அரசியல்

“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்

தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...

தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...

அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்

ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...

ஓபிஎஸ்ஸும் நானும் பதவிக்காக இணையவில்லை- டிடிவி தினகரன்

ஓபிஎஸ்ஸும் நானும் பதவிக்காக இணையவில்லை- டிடிவி தினகரன் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்ட மேடையில் ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் ஒன்றாக இணைந்து அமர்ந்திருந்தனர்.கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து...

ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக- ஜெயக்குமார்

ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக- ஜெயக்குமார் பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் ஆர்ப்பாட்டம் என்பது அச்சாணியே இல்லாத வண்டி போன்றது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னை எம்ஜிஆர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பொழுதுபோகாத...

அதிமுக திமுகவுக்குள் நடப்பது பங்காளி சண்டை– கே.பி.முனுசாமி

அதிமுக திமுகவுக்குள் நடப்பது பங்காளி சண்டை– கே.பி.முனுசாமி அடுத்த மாதம் 20-ஆம் தேதி மதுரையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன்விழா மாநாடு நடைபெற உள்ளது. இதனையொட்டி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் தலைமை கழக நிர்வாகிகள் நேரில் சென்று கட்சி நிர்வாகிகள்...

அண்ணாமலை செல்வது பாதயாத்திரை அல்ல பாவ யாத்திரை- மு.க.ஸ்டாலின்

அண்ணாமலை செல்வது பாதயாத்திரை அல்ல பாவ யாத்திரை- மு.க.ஸ்டாலின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்வது பாத யாத்திரை அல்ல, கொடூரங்களுக்கு பரிகாரம் தேடும் பாவ யாத்திரை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் திமுக இளைஞரணி நிர்வாகிகள்...

நான் எப்படி அமைச்சர் ஆனேன் தெரியுமா? அமித்ஷாவுக்கு உதயநிதி பதிலடி

நான் எப்படி அமைச்சர் ஆனேன் தெரியுமா? அமித்ஷாவுக்கு உதயநிதி பதிலடி நான் மக்களை சந்தித்து தேர்தலில் போட்டியிட்டு அமைச்சர் ஆகியுள்ளேன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து...

இந்தியாவிலே பணக்கார எம்.எல்.ஏ இவர்தான்!

இந்தியாவிலே பணக்கார எம்.எல்.ஏ இவர்தான்! கர்நாடகா துணை முதல்வரும், கர்நாடகா காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான டி.கே.சிவக்குமார் ரூ.1,413 கோடி சொத்துக்களுடன் நாட்டின் நம்பர் ஒன் பணக்கார எம்.எல்.ஏவாக உள்ளார்.Association for Democratic Reforms என்ற அமைப்பு 28 மாநில சட்டசபைகள் மற்றும்...

எதிர்கட்சிகளை மிரட்டும் பாஜக

எதிர்கட்சிகளை மிரட்டும் பாஜக அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு எதிர்கட்சிகளை மிரட்டி ஊழல்வாதிகளாக சித்தரிக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் பாரதிய ஜனதா கட்சி, இதுவரை செய்த சாதனைகளை சொல்லி மக்களிடம் வாக்குகள்...

அமைச்சர் பொன்முடி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை

அமைச்சர் பொன்முடி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஸ்ரீநகர் காலனியில் அமைச்சர் பொன்முடி வீட்டில் காலை 7:00 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எட்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெறும் இந்த சோதனையில் முதற்கட்டமாக...

மதுரையில் மாஸ் காட்ட தயாராகி வரும் அதிமுக …. தொண்டர்கள் விறு விறுப்பு

மதுரையில் மாஸ் காட்ட தயாராகி வரும் அதிமுக .... தொண்டர்கள் விறு விறுப்பு தமிழக அரசியலில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் அதிமுகவின் மாநாடு நடைபெற உள்ளது. மதுரையில் வரும் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி நடைபெற உள்ள மாநாட்டில் நாங்கள் யார்...

கவிஞர் வைரமுத்துவின் 70-வது பிறந்த நாள் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் வாழ்த்து

கவிஞர் வைரமுத்துவின் 70-வது பிறந்த நாள் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் வாழ்த்து கவிஞர் வைரமுத்துவின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை  பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.ஜூலை...

━ popular

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...