அரசியல்

உத்தரப் பிரதேசம் 2027 தேர்தல்: அகிலேஷ் யாதவிற்கு ஒவைசியின் கூட்டணி அழைப்பு; பாஜக கிண்டல்!

வரவிருக்கும் உ.பி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்...

”இபிஎஸ் தலைமையில் ஆட்சியமைக்க விஜயிடம் ஆதரவு கேட்க நினைத்தோம்!” – டிடிவி தினகரன் பாம்!

அமமுக (AMMK) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பிரத்யேகப் பேட்டியில், தமிழக...

“சும்மா ரீல்ஸ், சீன் போடாதீங்க!” – விஜய்க்கு பிரேமலதா விஜயகாந்த் அட்வைஸ்!

"தமிழக அரசின் செயல்பாடு என்பது ரீல்ஸ் போடுவதோ, சீன் போடுவதோ, போட்டோ...

ஈரோடு இடைத்தேர்தலில் தனித்துப்போட்டி?- பாஜக பொதுச் செயலர் சென்னை வருகை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.வேட்புமனுத்தாக்கல் இன்று காலை 10 மணி தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய பிப்ரவரி 7 ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள்...

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவில் எந்த அணிக்கு ஆதரவு- குழப்பத்தில் பாஜக

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.இதனையொட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அதிமுகவில் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்...

பாஜக பிரமுகரை தாக்கிய திமுக எம்.எல்.ஏ – தென்காசியில் பரபரப்பு

தென்காசியில் பாஜக பிரமுகரை தாக்கிய திமுக எம்.எல்.ஏவை கைது செய்யக் கோரி மறியல் செய்த பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ராஜா. இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக பிரமுகரும்...

எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் வேட்புமனுவில் தான் போடும் கையெழுத்தை அங்கீகரிக்கவும், அதிமுக கட்சி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டதை தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிச்சாமி...

அதிமுக வேட்பாளர் விரைவில் அறிவிப்பு- செங்கோட்டையன்

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள அதிமுக வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக...

பா.ஜ.கவிற்காக காத்திருக்கிறார் ஓ.பி.ஸ்-ஜே.சி.டி.பிரபாகர்

பா.ஜ.க எடுக்கும் முடிவிற்காக  காத்திருக்கிறோம் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த...

உருவாகிறது புதிய கூட்டணி! தெலங்கானா முதல்வர் மகளுடன் சரத்குமார் சந்திப்பு

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் எம்எல்சி கவிதாவை சந்தித்தார்.தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை தேசிய அளவில் கொண்டு செல்லும் விதமாக தனது கட்சியை...

ஓபிஎஸ், இபிஎஸ் போல் இல்லாமல் மணமக்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டும்- உதயநிதி ஸ்டாலின்

சேலம் மாவட்டம் திமுக இளைஞரணி அமைப்பாளர் இல்ல திருமண விழாவை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார்.சேலம் மாவட்டம் திமுக இளைஞரணி அமைப்பாளர் மு.மணிகண்டன் இல்லத் திருமண விழா மகுடஞ்சாவடி...

குஜராத் கலவரம் – பிபிசி ஆவணப் படத்தை பார்த்தவர்கள் கைது

பிபிசி வெளியிட்ட குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை பார்த்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீசார் கைது செய்துள்ளனர்.குஜராத் கலவரம் பற்றி பிபிசி சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆவண திரைப்படம் இந்திய அரசியலில் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தியது. குஜராத் கலவரத்திற்கு பிரதமர்...

ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு?

இடைத்தேர்தல் அப்படின்னு சொன்னாவே அங்கு ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும் என்பது காலம் காலமாக இருந்து வரும் ஒரு எழுதப்படாத விதி. ஆனால் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மட்டும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த பொழுது நடந்த இரண்டு...

━ popular

பாகிஸ்தானுடன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பேச்சுவார்த்தை: கார்கில் வெற்றி தினத்தில் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்!

27-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, பாகிஸ்தானுடன் இனி ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், வேறு எந்த விஷயமும் பேசப்படாது என்றும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்...