அரசியல்

“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்

தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...

தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...

அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்

ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...

பாஜகவை கடுமையாக விமர்சிக்க வேண்டாம்- அதிமுக தலைமை

பாஜகவை கடுமையாக விமர்சிக்க வேண்டாம்- அதிமுக தலைமைபாஜக குறித்து பொதுவெளியில் கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என முக்கிய நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சு அ.தி.மு.க. தொண்டர்களிடையே கொந்தளிப்பை உருவாக்கி விட்டது. அண்ணாமலை ஓராண்டாகத் திட்டமிட்டு...

சனாதன விவகாரம்: நீதிமன்றம் மீது நம்பிக்கை உள்ளது – உதயநிதி ஸ்டாலின்..

சனாதன விவகாரத்தில் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில்’ கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு, மலேரியா, கொரோனாவை போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார்....

எனக்கும், அதிமுகவுக்கும் பிரச்னை இல்லை- அண்ணாமலை

எனக்கும், அதிமுகவுக்கும் பிரச்னை இல்லை- அண்ணாமலை அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே எந்தப் பிரச்சனையும் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. அதிமுகவில் உள்ள சில தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கு...

அதிமுக- பாஜக கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் இல்லை: செல்லூர் ராஜூ

அதிமுக- பாஜக கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் இல்லை: செல்லூர் ராஜூ அதிமுகவின் அவைத்தலைவராக ஒரு இஸ்லாமியரை எடப்பாடி பழனிசாமி அமர வைத்துள்ளார். அதேபோல, சனாதனம் பேசுகின்ற உதயநிதி ஸ்டாலின் திமுகவின் தலைவராக ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை வர விடுவாரா? என...

தமிழ்நாட்டில் பாஜக காலூன்றவே முடியாது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தமிழ்நாட்டில் பாஜக காலூன்றவே முடியாது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இல்லை என அதிமுக மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதாவை பற்றி விமர்சித்தார்....

நடிகை விஜயலட்சுமி எழுதி கொடுத்த வாபஸ் மனு செல்லுபடி ஆகுமா? சட்ட வல்லுனர்களுடன் போலீசார் ஆலோசனை!

நடிகை விஜயலட்சுமி எழுதி கொடுத்த வாபஸ் மனு செல்லுபடி ஆகுமா? சட்ட வல்லுனர்களுடன்போலீசார் ஆலோசனை! நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை ஏமாற்றி மோசம் செய்து விட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நடிகை...

பொய் சொல்வதில் புதுவை ஆளுநர் தமிழிசை கைதேர்ந்தவர் – முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

பொய் சொல்வதில் புதுவை ஆளுநர் தமிழிசை கைதேர்ந்தவர் - முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு தமிழகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் அளித்த திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் கொண்டு வரப்பட்டு 18 மணி நேரம் வேலை...

காவிரி நீர் விவகாரம் – இரண்டு மாநில முதல்வர்கள் சந்தித்து பேச அன்புமணி வலியுறுத்தல்

காவிரி நீர் விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.கர்நாடக விவகாரம் தொடர்பாக தமிழக எம்பிக்கள் சார்பில் நீர்வளத்துறை அமைச்சருடன் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை...

ஒட்டு மொத்த இந்தியாவில் மிகப் பெரிய ஏமாற்றத்தை பாஜக சந்திக்கும்: கி.வீரமணி

ஒட்டு மொத்த இந்தியாவில் மிகப் பெரிய ஏமாற்றத்தை பாஜக சந்திக்கும்: கி.வீரமணி தேர்தல் ஆதாயத்திற்காக தரமற்று பேசும் பாஜக மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் போக்கை, வட இந்தியாவில் வாழ்பவர்களும் வெறுக்க துவங்கி விட்டதாக, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.சென்னை...

“இனிமேல் இப்படி பேசுனா பதிலடி தான் ” – அண்ணாமலையை எச்சரித்த ஜெயக்குமார்

"இனிமேல் இப்படி பேசுனா பதிலடி தான் " - அண்ணாமலையை எச்சரித்த ஜெயக்குமார் அறிஞர் அண்ணா பற்றி பேசியதற்கு, பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளையொட்டி சென்னை...

━ popular

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...