அரசியல்
“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்
தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...
தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...
அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்
ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...
ஜெயிலர் பட டிக்கெட் மூலம் அதிமுக மாநாட்டுக்கு ஆள் சேர்க்க நூதன முயற்சி
ஜெயிலர் பட டிக்கெட் மூலம் அதிமுக மாநாட்டுக்கு ஆள் சேர்க்க நூதன முயற்சி
மதுரையில் நடைபெற இருக்கும் அதிமுக மாநாட்டுக்கு ரஜினி ரசிகருக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஜெயிலர் பட டிக்கெட்டுகளை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ இலவசமாக வழங்கினார்.தமிழக அரசியலில்...
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகிறார் செல்வப்பெருந்தகை?
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகிறார் செல்வப்பெருந்தகை?
நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் கட்சி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரி பதவி வகித்து...
“நீட் தேர்வை வைத்து அரசியல் செய்வதா?”- அண்ணாமலை
"நீட் தேர்வை வைத்து அரசியல் செய்வதா?"- அண்ணாமலை
ஆளுங்கட்சியாக வந்த பிறகும் நீட் தேர்வை வைத்து திமுக அரசியல் செய்வதா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, வன்முறையை தூண்டும்படி எடுக்கும் படங்களை முதலமைச்சர்...
பாமகவை ஒரு கட்சியாகவே பொருட்படுத்துவதில்லை- எடப்பாடி பழனிசாமி
பாமகவை ஒரு கட்சியாகவே பொருட்படுத்துவதில்லை- எடப்பாடி பழனிசாமி
பாமகவை ஒரு கட்சியாகவே பொருட்படுத்துவதில்லை என்று செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார்.சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “காவிரி பிரச்சனைக்காக, எங்கள் கூட்டணி கட்சியின் ஆட்சி...
மணிப்பூரை மறந்து தமிழ்நாட்டையும், திமுகவையும் பாஜக குறிவைப்பது ஏன்?- எ.வ.வேலு
மணிப்பூரை மறந்து தமிழ்நாட்டையும், திமுகவையும் பாஜக குறிவைப்பது ஏன்?- எ.வ.வேலு
மணிப்பூர் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பிரதமர் முதல் அமைச்சர்கள் வரை திமுகவையும், தமிழ்நாட்டையும் குறிவைத்துப் பேசி மணிப்பூரில் தங்களின் நிர்வாகத் தோல்வியை மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட...
நாடாளுமன்றத் தேர்தல் படிக்கும், குடிக்குமான தேர்தல்- அண்ணாமலை
நாடாளுமன்றத் தேர்தல் படிக்கும், குடிக்குமான தேர்தல்- அண்ணாமலைசிவகாசி சட்டமன்ற தொகுதியில் நடைபயணம் மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிவகாசி பேருந்து நிலையம் முன்பாக பிரச்சார வாகனத்தில் நின்று உரையாற்றினார்.அப்போது பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “காசிக்கு செல்ல...
அதிமுகவுடன் முற்றும் மோதல்- அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்
அதிமுகவுடன் முற்றும் மோதல்- அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவசரமாக இன்று டெல்லி செல்கிறார். அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா அழைப்பின் பேரில் பாதயாத்திரை பாதியில் நிறுத்திவிட்டு டெல்லி செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.என் மண் என்...
அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை
அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை
அதிமுகவினரை விமர்சிப்பதை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் எதிர் விமர்சனங்களை சந்திக்க நேரிடும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “அதிமுகவை தொட்டார் கெட்டார் என்பது அண்ணாமலைக்கே...
பாஜகவினர் ஊடகத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்- அன்வர் ராஜா
பாஜகவினர் ஊடகத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்- அன்வர் ராஜா
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் மீண்டும் இணைந்தார் முன்னாள் எம்பி அன்வர் ராஜா.அதிமுகவில் மீண்டும் இணைந்த முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா சென்னையில் பேட்டியளித்தார். அப்போது, “பாஜக மீதான...
மீண்டும் அதிமுகவில் இணைந்தார் அன்வர் ராஜா
அதிமுகவில் மீண்டும் இணைந்தார் அன்வர் ராஜா
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் இணைந்தார் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா.2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் அன்வர் ராஜா. இவர் ராமநாதபுரம்...
━ popular
தமிழ்நாடு
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...
