செய்திகள்

36 சவரன் நகை கொள்ளை: காதலித்து கரம்பிடித்த மனைவிக்கு சொகுசு கார், புது நகைகள் – பலே திருடனின் பிளானை உடைத்த காட்பாடி போலீஸ்!

காட்பாடியில் பூட்டிய வீட்டில் 36 சவரன் நகைகளைக் கொள்ளையடித்து, அதில் கிடைத்த...

பிரான்ஸில் ₹90 கோடி கலைப்படைப்புகள் கொள்ளை! ரெனுவார் அருங்காட்சியகத்தில் 4 ஓவியங்கள் திருட்டு

 பிரான்ஸில் பிரபல ஓவியர் பியர்-ஆகஸ்ட் ரெனுவாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் நடந்த அதிரடி...

பொதுமக்கள் பெயரில் போலி கணக்கு: பொள்ளாச்சியில் ஆக்சிஸ் வங்கியை முற்றுகையிட்டு கைகுழந்தைகளுடன் பொதுமக்கள் போராட்டம்!

பொதுமக்களின் ஆவணங்களைப் பயன்படுத்திப் போலி வங்கிக் கணக்குகள் தொடங்கி பண மோசடி...

இடைத்தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெறும்! – இ.பி.எஸ் அதிரடி நம்பிக்கை!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரவிருக்கும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்கள்...

ஏன் இந்த பிரிவினை பார்க்கிறீர்கள்!- வம்சி வருத்தம்

பொங்கல் விருந்தாக விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் கடந்த 11ஆம் தேதி வெளியானது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் பட விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய  இயக்குனர் வம்சி,வாரிசு ஒரு படம் அல்ல. நடிகர் விஜய், தில்ராஜு ஆகியோர்...

AK 62 படத்தில் அஜித் உடன் இணைகிறார் ஐஸ்வர்யா ராய்!

துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் கூட்டணியில் அஜித் இணைய உள்ளார்.இன்னும், இப்படத்திற்கு பெயர் சூட்டபடவில்லை. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி...

ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத 1514 பொம்மைகள் பறிமுதல்

சென்னை ஓ.எம்.ஆர் (OMR) மற்றும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலில் உள்ள பொம்மைக் கடைகளில் பிஐஎஸ் அதிகாரிகள்  அதிரடிச் சோதனை நடத்தினர்.ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத 1514 பொம்மைகள் பறிமுதல் செய்தனர் அதிகாரிகள்.இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னை கிளை அலுவலக...

நீட் தேர்வு விலக்கு கோருவதற்கான வழக்கு குறித்து முதலமைச்சர் ஆலோசனை

நீட் தேர்வு விலக்கு கோருவதற்கான வழக்குகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.சென்னை தலைமைசெயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்...

மத்திய அரசின் போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டும் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை மாநில கல்லூரியில் திறன் மேம்பாட்டுத்துறையின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் போட்டித் தேர்வர்களுக்கான இலவச பயிற்சி வகுப்பை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டு மாணவர்கள் மத்திய அரசு...

பொங்கல் பண்டிகை- சென்னை மெட்ரோவில் 8.36 லட்சம் பேர் பயணம்

பொங்கல் பண்டிகையொட்டி, சென்னை மெட்ரோ ரயிலில் ஜனவரி 13 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை 8 லட்சத்து 36 ஆயிரத்து 745 பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.சென்னை மெட்ரோ ரயிலில் பொங்கல் பண்டிகை...

912 தற்காலிக ஆசிரியர்களுக்கு 3 மாதங்கள் பணி நீட்டிப்பு

தமிழகத்தில் 912 தற்காலிக ஆசிரியர்களுக்கு 3 மாதங்கள் பணி நீட்டிப்பு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட 912 தற்காலிக ஆசிரியர்கள் பணியாற்றிவருகின்றனர். அவர்களின் பணி காலம் முடியவடையவுள்ளது. இந்நிலையில்...

கோவில் வளாகத்துக்குள்ளேயே ஊழியர் வெட்டிக் கொலை- கொதித்து எழுந்த அண்ணாமலை

தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு எத்தனை மோசமாகச் சீர்குலைந்து கிடப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.நெல்லையில் கோயில் ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “நெல்லை மேலச்செவல் கிராமத்தைச்...

‘தமிழ்நாடு’ சர்ச்சை – ஆளுநர் மாளிகை விளக்கம்

தமிழகம் என கூறுவதே பொருத்தமானது என ஆளுநர் கூறியதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “2023 ஜனவரி 4-ஆம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில், சமீபத்தில் நிறைவடைந்த "காசியுடன் தமிழ்...

பழனியில் குடமுழுக்கு விழாவை காண கட்டணமில்லா முன்பதிவு வசதி

அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கும்பாபிஷேக வேள்விச்சாலை நிகழ்ச்சிகள் துவங்கின.திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 27 ம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடப்பட்டு...

━ popular

36 சவரன் நகை கொள்ளை: காதலித்து கரம்பிடித்த மனைவிக்கு சொகுசு கார், புது நகைகள் – பலே திருடனின் பிளானை உடைத்த காட்பாடி போலீஸ்!

காட்பாடியில் பூட்டிய வீட்டில் 36 சவரன் நகைகளைக் கொள்ளையடித்து, அதில் கிடைத்த பணத்தில் காதல் மனைவிக்குச் சொகுசு கார் மற்றும் புதிய நகைகளை வாங்கித் தந்த பலே திருடனை அவனது மனைவியுடன் காட்பாடி...