அரசியல்

“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்

தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...

தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...

அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்

ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...

திமுகவை அழித்து விடுவேன் என்று சொன்னவர்களுக்கெல்லாம் மலர் வளையம்  வைத்தது திமுக தான் – ஆர்.எஸ்.பாரதி பேச்சு

சென்னை திருவொற்றியூரில் எம்ஜிஆர் சாலையில் வட்டச் செயலாளர் கேபிள் டிவி ராஜா தலைமையில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி பங்கேற்று பேசினார்.நிகழ்ச்சியில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், மண்டல...

“ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஜனநாயக விரோத செயல்பாடுகள் – கவனச் சிதறலுக்கு இடம் தராதீர்கள் – முதல்வர் வேண்டுகோள்

"ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஜனநாயக விரோத செயல்பாடுகள், மாநில உரிமை பறிப்பு நடவடிக்கைகள், ஊழல் முறைகேடுகள், வெறுப்பரசியலின் தீமைகளைப் பற்றித் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு இந்தியா கூட்டணிக்குப் பலம் சேர்ப்பீர்!" "பொய், புரட்டு, திட்டமிட்ட அவதூறு என பா.ஜ.க.வினர் செய்யும்...

ஆந்திரா முதல்வர் டெல்லி பயணம்-மோடி,அமித்ஷாவுடன் சந்திப்பு

மோடி,அமித்ஷாவுடன் முதல்வர் ஜெகன்மோகன் இன்று சந்திப்பு.ஆந்திராவில் சட்டப்பேரவையை களைத்து முன்கூட்டியே தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல். ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு ஊழல் வழக்கில் கைதானதை தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் இன்று டெல்லி...

மேகதாது அணை குறித்த சித்தராமய்யாவின் பேச்சு ஆபத்தானது – டாக்டர் ராமதாஸ்

மேகதாது அணை குறித்த சித்தராமய்யாவின் பேச்சு ஆபத்தானது - டாக்டர் ராமதாஸ் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் பகுதி கர்நாடக எல்லைக்குள் தான் உள்ளது என்பதால் அதை தமிழ்நாடு எதிர்க்கக் கூடாது; மத்திய அரசு மறுகேள்வி கேட்காமல் அனுமதி...

மோடி உங்களை அழைக்காமல் மு.க.ஸ்டாலினை அழைத்ததால் கோபமா? தமிழிசைக்கு ஆர்.எஸ்.பாரதி கேள்வி

மோடி உங்களை அழைக்காமல் மு.க.ஸ்டாலினை அழைத்ததால் கோபமா? தமிழிசைக்கு ஆர்.எஸ்.பாரதி கேள்வி சகோதரி தமிழிசை அவர்களுக்கு ஆளுநர் என்ற முறையில் தன்னை அழைக்காமல் பிரதமர் விட்டுவிட்டாரே என கோபமா? என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள...

கரும்பு விவசாயிகளுக்கு நிவாரணம் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

கரும்பு விவசாயிகளுக்கு நிவாரணம் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவதுகடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கரும்பு சாகுபடி செய்யப்படுகின்றன. கடலூரில் இந்த ஆண்டு சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு...

சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை- உதயநிதி ஸ்டாலின்

சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை- உதயநிதி ஸ்டாலின் சொன்னதை செய்த மோடிக்கு வாழ்த்துகள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “திமுக என்ற கட்சியே சனாதனத்தை ஒழிக்கதான் ஆரம்பிக்கப்பட்டது. சனாதனத்தை ஒழிப்பதற்காக...

மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கும் ஆவடி பேருந்து நிலையம் மேம்படுத்த வேண்டும்.

மழைக்காலங்களில் குளம் போல் மழை நீர் காட்சியளிக்கும் ஆவடி பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னைக்கு மிக அருகாமையில் ஆவடி மாநகராட்சி அமைந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது போல் ஆவடி காவல் ஆணையரகம்...

மக்கள் நிகழ்வாக மாற்றப்பட்ட ஜி20 – வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை

மக்கள் நிகழ்வாக மாற்றப்பட்ட ஜி20 - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை டெல்லியில் நாளை தொடங்கவுள்ள ஜி20 மாநாட்டையொட்டி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை.இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் பல்வேறு வழிகளில் தனித்துவமானது என்பதை நிரூபித்துள்ளது. இது வளரும் நாடுகளின் முன்னுரிமைகளிலும்...

திமுக தலைவராக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் வர முடியுமா?- வானதி சீனிவாசன்

திமுக தலைவராக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் வர முடியுமா?- வானதி சீனிவாசன் திமுக தலைவராக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் வர முடியுமா? முதலமைச்சர் பதவியை பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விட்டுக் கொடுத்து சமூக நீதி, சமத்துவத்தைப் பாதுகாக்க ஸ்டாலின் தயாராக இருக்கிறாரா?...

━ popular

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...