அரசியல்
“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்
தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...
தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...
அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்
ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...
நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் புகார்
நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் புகார்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அவதூறு பரப்புவதாக கூறி நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி...
நாம் தமிழர் கட்சியை விட 30% அதிகமாக ஓட்டு வாங்குவோம்- அண்ணாமலை
நாம் தமிழர் கட்சியை விட 30% அதிகமாக ஓட்டு வாங்குவோம்- அண்ணாமலைஒரே நாடு ஒரே தேர்தலை பாரதிய ஜனதா கட்சி முழுமையாக வரவேற்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “நிறைய கட்சிகள்...
அண்ணா திமுக குப்பை-பிஜேபி விசபாம்பு-அமைச்சர் உதயநிதி பேச்சு:
நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்றால் ஒரு உதயநிதியால் மட்டும் முடியாது. நீங்கள் எல்லோரும் உதயநிதியாக மாறி களத்தில் இறங்கினால் மட்டுமே நீட்டை ஒழிக்க முடியும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
கடந்த 2017 ஆண்டில் தான் நீட் தேர்வின் முதல்...
ஜனநாயகத்தை காப்பாற்றுவதே இந்தியாவின் ஒற்றை இலக்கு- மு.க.ஸ்டாலின்
ஜனநாயகத்தை காப்பாற்றுவதே இந்தியாவின் ஒற்றை இலக்கு- மு.க.ஸ்டாலின்
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் , மும்பை நகரில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில் உரையாற்றினார்.அப்போது பேசிய அவர், “பாட்னா, பெங்களூரு ஆகிய இரண்டு இடங்களைத்...
சமையல் சிலிண்டரின் விலை 2000 ஆகலாம்:நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறினார்!!
மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்தால், சமையல் சிலிண்டர் விலை 2000 ரூபாயாக உயர்த்தப்பட்டால் ஆச்சர்யபடுவதற்கு இல்லை, என தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
தாராபுரத்தில் திருப்பூர் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சட்டமன்றத்தொகுதி பொறுப்பாளர்களின்...
அரசு திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் தீவிர முயற்சி – உதயநிதி ஸ்டாலின்
அரசு திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் தீவிர முயற்சி – உதயநிதி ஸ்டாலின்
அரசு அளித்துள்ள திட்டங்களை மக்களிடத்தில் சீக்கிரம் கொண்டு சேர்க்க முயற்சி மேற்கொண்டு வருவதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திருவள்ளூர் மாவட்ட...
ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் வழங்கப்படும்: திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் திமுக, பாஜக உறுப்பினர்களிடையே வாக்குவாதம்
ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் வழங்கப்படும்: திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் திமுக, பாஜக உறுப்பினர்களிடையே வாக்குவாதம்
திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில், மக்கள் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் கூறியது தொடர்பாக திமுக - பாஜக மாமன்ற உறுப்பினர்களிடையே கடுமையான வாக்குவாதம்...
நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூ.500 ஊக்கத்தொகை வழங்க அன்புமணி வலியுறுத்தல்
பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
தமிழ்நாட்டில் 2023-24ம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் அக்டோபர் 1ம் தேதியே தொடங்கும் என அரசு அறிவித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் நெல்லுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கொள்முதல் விலை போதுமானதல்ல. ஒரு குவிண்டால் நெல்லுக்கான...
ஓபிஎஸ்-க்கு எதிராக அதிமுகவினர் போலீசில் புகார்
ஓபிஎஸ்-க்கு எதிராக அதிமுகவினர் போலீசில் புகார்
காஞ்சிபுரத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ஓபிஎஸ் அணியினர் அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தக் கூடாது, பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுகவினர் புகார் மனு அளித்தனர்.அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து...
சிங்கப்பூரில் நாளை அதிபர் தேர்தல்: தமிழர் வேட்பாளர் தர்மன் வெற்றி பெற அதிக வாய்ப்பு!!!
சிங்கப்பூர் நாட்டின் அதிபர் தேர்தல் நாளை நடக்கிறது. இதில் இந்திய வம்சாவளி தர்மன் சண்முக ரத்தினம் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சிங்கப்பூர் அதிபர் ஹாலீமா யாகூபின் பதவி காலம் வரும் 13ஆம் தேதி முடிவடைகிறது .இந்நிலையில் நாட்டின்...
━ popular
தமிழ்நாடு
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...
