திமுக என்ற வேரை அசைத்து கூட அமித்ஷாவால் பார்க்க முடியாது – ரகுபதி ஆவேசம்
News365 -
திமுக என்ற வேரை அசைத்து கூட பார்க்க முடியாது. அதன் வேர்...
கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றை கூட நிறைவேற்றாத பா ஜ க – நாராயணசாமி குற்றச்சாட்டு
News365 -
சிபிஎஸ்இ ஆசிரியர்களுக்கு முழுமையாக பயிற்சி கொடுக்கப்படவில்லை; 10,000 மாணவர்கள் பள்ளி படிப்பை...
தமிழ்நாட்டை காக்க வந்த அவதார புருஷன் போல விஜய் தன்னை நினைத்துக் கொள்கிறார் – ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்
News365 -
கட்சியை ஆரம்பித்த உடன் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று நினைப்பது கனவு என்பது...
த வெ கவின் மாநில மாநாடு தொடங்கியது…
News365 -
மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மாநில மாநாடு...
டிக்..டிக்..கடிகார சர்ச்சை – முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்
ஓ.பி.எஸ் அணிக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்து ஒரு கம்பெனி போல செயல்பட்டு வருகிறது. இதனால், மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பி.எஸ் நட்பை விட்டு விலகுவது நல்லது என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.பழைய வண்ணாரப்பேட்டை...
தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்க முடியுமா?- ஓபிஎஸ்
எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்க முடியுமா என ஓ.பன்னீர்செல்வம் சவால் விடுத்துள்ளார்.முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் அவருடைய ஆதரவு மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை வேப்பேரியில் உள்ள...
வாட்ச் பில் வெளியீடு எப்போது? அண்ணாமலை பதில்
ரஃபேல் போர் விமானங்களை தயாரித்த நிறுவனம்தான், அதே போர் விமானத்தின் மூலப்பொருட்களை கொண்டு ரஃபேல் கைக் கடிகாரங்களை தயாரித்துள்ளது. அதில் ஒரு வாட்ச்சைத்தான் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கட்டி தற்போது சர்ச்சையாகியுள்ளது. இதற்கு நேரடியாக அவர் விளக்கம் அளிக்காததால்...
ஓபிஎஸ் நடத்துவது தனியார் நிறுவன கூட்டம்: ஜெயக்குமார்
ஓபிஎஸ் நடத்துவதை தனியார் நிறுவன கூட்டமாக தான் பார்க்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்தும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...
”ஈபிஎஸ் வழிநடத்திய அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி”
எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியை காப்பாற்ற அனைவரும் கூடியுள்ளீர்கள் என ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.ஒற்றை தலைமை சர்ச்சை வெடித்த பின்பாக கடந்த ஜூலை நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரது...
சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம்
சோனியா காந்தி தலைமையில் நாடாளுமன்ற வாளாகத்தில் நாடாளுமன்ற காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது.நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்திய சீன எல்லை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்....

ஈபிஎஸ் அனுப்பிய அதிமுக வரவு – செலவு கணக்கை தேர்தல் ஆணையம் ஏற்றது
அதிமுக பொதுக் குழுவுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி சமர்பித்த அதிமுக அவரவு, செலவு கணக்கை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றது.2021- 22ஆம் ஆண்டுக்கான அதிமுக வரவு செலவு கணக்குகள் தேர்தல் ஆணைய இணையதளத்தில்...
ஓபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
கட்சிக்குள் தனது பலத்தை வலுப்படுத்தும் விதமாக ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் கட்சிக்குள் ஆதரவு திரட்டுவது, நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு எதிர்கொள்வது மற்றும் எம்ஜிஆர் பிறந்தநாள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்படவுள்ளது. கட்சியின் அதிருப்தியாளர்கள்,...
புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார் – உதயநிதி
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்.முதலாவதாக திருவல்லிக்கேணியின் நடுக்குப்பம் பகுதிக்கு மீனவ...

கவுன்சிலரை கடத்தி வன்முறை வெறியாட்டம்- பாஜக கண்டனம்
கரூரில் முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருடன் காரில் சென்றுகொண்டிருந்த மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேர்தலில் போட்டியிட்ட திருவிகா என்பவர் கடத்தப்பட்டார்.இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி,”கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணை...
━ popular
சென்னை
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பந்தல் அமைக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
பூவிருந்தவல்லியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளாா் மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.சென்னை பூவிருந்தவல்லி சொன்னீர்குப்பத்தில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பந்தல் அமைக்கும் போது மின் கம்பியில் இரும்பு...