அரசியல்
“அண்ணாவும் தெரியாது… அரசியலும் தெரியாது”: விஜயை வறுத்தெடுத்த ஜேம்ஸ் வசந்தன்!
News365 -
தமிழக அரசியலில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கி, தீவிரமாகத்...
2026 சட்டமன்றத் தேர்தல்: விசிக விருப்ப மனு விநியோகம் இன்று முதல் தொடக்கம்!
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்கத்...
விஜய் வீட்டு வாசலில் எடப்பாடி பழனிசாமி? – ஓபிஎஸ் கடும் தாக்கு!
News365 -
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக மற்றும் தமிழக...
ராமதாஸ் – சசிகலா சந்திப்பு: தமிழக அரசியலில் பெரிய புயலைக் கிளப்பும் என்பது உறுதி!
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களத்தில் எதிர்பாராத...
மதிமுகவிலிருந்து விலகும் திருப்பூர் துரைசாமி
மதிமுகவிலிருந்து விலகும் திருப்பூர் துரைசாமி
மதிமுக கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, அக்கட்சியிலிருந்து முழுவையாக விலகுவதாக அறிவித்துள்ளார்.மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியிருந்தார். அதில், “மதிமுகவை தாய் கட்சியான...
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் யார்?
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் யார்?
திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற திமுக - அதிமுக வேட்பாளர்கள் யார் என்ற தகவல் தற்போது வெளியில் வரத்தொடங்கியுள்ளது.நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ளது. கடந்த 2019 ம் ஆண்டு...
மூச்சு இருக்கா? மோடியை கலாய்த்த அமைச்சர்! பாஜக கண்டனம்
மூச்சு இருக்கா? மோடியை கலாய்த்த அமைச்சர்! பாஜக கண்டனம்
நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்படுவதற்கு முன் சிறப்பு பூஜை செய்து, ஆதினங்கள் செங்கோலை பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தனர்.அதன்பின் தரையில் விழுந்து, செங்கோலை பிரதமர் மோடி வணங்கினார். பிறகு செங்கோலை ஏந்தியவாறு, ஆதீனங்களிடம் ஆசி...
இது கூட தெரியாமா ஆட்சி நடத்துகிறார்! மோடியை விளாசும் டி.ஆர்.பாலு
இது கூட தெரியாமா ஆட்சி நடத்துகிறார்! மோடியை விளாசும் டி.ஆர்.பாலு
பாராளுமன்றத்திற்கு அரசியல் சட்ட ரீதியாக யார் தலைவர் என்பது கூட தெரியாமல் மோடி ஆட்சி நடத்தி வருவது கவலை அளிப்பதாக திமுக பொருளாளரும், எம்பிமான டி.ஆர்.பாலு வேதனை தெரிவித்துள்ளார்.மாங்காடு அருகே...
இது மக்கள் மன்றம் அதிகாரி மன்றம் கிடையாது – ஆசிம் ராஜா
ஆவடி மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் இது மக்கள் மன்றம், அதிகாரி மன்றம் கிடையாது என்று ஆவடி மாநகராட்சி ஒப்பந்தக் குழு தலைவர் ஆசிம் ராஜா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் மாமன்ற...
அண்ணாமலை தூண்டிவிட்டதுதான் இந்த ஐடி ரெய்டு- ஆர்.எஸ்.பாரதி
அண்ணாமலை தூண்டிவிட்டதுதான் இந்த ஐடி ரெய்டு- ஆர்.எஸ்.பாரதிசெந்தில்பாலாஜியின் நடவடிக்கைகளை முடக்க, அண்ணாமலை தூண்டிவிட்டதுதான் இந்த ஐ.டி. ரெய்டு என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “அனுமன் பெயரை பயன்படுத்தி கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க நினைத்தது...
1,500 மாணவர்களை சந்திக்கும் விஜய்! அரசியலில் கால்பதிக்க திட்டம்?
1,500 மாணவர்களை சந்திக்கும் விஜய்! அரசியலில் கால்பதிக்க திட்டம்?
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்கள் பலர் அரசியலுக்கு வர தொடங்கி விட்டார்கள். எம்ஜிஆர் முதல் கமல் வரை தற்போது அரசியலில் முத்திரை பதித்து வருகின்றனர்.அந்த வகையில், தற்போது தளபதி விஜய்...
ஜூன் 7- ல் அ.ம.மு.க.வின் செயற்குழு கூட்டம்- டிடிவி தினகரன் அறிவிப்பு!
அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்கள் நலக்கொள்கைகளைத் தொடர்ந்து நிலைநாட்டிட போராடி வரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம் கட்சியின் துணைத் தலைவர் எஸ்.அன்பழகனின் தலைமையில் வருகிற ஜூன் 7-...
அதிமுகவை துரோகிகளிடம் இருந்து மீட்டெடுப்பதே எங்கள் முதல் வேலை- டிடிவி தினகரன்
அதிமுகவை துரோகிகளிடம் இருந்து மீட்டெடுப்பதே எங்கள் முதல் வேலை- டிடிவி தினகரன்
அதிமுகவை துரோகிகளிடம் இருந்து மீட்டெடுப்பதே தங்களின் முதல் வேலை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்கு தெரு கிராமத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்...
தமிழீழம் தான் ஒரே தீர்வு – வைகோ
தமிழீழம் ஒன்றே ஈழத் தமிழர்களுக்கான ஒரே தீர்வு என மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்தார்.
மேலும் தமிழீழ நினைவேந்தலை அரசு ஏற்று நடத்த வேண்டும் என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேட்டி அளித்தார்.சென்னை பெசன்ட்...
━ popular
தமிழ்நாடு
தேர்தல் 2026: பாதுகாப்புப் பணியில் 30,000 துணை ராணுவத்தினர் – தேர்தல் ஆணையம் அதிரடி!
2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்திற்கு கூடுதல் துணை ராணுவப் படைகளை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை...
