அரசியல்

தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக  இணைகிறாதா? – நயினார் நாகேந்திரன் பதில்

சென்னையில் நடைபெற்ற பாஜக தேர்தல் ஊடக பயிற்சி முகாமில் கலந்து கொண்ட...

கூடுதல் தொகுதிகள் ஒதுக்க பெ.சண்முகம் வலியுறுத்தல்

காங்கிரஸ், தேமுதிகவுக்கு அதிக தொகுதி ஒதுக்க முடியும் என்றால் எங்களுக்கும் அதிக...

234 தொகுதிகளிலும் வெற்றி பெற உழைக்க வேண்டும் – என்.ஆனந்த் அறிவுறுத்தல்!

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் நோக்கில் கட்சி...

விஜய் அரசியலுக்கு வந்ததே பெரிய தவறு…234 தொகுதிகளிலும் த.வெ.கவினர் டெபாசிட் இழந்து விடுவர் – பி.டி. செல்வகுமார் பேட்டி

நெல்லையில் நடிகா் விஜயின் முன்னாள் மேலாளா் பி.டி. செல்வகுமாா் விஜய் அரசியலுக்கு...

விஜய்க்கும்- எனக்கும் இதுதான் பிரச்சினையே… தெளிய வைத்த சீமான்..!

''திருமாவளவன் துணை முதல்வரை சந்திக்கும்போது பக்கத்தில்கூட உட்காரவில்லை. எங்கள் அண்ணன் திருமாவளவன் அங்கே ஒரு ஓரம் உட்கார்ந்து இருக்கிறார். உதயநிதி இந்த ஓரத்தில் உட்கார்ந்து இருந்தார்'' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.சிவகங்கையில், செய்தியாளர்களிடம் பேசிய...

கலைஞர் கோட்டா: உன்னை எதைக் கொண்டு அடிப்பது தமிழிசை.? வெளுத்து வாங்கியஆர்.எஸ்.பாரதி..!

கலைஞர் கோட்டாவில் படித்து விட்டு மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து வாங்கும் தமிழிசையை எதைக் கொண்டு அடிப்பது? என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாகத் தாக்கி உள்ளார்.இதுகுறித்து பேசிய ஆர்.எஸ்.பாரதி, ''இப்போ இருக்கிறதே.. ரொம்ப குத்துதே... பேசுதே... கோமியம்...

திமுக கூட்டணிக்கு க்ரீன் சிக்னல்… பிரேமலதா வைக்கும் டிமாண்ட் இதுதான்..!

திமுக கூட்டணியில் சேரும் நோக்கில் தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா, சமீப நாட்களாக தமிழக அரசின் நடவடிக்கைகளைப் பாராட்டி கூட்டணிக்கு அடிப்போட்டு வருகிறார்.ஒரு காலத்தில் திமுகவை பின்னுக்குத் தள்ளி எதிர்கட்சி அந்தஸ்தைப்பெற்ற தேமுதிக இப்போது தேய்ந்து வருகிறது. சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் இல்லஒ....

எடப்பாடியாரே ஏற்றுக்கொண்டாலும் எங்களால் முடியாது… பகையாளியான ஓ.பி.எஸின் பங்காளிகள்..!

ஓ.பி.எஸ் எப்பாடியாவது அதிமுகவில் மீண்டும் இணைய வேண்டும் என கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனாலும் விடாப்படியாக இருந்த எடப்பாடி பழனிசாமி சற்று மனமிறங்கி வருவதாகக் கூறப்படுகிறது.ஆனாலும், ஓ.பி.எஸ் இணைப்பு விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி மனம் மாறிவிடக்கூடாது என்பதில் தேனி...

அழகான பெண்களை வைத்து ‘ஹனிட்ராப்’ வீடியோ: கைவிரிக்கும் சித்தராமய்யா..!

அழகான பெண்களை இனிக்க இனிக்க பேச வைத்து, படுக்கையில் நெருக்கமாக இருக்க வைத்து பின்னர் அதனை வீடியோ, படமாக எடுத்து வைத்து மிரட்டி பணம் பறிப்பது ஹனி டிராப் என்பதாகும். கர்நாடகாவில் தனக்கு எதிராக இது மாதிரி ஹனி டிராப்...

100 நாள் வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்படும் – அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

மாநகராட்சிகளை, மாநகராட்சிகளோடு இணைத்துள்ள ஊராட்சிகளில் 100 நாள் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்துவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இந்த மாதம் 14-ந் தேதி தொடங்கியது. அப்போது 2025-2026-ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை அமைச்சர் தங்கம்...

எடப்பாடியார் தலைமையை ஏற்கத் சசிகலா தயார்..? – வட்ட வட்டமாய் வடைசுட்டுப் பழகும் அதிமுக நிர்வாகி.!?

எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்க சசிகலா தயாராக உள்ளதாக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் கூறியுள்ளது அதிமுக தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால்... கடைசியாகச் சொல்கிறோம்...உத்திரமேரூர் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் பேசிய வைகைச்செல்வன், ''எடப்பாடி பழனிசாமி...

’30 ஆண்டுகள் ஆட்சி நம்பிக்கை.. ஜெகன் கட்டிய ரூ700 கோடி மாளிகை: அமைச்சர் கடும் கோபம்..!

விசாகப்பட்டினத்தில் உள்ள ருஷிகொண்டா மலையில் உள்ள சுற்றுலாத் துறை இடத்தை அரண்மனை வீடாக மாற்றிய முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சதாம் உசேனுடன் ஆந்திரப் பிரதேச தகவல் தொழில்நுட்ப அமைச்சர் நாரா லோகேஷ் ஒப்பிட்டார்.இதுகுறித்து, ''ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்...

கருணாநிதியிடம் கையேந்தியவர்: சிறுநீரைப் பாய்ச்சியவர்.. ஹெச்.ராஜாவை பங்கம் செய்த தவெக

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத் துறை அறிவித்தது. இதையடுத்து திமுக அரசை எதிர்க்கட்சிகள் வசைபாடி வருகின்றன. அந்த வகையில் தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், “டாஸ்மாக் விவகாரத்தில் தவறு செய்தவர்களை கைது செய்யாமல் அதிகாரம் கையில்...

ஹனிட்ராப் வீடியோவில் சிக்கியுள்ள 48 அரசியல்வாதிகள்: கர்நாடகாவில் பரபரப்பு..!

சட்டமன்ற உறுப்பினர்களை ஹனிட்ராப் வீடியோவில் சிக்க வைத்து மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து கர்நாடக அரசு உயர் மட்ட விசாரணையைத் தொடங்க உள்ளது.கூட்டுறவு அமைச்சர் கே.என்.ராஜண்ணா சட்டமன்றத்தில், தானும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த குறைந்தது 48 அரசியல்வாதிகளும் இதுபோன்ற...

━ popular

திருப்பூர்: சமையல் எரிவாயுவினை கூடுதல் விலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை

திருப்பூரில் சமையல் எரிவாயுவினை அதிகவிலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.திருப்பூர் பல்லடம் ரோடு, வீரபாண்டி அடுத்த வாய்க்கால் மேடு பஸ் ஸ்டாப்பில் உள்ள தனியார் காஸ் ஏஜென்சியில் அதிக விலைக்கு...