பேசியுள்ளார்.அதேபோல் சித்தராமையா...

ஜெயலலிதாவின் சொத்துக்களில் தனக்கும் பங்கு வேண்டும்- ஜெ.அண்ணன் வழக்கில் பரபரப்பு உத்தரவு

ஜெயலலிதாவின் சொத்துக்களில் தனக்கும் பங்கு வேண்டும் என கேட்டு, ஜெயலலிதாவின் அண்ணன் என்று வாசுதேவன் என்பவர் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்குமாறு தீபக், தீபாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரி...

திருநின்றவூர் நகராட்சியில் ஊழல் புகார். ஆதாரங்கள் வெளியாகி பரபரப்பு!

ஆவடியை அடுத்த திருநின்றவூர் நகராட்சியில் பாலங்கள் அமைத்தல், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பணிகளில் அதிகாரிகள் பல லட்ச ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக சமூக ஆர்வலர் ஆதாரங்களுடன் புகார் தெரிவித்துள்ளார்.திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட விக்னராஜன் நகரில் உள்ள பூங்காவை புதுப்பிக்க கடந்த...

சென்னையில் ஜி 20 கல்வி செயற்குழு மாநாடு

சென்னையில் ஜி 20 கல்வி செயற்குழு மாநாடு நடைபெறுவதை ஒட்டி 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.2023ஆம் ஆண்டுக்கான ஜி20 கல்வி செயற்குழு மாநாடு இன்று(31.01.2023) தொடங்கி வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வரை...

━ popular

“குறுக்கிட்டுக் கேள்வி கேட்க முதல்வருக்குத் திராணி இல்லை!” – சட்டமன்ற மோதலில் ‘துக்ளக்’ ரமேஷ் அதிரடி சாடல்!

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம், முதலமைச்சர் விஜய்யின் பதிலுரை மற்றும் அதைத் தொடர்ந்து அவையில் அரங்கேறிய காரசார மோதல்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் 'துக்ளக்' ரமேஷ் விரிவான மற்றும்...