அரசியல்

“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்

தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...

தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...

அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்

ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...

ஸ்டாலின் உலக மகா பெரிய நடிகர், அவரைப் போலவே மகனும் நடிக்கிறார்- ஜெயக்குமார்

ஸ்டாலின் உலக மகா பெரிய நடிகர், அவரைப் போலவே மகனும் நடிக்கிறார்- ஜெயக்குமார் ஸ்டாலின் உலக மகா பெரிய நடிகர், அவரைப் போலவே மகனும் நடிக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.சென்னை டிஜிபி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக...

‘பொதுக்கூட்டம் வெற்றி; புளியோதரை தோல்வி’- ஆர்.பி.உதயகுமார்

'பொதுக்கூட்டம் வெற்றி; புளியோதரை தோல்வி'- ஆர்.பி.உதயகுமார்மதுரை மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் குடும்பம் குடும்பமாக கலந்துகொண்டதாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், “அதிமுக மாநாடு ஜெயிலர் படத்தை விடவும்...

மத்திய அரசை கண்டித்து அம்பத்தூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

நீதிமன்றங்களில் சட்டத்தின் பெயர்களை ஹிந்தி சமஸ்கிருத மொழியில் மாற்றுவதற்கான மசோதாவை கண்டித்து அம்பத்தூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.மத்திய அரசு பாராளுமன்றத்தில் அனைத்து சட்டத்தின் பெயர்களையும் ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழியில் மாற்றுவதற்கான மசோதாவை கடந்த சில தினங்களுக்கு முன்பு தாக்கல் செய்திருந்தது....

தமிழ் என்றே சொல்லத் தெரியாத ஈபிஎஸ்க்கு புரட்சி தமிழர் பட்டமா?- வைத்திலிங்கம்

தமிழ் என்றே சொல்லத் தெரியாத ஈபிஎஸ்க்கு புரட்சி தமிழர் பட்டமா?- வைத்திலிங்கம் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ் என்றே சொல்லத் தெரியாது என முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ ஹாலில் ஓ.பி.எஸ் -அணியின் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும்...

செப்.3ல் இருந்து ஓபிஎஸ் சுற்றுப்பயணம் – பண்ருட்டி ராமச்சந்திரன்

செப்.3ல் இருந்து ஓபிஎஸ் சுற்றுப்பயணம் - பண்ருட்டி ராமச்சந்திரன் ஓ. பன்னீர்செல்வம் செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் காஞ்சிபுரத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ ஹாலில் ஓ.பி.எஸ் -அணியின் தலைமை கழக நிர்வாகிகள்...

வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் நாங்கள் போட்டியிடுவோம்- பன்னீர்செல்வம்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் நாங்கள் போட்டியிடுவோம்- பன்னீர்செல்வம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் நாங்கள் போட்டியிடுவோம், தேர்தலில் போட்டியிட்டு நாம் யாரென்று நிரூபிப்போம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ ஹாலில் ஓ.பி.எஸ் -அணியின் தலைமை கழக நிர்வாகிகள்...

ஈபிஎஸ் புரட்சித் தமிழர் அல்ல துரோகத் தமிழர்- டிடிவி தினகரன்

ஈபிஎஸ் புரட்சித் தமிழர் அல்ல துரோகத் தமிழர்- டிடிவி தினகரன் தஞ்சாவூர் மாநகர் மாவட்டம், திருவையாறு கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு S.செந்தில்குமாரின் இல்லத் திருமண விழாவில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டார்.அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்,...

அனைத்து கல்வி நிலையங்களிலும் வெறுப்பு அரசியல் தொடர்பாக ஒரு நபர் ஆணையம் – திருமாவளவன் கோரிக்கை

அனைத்து கல்வி நிலையங்களிலும் வெறுப்பு அரசியல் தொடர்பாக ஒரு நபர் ஆணையம் – திருமாவளவன் கோரிக்கை நாங்குநேரி விவகாரத்தை விசாரிப்பதற்காக   ஓய்வு பெற்ற நீதி அரசர் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் நாங்குநேரி விவகாரத்தை மட்டும் விசாரணை செய்யாமல் தமிழக...

90வது பிறந்த நாள் – முரசொலி மாறன் சிலைக்கு தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

90வது பிறந்த நாள் – முரசொலி மாறன் சிலைக்கு தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதைஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் 90 வது பிறந்த நாளில் அவரது திருவுருவ சிலைக்கு திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கலைஞரின் மனசாட்சியாக...

அதிமுக மாநில மாநாட்டைக் கண்டு திமுக அச்சமடைந்துள்ளது- எடப்பாடி பழனிசாமி

அதிமுக மாநில மாநாட்டைக் கண்டு திமுக அச்சமடைந்துள்ளது- எடப்பாடி பழனிசாமிமதுரையில் வரும் 20ம் தேதி பொன்விழா எழுச்சி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர்...

━ popular

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...