spot_imgspot_img

அரசியல்

திமுக என்ற வேரை அசைத்து கூட அமித்ஷாவால் பார்க்க முடியாது – ரகுபதி ஆவேசம்

திமுக என்ற வேரை அசைத்து கூட பார்க்க முடியாது. அதன் வேர்...

கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றை கூட நிறைவேற்றாத பா ஜ க – நாராயணசாமி குற்றச்சாட்டு

சிபிஎஸ்இ ஆசிரியர்களுக்கு‌ முழுமையாக பயிற்சி கொடுக்கப்படவில்லை; 10,000 மாணவர்கள் பள்ளி படிப்பை...

தமிழ்நாட்டை காக்க வந்த அவதார புருஷன் போல விஜய் தன்னை நினைத்துக் கொள்கிறார் – ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்

கட்சியை ஆரம்பித்த உடன் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று நினைப்பது கனவு என்பது...

த வெ கவின் மாநில மாநாடு தொடங்கியது…

மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மாநில மாநாடு...

பேராசிரியர் அன்பழகன் ஒரு தீர்க்கதரிசி – முதலமைச்சர் ஸ்டாலின் புகழுரை

கலைஞருக்கு பின்பாக திமுகவை வழிநடத்தப்போவது ஸ்டாலின் தான் என, கலைஞருக்கு  முன்பாகவே சொன்னவர் பேராசிரியர் தானென்றும், தனது அரசியல் வாழ்க்கை தொடக்கமானதே அவரிடமிருந்து தான் எனவும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழாவில் அவருக்கு புகழாரம்...

இ.பி எஸ் ஒ.பி.எஸ் பற்றி உதயநிதி அடித்த கமண்ட் ...

சட்டமன்றத்தில் இருந்து வெளியே வரும்போது என் காரில் இ.பி.எஸ். ஓபிஎஸ் பயணம் செய்யும் சூழல் இருந்தது. அதற்கு நான் என் காரில் எப்பொழுது வேண்டுமானாலும் செல்லுங்கள், ஆனால் கமலாலயம் மட்டும் கொண்டு செல்லாதீர் என்று சட்டமன்றத்தில் பேசியதாக உதயநிதி காமெடியாக...

திமுக – பாஜகவிற்கு இடையே பிரச்சனை இல்லை – அண்ணாமலை ...

கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அந்த காட்சிகள் உடனடியாக எதிர்த்து கண்டன குரல் கொடுத்து அன்னூர் சென்ற விவசாய பெருமக்களை சந்தித்து இதை வன்மையாக கண்டித்தது மட்டுமல்லாமல் விவசாய பெருமக்களோடு இணைந்து ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை...

உலக வரலாற்றிலேயே தொடர்ந்து 54 ஆண்டுகள் ஒரே குடும்பத்தின்கீழ் திமுக- வானதி சீனிவாசன்

கட்சி தலைமை ஒரு குடும்பத்திடம் இருப்பதே வாரிசு அரசியல், இதையே பாஜக எதிர்க்கிறது என பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரை நூற்றாண்டு காலம் தி.மு.க. தலைவராக இருந்த...

தமிழக அமைச்சர்களின் பட்டியலில் உதயநிதிக்கு எத்தனையாவது இடம்?

கடந்த டிசம்பர் 14ம் தேதி உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டது. மாற்றம் செய்த பிறகு வெளியான அமைச்சர்களின் பட்டியல் விவரங்கள்......

குட்கா முறைகேடு வழக்கு – சிபிஐக்கு கால அவகாசம்

குட்கா முறைகேடு வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு சென்னை சிபிஐ நீதிமன்றம் மேலும் கால அவகாசம் தந்து விசாரணையை ஜனவரி 10 ஆம் தேதிக்கு நிதிபதி மலர் வாலன்டினா ஒத்திவைத்தார்.தமிழகத்தில் புகை புகையிலைப் பொருட்களுக்கு கடந்த...

பொங்கலுக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 வழங்குக- ஓபிஎஸ்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3000 ரூபாய் ரொக்கமாக வழங்குமாறு திமுக அரசை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழ்நாடு மக்கள்...

மெட்ராஸ் ஹைகோர்ட் பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என மாற்ற கோரிக்கை – ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார்.சென்னையில் அமைந்துள்ள மெட்ராஸ் ஹைகோர்ட் பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என மாற்ற வேண்டும் என மாநிலங்களவையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்...

திமுகவிற்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வருந்துகின்றனர்- தங்கமணி

நாமக்கல் மாவட்டம் வெப்படையில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகள், இதுவரை நிறைவேற்றவில்லை என முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.நாமக்கல் மாவட்டம் வெப்படை நான்கு வழி சாலை சந்திப்பில் அதிமுகவின் ஒன்றியத்தின் சார்பில் திமுக அரசின் சொத்து...

அமைச்சர் உதயநிதியின் அடுத்தக்கட்ட திட்டம் என்ன?

2021 ஆம் ஆண்டு தேர்தலில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியை பிடித்ததும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க பல மாவட்டங்களில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று உதயநிதி அமைச்சரானார்.கலைஞர் கருணாநிதி தனது 45 ஆவது வயதில்...

━ popular

மோடிக்கு எதிராக 140 பாஜக எம்.பி-க்கள்!  கருப்புச்சட்டத்தில் சிக்கிய நாயுடு! பீர்முகமது உடைக்கும்  உண்மைகள்!

பிரதமர் மோடிக்கு எதிராக 140 பாஜக எம்.பிக்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் ஆட்சி மாற்றம் செய்ய முயற்சித்தால் அவர்களை மிரட்டுவதற்காகவே இந்த கருப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது என்று மூத்த பத்திரிகையாளர்...