அரசியல்
“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்
தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...
தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...
அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்
ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...
திமுகவோடு கை கோர்க்க தயார்- அண்ணாமலை அதிரடி
திமுகவோடு கை கோர்க்க தயார்- அண்ணாமலை அதிரடி
மதுக்கடையை ஒழிப்போம் என்றால் திமுகவோடு கை கோர்க்க தயார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.ஸ்ரீவில்லிபுத்தூரில் என் மண் என் மக்கள் யாத்திரையில் உரையாற்றிய அண்ணாமலை, “9 ஆண்டுகளில் நமது நாடு...
‘பிரதமரை வடிவேலு காமெடியுடன் ஒப்பிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்’
'பிரதமரை வடிவேலு காமெடியுடன் ஒப்பிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்'
‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில், தான் பேசிய கருத்துகளை பா.ஜ.கவினர் திரித்து அவதூறு பரப்பி வருவது, அதற்கு திமுகவினர் பலர் ஆங்காங்கே வழக்கு, உருவ பொம்மை எரிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.இதுகுறித்து கருத்து...
இந்தியா என்ற பெயர் மாற்றத்திற்கு பின் அரசியல் உள்ளது- கனிமொழி
இந்தியா என்ற பெயர் மாற்றத்திற்கு பின் அரசியல் உள்ளது- கனிமொழி
இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என்பதற்கு பின் அரசியல் உள்ளதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி கனிமொழி, “பாரத், இந்தியா என இரண்டு...
சனாதனத்துக்கு முன் திமுகவை ஒழித்துக் கட்ட வேண்டும்- டிடிவி தினகரன்
சனாதனத்துக்கு முன் திமுகவை ஒழித்துக் கட்ட வேண்டும்- டிடிவி தினகரன்
வரும் நாடாளுமன்ற தேர்தலில் துரோகி எடப்பாடி பழனிசாமி இருக்கும் கூட்டணியில் அ.ம.மு.க ஒரு போதும் இணையாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்,...
பீகார் சாமியாரை கொலை முயற்சி சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்ய வேண்டும் – வழக்கறிஞர் ராஜராஜன் ஆவடி காவல் ஆணையரிடம் புகார்
பீகார் சாமியாரை கொலை முயற்சி சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்ய வேண்டும் – வழக்கறிஞர் ராஜராஜன் ஆவடி காவல் ஆணையரிடம் புகார்
சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாடு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, சனாதனத்தை...
பாஜகவை ஆர்எஸ்எஸ் தான் இயற்றுகிறதா?- கனிமொழி கேள்வி
பாஜகவை ஆர்எஸ்எஸ் தான் இயற்றுகிறதா?- கனிமொழி கேள்விசெப்டம்பர் 18 முதல் 22 வரை நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இந்தியா என்ற பெயரை ‘பாரத்’ என பெயர் மாற்றும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதற்கு ஏற்றாற்போல்...
இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும்- மு.க.ஸ்டாலின்
இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும்- மு.க.ஸ்டாலின்
மோடியால் 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு #INDIA...
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இம்மானுவேல் சேகரின் 66 வது நினைவு நாள் :
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இம்மானுவேல் சேகரின் 66 வது நினைவு நாளையொட்டி செப்டம்பர் 11ஆம் தேதி பரமக்குடியில் அமைந்துள்ள அண்ணாரது நினைவிடத்தில் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மரியாதை செலுத்துகிறார்."ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக போராடியவரும் ,தீண்டாமையை ஒழிக்க முனைப்போடு...
38 பெண் குழந்தைகளுக்கு தலா 50 ஆயிரம் டெபாசிட்: புதுவை முதல்வர் வழங்கினார்
38 பெண் குழந்தைகளுக்கு தலா 50 ஆயிரம் டெபாசிட்: புதுவை முதல்வர் வழங்கினார்
புதுவையில் 38 பெண் குழந்தைகளுக்கு வங்கி கணக்கில் தலா 50 ஆயிரம் டெபாசிட் செய்து அதற்கான வங்கி புத்தகத்தை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு...
மருத்துவ காப்பீடு அட்டை பெற விரைவில் 100 முகாம்கள் – அமைச்சர் மா. சுப்ரமணியன்
மருத்துவ காப்பீடு அட்டை பெற விரைவில் 100 முகாம்கள் - அமைச்சர் மா. சுப்ரமணியன்
சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன்...
━ popular
தமிழ்நாடு
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...
