திமுக என்ற வேரை அசைத்து கூட அமித்ஷாவால் பார்க்க முடியாது – ரகுபதி ஆவேசம்
News365 -
திமுக என்ற வேரை அசைத்து கூட பார்க்க முடியாது. அதன் வேர்...
கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றை கூட நிறைவேற்றாத பா ஜ க – நாராயணசாமி குற்றச்சாட்டு
News365 -
சிபிஎஸ்இ ஆசிரியர்களுக்கு முழுமையாக பயிற்சி கொடுக்கப்படவில்லை; 10,000 மாணவர்கள் பள்ளி படிப்பை...
தமிழ்நாட்டை காக்க வந்த அவதார புருஷன் போல விஜய் தன்னை நினைத்துக் கொள்கிறார் – ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்
News365 -
கட்சியை ஆரம்பித்த உடன் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று நினைப்பது கனவு என்பது...
த வெ கவின் மாநில மாநாடு தொடங்கியது…
News365 -
மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மாநில மாநாடு...
அதிமுகவில் ஓபிஎஸ் அணியினரை இணைக்கக்கூடாது! மாவட்ட செயலாளர்களுக்கு ஈபிஎஸ் உத்தரவு
அதிமுகவில் எந்த சூழலிலும் ஓபிஎஸ் அணியினரை இணைக்க கூடாது என மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.சென்னை ராயப்பேட்டை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைமைக் கழக...
அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைப்புச்செயலாளர்கள், செய்தி தொடர்பாளர்களும் பங்கேற்கின்றனர். பொதுக்குழு கூட்டத்திற்கு...
பிரதமர் மோடியுடன் மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியுடன் மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சந்திப்பு - ஜி-20 உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசித்ததாக பேட்டி.மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து...
அகிலேஷ் யாதவ் மற்றும் மாயவதியை யாத்திரையில் கைகோர்க்க அழைப்பு-ராகுல்காந்தி
மீண்டும் துவங்கும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொள்ள அகிலேஷ் யாதவ் மற்றும் மாயவதிக்கு ராகுல்காந்தி அழைப்பு.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தின் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய ஒற்றுமை யாத்திரை 9 மாநிலங்கள், 46...
எம்ஜிஆரின் அரங்கமும் அந்தரங்கமும் -கவிஞர் கண்ணதாசன்
புரட்சி தலைவர் எம்ஜியாரைப் பற்றி நாம் இதற்கு முன்பு அறிந்ததை காட்டிலும் கவிஞர் கண்ணதாசன் கூடுதலாகவே அவரை பற்றி அறிந்து வைத்திருக்கிறார். கவிஞர் கண்ணதாசன் எழுதிய எம்ஜிஆரின் உள்ளும் புறமும் என்ற நூல் திருமாறன் நிலையம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்...
எம்.ஜி.ஆரின் உள்ளும் புறமும்- கவிஞர் கண்ணதாசன்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றி நாம் இதற்கு முன்பு அறிந்ததை காட்டிலும் கவிஞர் கண்ணதாசன் கூடுதலாகவே அவரை பற்றி அறிந்து வைத்திருக்கிறார். கவிஞர் கண்ணதாசன் எழுதிய எம்.ஜி.ஆரின் உள்ளும் புறமும் என்ற நூல் திருமாறன் நிலையம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்...
தே.மு.தி.க கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்-அண்ணா அறிவாலயம்
தே.மு.தி.கவில் பிரேமலதா மற்றும் சுதீஷின் ஆதிக்கம் அதிகமானதால், அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளதாக தே.மு.தி.கவின் முன்னாள் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளருமான மதியழகன் தலைமையில், மாற்று கட்சிகளைச் சார்ந்த 150-க்கும்...
அதிமுகவுக்கும் எனக்கும் சொந்தமில்லை என யாராலும் சொல்ல முடியாது- சசிகலா
சென்னை, மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ஆதரவாளர்களுடன் சசிகலா மரியாதை செலுத்தினார்.எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மரியாதை செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “அதிமுக யாருக்கு சொந்தம் என தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.அதிமுக தொண்டர்களின் முடிவு அடிப்படையில் எல்லாமே...
சசிகலா அணியாக வந்தாலும், தனியாக வந்தாலும் அதிமுகவில் இடமில்லை- ஜெயக்குமார்
சென்னை மெரினாவில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்தியபின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “அதிமுகவில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆடு நனைகிறதே என ஓநாய் அழுகிறதாம். சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சசிகலாவின் கருத்து...
பிளாஸ்டிக்கை பார்த்தாலே கோபம் வரவேண்டும் – மெய்யநாதன்
தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகத்திற்கு வாங்கப்படும் பேருந்துகளை மின்சார பேருந்துகளாக வாங்கும் முடிவை, சூழ்நிலை பொருத்து முதலமைச்சர் அறிவிப்பார் என, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.தமிழக அரசின் நடவடிக்கையால் 20 விழுக்காடு அளவு பிளாஸ்டிக் பயன்பாடு...

━ popular
சினிமா
ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய விவகாரம்…. அஜித் பட நடிகை தலைமறைவு?
ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய விவகாரத்தில் அஜித் பட நடிகை தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.தமிழ் சினிமாவில் கும்கி, சுந்தர பாண்டியன், வேதாளம், குட்டிப்புலி, சந்திரமுகி 2, சப்தம் ஆகிய படங்களில் நடித்து...