செய்திகள்

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...

புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு

புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...

“இல்லத்தரசி கூப்பன் திட்டம்“ எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது – அமைச்சர் கீதா ஜீவன்

இல்லத்தரசி கூப்பன் என்பது திட்டம் மட்டுமல்ல; உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட்...

கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்

வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...

சமையல் எரிவாயு விலை உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்…

சிலிண்டர் விலையை உயர்த்திய ஒன்றிய அரசின் முடிவு பொதுமக்கள் மீது மேலும் பொருளாதார சுமையை ஏற்படுத்தும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”நாடு முழுவதும் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ள...

தவெக அரசியல் கட்சியே கிடையாது – அது தற்குறிகளின் கூடாரம்

என்.கே.மூர்த்தி தமிழக வெற்றிக் கழகத்தை ஒரு அரசியல் கட்சியாகவோ, அதில் உள்ள நிர்வாகிகளை அரசியல் கட்சியின் தலைவர்கள் என்றோ கருத முடியவில்லை.தவெகவின் தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் விஜய் ஒரு தவறான...

நாடு முழுவதும் சிலிண்டர் விலை மீண்டும்உயர்வு..! மக்கள் அதிர்ச்சி!

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என ஒன்றிய அரசு கூறிவந்த நிலையில், போர் சூழலை பயன்படுத்தி விலையேற்றத்தால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து போர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால் உலகம் முழுவதும் பெரும் பதற்றமான சூழல்...

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு – இன்று தீர்ப்பு

கோவையில் கல்லூாி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை நீதிமன்றம் இன்று தீா்ப்பளிக்கிறது.மதுரை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கோவையில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் தேதி தன்னுடைய ஆண்...

5 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 12 வயது சிறுவன்!!

வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்து மூளைச்சாவு அடைந்த 12 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன.ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த பிரபுவின் மகன் மௌலீஷ் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்ததுள்ளாா்.  பின்னர் அவர்...

நியோமேக்ஸின் 10,158 காலி மனைகள் ஏலம்…பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை

நியோமேக்ஸ் ரூ.6,727 கோடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க அந்நிறுவனத்தின் சொத்துகளை ஏலம் விட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.மக்களிடம் அதிக வட்டி வழங்குவதாக கூறி முதலீடு பெறப்பட்டு ரூ.6,727 கோடி வரை மோசடி செய்யப்பட்டதாக நியோமேக்ஸ் நிறுவனம்...

சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்தவா்கள் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது – செல்வப்பெருந்தகை

சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 2 ஆம் இடத்தை பெற்ற துணைஆட்சியா் மற்றும் 7ஆம் இடத்தை பெற்ற ராஜா முகைதீன் ஆகியோருக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்துகளை கூறியுள்ளாா்.இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள வலைத்தளப்பதிவில்,...

” வெளியுறவு கொள்கையில் பாஜக அரசு சமரசம்” – முதலமைச்சர் குற்றச்சாட்டு

இந்தியாவின் தன்னிச்சையான வெளியுறவு கொள்கை நிலைப்பாட்டில்  ஒன்றிய அரசு சமரசம் செய்து கொண்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளாா்.இந்தியாவின் நீண்ட காலமாக பின்பற்றப்பட்ட தன்னிச்சையான வெளியுறவு கொள்கை நிலைப்பாட்டில் இருந்து  ஒன்றிய பாஜக அரசு சமரசம் செய்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளாா்....

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயின்ற தமிழ்நாடு மாணவி – யு.பி.எஸ்.சி. தேர்வில் 2ம் இடம்

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற மாணவி ராஜேஸ்வரி யு.பி.எஸ்.சி. தேர்வில் 2ம் இடம் பிடித்துள்ளார்.நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற மாணவி ராஜேஸ்வரி, 2025 ஆம் ஆண்டு UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய...

பாமக நிறுவனர் ராமதாஸின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ராமதாஸின் உதவியாளர் சாமிநாதன் உட்பட 6 சுயேட்சை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திமுகவில் திருச்சி சிவா மற்றும்...

━ popular

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...