அரசியல்
“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்
தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...
தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...
அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்
ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...
பாஜக கூட்டணி கூட்டம் – ஈபிஎஸ்க்கு அழைப்பு, ஓபிஎஸ் புறக்கணிப்பு
பாஜக கூட்டணி கூட்டம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு, ஓபிஎஸ் புறக்கணிப்பு
பாரதிய ஜனதா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க. பொதுக்குழு வழக்குகள் மற்றும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த வழக்குகள் தொடர்பாக, உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம்...
எஸ்.பி.வேலுமணியுடன் பயணித்தால் மட்டுமே வானதிக்கு வெற்றி – ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
எஸ்.பி.வேலுமணியுடன் பயணித்தால் மட்டுமே வானதிக்கு வெற்றி - ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
கோவை சிட்டிசன் பார்ம் அமைப்பு சார்பில், ஜார்கண்ட் மாநில ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. இதில் கோவை தொழில் அமைப்பினர், எஸ்.பி.வேலுமணி,...
பாஜக பக்கம் வர வாய்ப்பில்ல ராஜா… ஹெச்.ராஜாவுக்கு சீமான் நச் பதில்
பாஜக பக்கம் வர வாய்ப்பில்ல ராஜா... ஹெச்.ராஜாவுக்கு சீமான் நச் பதில்ராகுல் காந்தி மேல் முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள விவகாரம் பழி வாங்கும் நடவடிக்கை, ஜனநாயக படுகொலை, மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களை தகுதி நீக்கம் செய்தால் அப்புறம் எதற்காக...
நடிகர் விஜயின் முற்போக்கு அரசியல் – எடுபடுமா?
நடிகர் விஜயின் முற்போக்கு அரசியல் – எடுபடுமா?
அம்பேத்கர், பெரியார், காமராஜரை படியுங்கள் என்று முற்போக்கு அரசியல் பேசும் நடிகர் விஜயின் முயற்சி எடுபடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.நடிகர் விஜய் 10,12 ம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சிப் பெற்ற...
அண்ணாமலையை பார்த்து அதிமுக பயந்துவிட்டதா? செல்லூர் ராஜூ பதில்
அண்ணாமலையை பார்த்து அதிமுக பயந்துவிட்டதா? செல்லூர் ராஜூ பதில்டி.ஐ.ஜி தற்கொலை செய்து கொண்டிருக்கிறது உண்மையிலேயே மன வேதனையை ஏற்படுத்துகிறது. சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.மதுரை கோரிப்பாளையம் அதிமுக மாநகர் கட்சி அலுவலகத்தில்...
தெலுங்கானாவில் புதிய விடியல் திட்டம் – காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
தெலுங்கானாவில் ஒரு புதிய விடியலுக்கான எங்கள் திட்டம் தயாராக உள்ளது என தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் தெலுங்கானாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என கூறினார்.தெலுங்கானா மாநில...
ஆளுநர் பாஜகவில் இணைந்து சனாதனத்தை பேசவேண்டும் – CPI (M)
தமிழகத்தில் சனாதனத்தை திணிக்க நினைக்கும் ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பாக வந்தால் அவரை எதிர்கொள்ளலாம்- பாலகிருஷ்ணன்.பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாடு பயணங்களில் மர்மங்கள் இருக்கின்றது அதனை அரசுதான் புலன் விசாரணை செய்து...
மத்திய பிரதேசத்திலும் பெண்களுக்கு உரிமைத் தொகை
மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கும், பெண்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தனது வாக்குறுதியை தெரிவித்துள்ளது. மேலும் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி செய்யப்படும்...
பாஜகவை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய பாஜக அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டியும், மத்திய பாஜக அரசை கண்டித்தும், குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.களியக்காவிளை பேருந்து நிலையம் முன்பு...
செந்தில் பாலாஜி கொள்ளை அடித்த பணத்தில் பெரும் பகுதி ஸ்டாலினிடம் உள்ளது- எடப்பாடி பழனிசாமி
செந்தில் பாலாஜி கொள்ளை அடித்த பணத்தில் பெரும் பகுதி ஸ்டாலினிடம் உள்ளது- எடப்பாடி பழனிசாமி
சேலம் மாவட்டம், எடப்பாடி,சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோனேரிப்பட்டியில் அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சி கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி,...
━ popular
தமிழ்நாடு
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...
