அரசியல்
எய்ம்ஸ் மருத்துவமனை என்ன விண்வெளி ஆராய்ச்சி மையமா? மத்திய அரசை சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்
மத்திய அரசு அறிவித்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்ன நிலையில் உள்ளது?...
மாப்பிள்ளை அவர் தான்; சட்டை என்னோடது.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன படையப்பா காமெடி
"மாப்பிள்ளை அவருதான். ஆனால், அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது!" என்பது போல,...
பேச்சை குறைத்து செயல்பாட்டை அதிகரிக்க நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்
பேச்சை குறைத்து செயல்பாட்டை அதிகரிக்க வேண்டும் என நிர்வாகிகளிடம் வலியுறுத்தியதாக மக்கள்...
ரவுடி மிளகாய் பொடி வெங்கடேசன் கட்சியிலிருந்து நீக்கம்- பாஜக மாநிலத் தலைவர் அறிவிப்பு
News365 -
ஓ பி சி அணி மாநில நிர்வாகியும் ரவுடியுமான என அழைக்கப்படும்...
அதிமுக என்ற ஒரு கட்சியே இனி தமிழ்நாட்டில் இருக்காது என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கூறியுள்ளார்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் அவருடைய அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் அவருடைய கணவர் மாதவன் ஆகியோர் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.தி.நகரில்...

பிள்ளைகளை மற்ற மாணவர்களோடு ஒப்பிடாதீர்கள் – அன்பில் மகேஷ் பொய்யா மொழி அறிவுரை
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள் நம் பிள்ளைகளுக்கு என்று தனி திறமை உள்ளது அதை கண்டறிய வேண்டியது நம் ஆசிரியர்கள் மற்றும் அனைத்து பெற்றோர்களின் கடமையாகும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.அம்பத்தூரில் பெருத்தலைவர்...

தில்லாக தயாராகும் திமுக…திசை தெரியாமல் தவிக்கும் அதிமுக… அய்யோ பாவம் தேமுதிக…
நாடாளுமன்ற தேர்தல் 2024 ல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் அதற்கான வியூகம் வகுப்பது, கனவுகாணுவது, கற்பனை கோட்டை கட்டுவது என்று சில கட்சியினர் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.தில்லா களம் காணும் திமுகதிமுக ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும் தேர்தல் என்றால்...

கி.வீரமணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து M.k.Stalin greets veeramani on his 90th birthday
சமூக நீதிமண்ணை காவி மயமாக்க பாஜக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வகுத்த வியூகத்தினை முறியடிக்க திராவிட மாடல் ஆட்சிக்கு துணை நிற்பேன் என்று கி. வீரமணி தெரிவித்துள்ளார்.திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 90வது பிறந்தநாளை முன்னிட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடையாறில்...

ரூ.87.90 கோடி லட்சம் பெற்ற சி.விஜயபாஸ்கர் – வருமானவரித்துறை தகவல் Vijay Bhaskar received money from gutka and mining farms – I.T Dept....
ரூ.87.90 கோடி லட்சம் சி.விஜயபாஸ்கர் பெற்றுள்ளார் என வருமானவரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. கூவத்தூரில் ரூபாய் 30.90 லட்சம் செலவு செய்துள்ளார் சி. விஜயபாஸ்கர் என்பதையும் தெரிவித்துள்ளனர்.2017 ஏப்ரலில் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடந்த ஐ.டி. சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்...

ஆளுநர் ஆர்.என்.ரவி அலட்சியத்தால் ஒரு உயிர் பறிபோனது – வைகோ A life...
ஆளுநர் ஆர்.என்.ரவி அலட்சியத்தால் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதிமுக பொது செயலாளர் வைகோ கண்டனம். இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.ஒடிசா மாநிலம் இந்துப்பூரைச் சேர்ந்தவர் அஜய்குமார் மாண்டல் (25) இவரின் மனைவி ஸ்ரீதனா...

சீமானுடன் கைகோர்த்த சவுக்கு சங்கர்… யாருக்கு லாபம் ...
பிரபல அரசியல் விமர்சகரும், சவுக்கு இணையதள ஆசிரியருமான சவுக்கு சங்கர் நீதித்துறையைப் பற்றி விமர்சனம் செய்திருந்தார். அதற்காக ஆறுமாதக் காலம் சிறை தண்டனை அனுபவித்து கடந்த 24 ஆம் தேதி ஜாமினில் வெளியில் வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்ததும்,...

பாஜகவிற்கு பணியாத அரசியல் கட்சிகள் உடைக்கப்படுகிறது
சிவ சேனா விவகாரம்; உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே அணிகள் டிசம்பர் 9ஆம் தேதிக்குள் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் - தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே தலைமையிலான...

ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்க கோரி வழக்கு A case Seeking dismissal of Governor R.N. Ravi
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் கண்ணதாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்....

15 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர் 15 Rameswaram fishermen released by Sri Lankan Court
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இன்று அதிகாலை ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், கொழும்பிலிருந்து சென்னை வந்தனர். அவர்களை சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசின் சார்பில், தமிழ்நாடு மீன் வளத்துறை அதிகாரிகள் வரவேற்று,...

━ popular
கட்டுரை
விமான விபத்து! அதானி – மோடி உறவால் சிக்கல்! பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!
saminathan - 0
விமான நிறுவனங்கள் அனுபவம் வாய்ந்த பணியாளர்களை நியமித்து, அவர்களுக்கு முறையான சம்பளம் மற்றும் ஓய்வு அளிக்கிறபோது விபத்துக்கள் நிகழாமல் தடுக்கலாம் என்று மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.அகமதாபாத் ஏர்இந்தியா விமான விபத்து தொடர்பாக...