அரசியல்
“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்
தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...
தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...
அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்
ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...
முதல்வன் படம்போல் ஒருநாள் முதல்வன் வாய்ப்பு கொடுங்க- சீமான்
அர்ஜுன் நடித்த படம் போல் ஒரு நாள் மட்டும் சாம்பிளாக முதலமைச்சர் பதவி கொடுங்கள் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை கொடுங்கள் ஒரே ஒரு நாள் மட்டும் ப்ளீஸ் என தேர்தல் பரப்புரையில் நாம்...
பெண் குழந்தையா? கவலை வேண்டாம்! நாங்க இருக்கோம் !
தேர்தலில் வெற்றிப் பெறச் செய்தால் பெண் குழந்தை பிறந்தால் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என மேகாலயாவில் பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. மேலும் பெண்கள் பட்டப்படிப்பு படிக்கும் வரை அனைத்து செலவுகளும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் தனது வாக்குறுதியில் தெரிவித்துள்ளது.மேகாலயா,...
20-ம் தேதி மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை
வரும் 20 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க இருப்பதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.இரு அணிகளாக பிளவுபட்டுள்ள அதிமுகவை இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வமும்...
ஈபிஎஸ் யார் காலில் விழுந்து பதவி பெற்றார் என்பதை அனைவரும் அறிவார்கள்- கே.எஸ்.அழகிரி
காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டு தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி, கடந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு...
பாஜகவின் பிரச்சார பீரங்கி ஈவிகேஎஸ் இளங்கோவன் – அண்ணாமலை
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் பிரச்சார பீரங்கியாக ராகுல்காந்தி இருந்தது போல, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எங்களுக்கு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தான் பிரச்சார பீரங்கி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.தமிழக பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு...
இரட்டை இலை சின்னத்தை வைத்து 5,000 – 10,000 வாக்குகள் மட்டுமே பெற முடியும்
ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை வைத்து 5,000 - 10,000 வாக்குகள் மட்டுமே பெற முடியும். அவர்களால் வெற்றி பெற முடியாது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து...
ஈபிஎஸ் இருக்கும் வரை இரட்டை இலை சின்னம் செல்வாக்கை இழக்கும்- டிடிவி தினகரன்
குக்கர் சின்னம் தராததால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார்.தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை வைத்து அதிமுகவினரால் 5,000 - 10,000 வாக்குகள் மட்டுமே...
ஓர் அணியாக இணைய வேண்டும் – டிடிவி தினகரன்
ஒரே கட்சியில் இணைய வேண்டும் என நான் கூறவில்லை, ஓர் அணியாக இணைந்து செயல்பட வேண்டும் என்றுதான் கூறினேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “ஈரோடு கிழக்கில் ஜெயிப்போம்...
ஓபிஎஸ் ஆதரவாளர் செந்தில் முருகன் வேட்பு மனு வாபஸ்
ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் போட்டியில்லை என என ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப. கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கு.ப.கிருஷ்ணன், “இரட்டை இலை சின்னம் முடக்கப்பட கூடாது என்பதற்காக வேட்பாளர் வாபஸ் பெற்றுள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில்...
அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் படிவங்களை சமர்பிக்க தமிழ் மகன் உசேன் டெல்லி பயணம்
அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் சி.வி.சண்முகம் டெல்லி சென்றனர். பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் படிவங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கின்றனர்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்
தேர்வு குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவின்படி, அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் படிவங்கள் பெறப்பட்டுள்ளது....
━ popular
தமிழ்நாடு
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...
