செய்திகள்
இடைத்தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெறும்! – இ.பி.எஸ் அதிரடி நம்பிக்கை!
News365 -
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரவிருக்கும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்கள்...
“கடந்த 10 ஆண்டுகளில் 50,000 நவீன ரயில் பெட்டிகள் தயாரிப்பு!” – வடோதராவில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!
குஜராத்தின் வடோதராவில் நடைபெற்ற விழாவில், ரூ.20,700 கோடிக்கும் அதிக மதிப்பிலான 326...
இடைத்தேர்தல் அறிவிப்பு: மதுராந்தகத்தில் போஸ்டர்கள், பேனர்களை அதிரடியாக அகற்றும் நகராட்சி நிர்வாகம்!
News365 -
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு...
இனி அவகாசம் கிடையாது: சாலையில் கைவிடப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படும் – உழவர்கரை நகராட்சி அதிரடி எச்சரிக்கை!
News365 -
புதுச்சேரியில் சாலையில் பல ஆண்டுகளாக அனாதையாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு இனிமேல் எந்த...
முதல்வரும், ஆளுநரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்- தமிழிசை
துணை நிலை ஆளுநர்கள் நிர்வாகத்தில் எது சரியாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்களோ அதை செய்கிறார்கள். நான் என்ன செய்ய முடியுமோ அதை தான் செய்ய முடியும் என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் அரபிந்தோ அறக்கட்டளை சார்பில்...
செம்பட்டி அருகே பட்டாசு குடோனில் பயங்கர வெடிவிபத்து- இருவர் பலி
செம்பட்டி அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் கட்டட இடுபாடுகளுக்கு இடையே சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே புல்வெட்டி கண்மாய் என்ற இடத்தின் அருகே பட்டிவீரன்பட்டியை பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான பில்டிங்கில்...
பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவருக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி
மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் பலியான மாடுபிடி வீரர் அரவிந்தராஜன் குடும்பத்திற்கு அமைச்சர் பி.மூர்த்தி நேரில் சென்று நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார்.மதுரை மாவட்டம் பாலமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் ராஜன், கட்டிட தொழிலாளியான இவர்...
அம்பத்தூரில் தனியார் நிறுவனத்தில் மின்கசிவால் பயங்கர தீவிபத்து
சென்னை அம்பத்தூரில் தனியாருக்கு சொந்தமான கெமிக்கல் மற்றும் கேஸ் ஏஜென்சியில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ராம்குமார் என்பவர் விஜயா கெமிக்கல்ஸ் அண்ட் டாய்லெட் ஒர்க், எம்.ஜெ.வி இந்தியன் கேஸ் ஏஜென்சி...
அதிமுக ஒன்றானால் சிறப்பாக இருக்கும்- தமிழிசை சௌந்தரராஜன்
தேசியம் போற்றிய திராவிட தலைவர் எம்ஜிஆர் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை புகழாரம் சூட்டியுள்ளார்.பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு தனது சொந்த ஊர் சென்னைக்கு சென்று இருக்கும் புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை, மக்கள் திலகம் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின்...
திராவிட மாடல் அரசல்ல; தீண்டாமைக் கொடுமை அரசு: சீமான்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் மலத்தை கலந்தவர்களை கைது செய்ய முடியாத இந்த திறனற்ற திமுக அரசிற்கு பெயர் திராவிட மாடல் அரசல்ல, தீண்டாமைக் கொடுமை அரசு என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.இதுகுறித்து...
புதுக்கோட்டை மஞ்சுவிரட்டு- பார்வையாளர் ஒருவர் பலி
புதுக்கோட்டை மாவட்டம் கே.ராயவரத்தில் நடந்த மஞ்சு விரட்டு போட்டியில் பார்வையாளர் ஒருவர் உயிரிழந்தார்.பொங்கலை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் கிராமத்தில் மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான காளைகள் மந்தையில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டன. அவை நாளாபுரமும் சிதறி ஓடின....
விரைவில் ஈபிஎஸ், ஓபிஎஸ்சை சந்திக்க திட்டமிட்டுள்ளேன்- சசிகலா
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சசிகலா தி.நகர் தனது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா, “ஆரம்பத்தில் இருந்து என்னோட உத்தியை...
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு- 18 பேர் காயம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஐந்தாம் சுற்று முடிவில் இதுவரை 18 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க மொத்தம் 522 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த மாடுபிடி வீரர்களுக்கு...
ஏழைகளை வாட்டி வதைக்கும் ஜி.எஸ்.டி வரி முறையில் மாற்றம் செய்க- ராமதாஸ்
ஏழைகளை வாட்டி வதைக்கும் ஜி.எஸ்.டி வரி முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் வருமானத்தையும், வளர்ச்சியையும் பெருக்குவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி...
━ popular
தமிழ்நாடு
இடைத்தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெறும்! – இ.பி.எஸ் அதிரடி நம்பிக்கை!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரவிருக்கும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியிட்டு அமோக வெற்றிபெறுவார்கள் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.குதிரை பேரத்தால் அரங்கேறிய ராஜினாமாக்கள் எடப்பாடி பழனிசாமி,...
