அரசியல்

“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்

தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...

தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...

அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்

ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...

தமிழரை வேட்பாளராக அறிவித்தாலும் பாஜகவிற்கு தமிழர்கள் ஆதரவு இல்லை – செல்வப்பெருந்தகை

குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக தமிழரை அறிவித்தாலும் தமிழர்கள் பாஜகவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் மகாதேவன் பிள்ளையின் நூற்றாண்டு பிறந்தநாள் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 80-வது...

ஜெகத்ரட்சகனுக்கு எதிரான அமலாக்கத்துறை நோட்டீசுக்கு தடை…

ஜெகத்ரட்சகனுக்கு எதிரான அமலாக்கத்துறை நோட்டீசுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட, 'சில்வர் பார்க்' என்ற நிறுவனத்தின் 70 லட்சம் பங்குகளை, ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெறாமல் 32.69 கோடி ரூபாய்க்கு ஜெகத்ரட்சகன் வாங்கி, அவற்றை...

தேர்தல் ஆணையத்தின் மீதும் இன்னும் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது – திருச்சி சிவா

பிரச்சினைகள் குறித்து விவாதித்து தீர்வு காணும் இடம் நாடாளுமன்றம் ஆகும். இதற்கு கட்சிகள் சார்பில் வைக்கப்படும் கோரிக்கைகள் அல்லது குற்றச்சாட்டுகளை அரசியல் சாசனத்தின்படி பரிசீலனை செய்து பதிலுரை தர வேண்டும் என திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இதுகுறித்து தி.மு.க மாநிலங்களவை...

அறுசுவை விருந்து! முண்டியடித்த பா ம க தொண்டா்கள்!

பாமக பொதுக்குழு கூட்டத்தில் பங்கு பெற்ற பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அறுசுவை சைவ விருந்தை டாக்டர் அன்புமணி ராமதாஸ் வழங்கினாா்.பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற வருகின்றது. இந்த...

வைகோவால் கைவிடப்பட்டவர்களே வாருங்கள் – மல்லை சத்யா அழைப்பு

உட்கட்சி ஜனநாயகத்தைப் பாதுகாக்க வரும் சனிக்கிழமை (02-08-2025) சென்னை தீவுத்திடல் அருகில் சிவானந்த சாலையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத அறப் போராட்டம் நடை பெறவுள்ளது.உயர்ந்த இலட்சியங்களை தலைவர் வைகோ அவர்கள் தலைமையில்...

திருமா பங்கெற்றதில் அரசியல் இல்லை – வன்னி அரசு

பிரதமர் மோடி நிகழ்ச்சியில் திருமாவளவன் பங்கேற்றதில் எந்த அரசியலும் இல்லை என வன்னி அரசு தெரிவித்துள்ளாா்.பிரதம் மோடி பங்கேற்ற விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டது   தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதை மரபாகவும் நாகரீக அரசியலாகவும் பார்க்கிறோம். பிரதமர் நிகழ்ச்சியல் திருமாவளவன்...

”எதிரிகளின் பயமே நமது வெற்றி” திராவிட மாடல் 2.0  ஆட்சி அமைவது உறுதி – ஆர்.எஸ்.பாரதி!

எதிரிகளின் பயமே நமது வெற்றி. ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை எந்த அளவிற்கு மக்களிடம் சென்றுள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 2026 லும் மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களது தலைமையில் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவது உறுதி என...

ஜெகதீப் தன்கர் ராஜினாமா ஏன்? என்ன நடக்கிறது டெல்லியில்?

குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்ய காரணம் என்ன? தங்கர் ராஜினமாவுக்கு மத்திய அரசின் அழுத்தமே காரணம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தாலும், இத்தகைய விமர்சனங்கள் வரும் என்பதை மத்திய அரசு முன்பே அறிந்திருக்காதா?...

பா.ஜ.கவை எதிர்க்கிறோம் என நாடகம் போடும் தி.மு.க – சீமான் குற்றச்சாட்டு

ஜெயலலிதா இருந்த போது நடைபெறாத ஆர்.எஸ்.எஸ் பேரணி திமுக அட்சியில் தடையின்றி பேரணி நடைபெறுகிறது. பாஜகவை எதிர்க்கிறோம் என நாடகம் போடுகிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளாா்.விழுப்புரத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் கிளினிக்கை அக்கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் கலந்து கொண்டு...

கூட்டணிக்கு கடை விரிக்கும் எடப்பாடி – துரைமுருகன் விமர்சனம்

எடப்பாடி பழனிசாமி கடையை விரித்து வைத்துவிட்டு கூட்டணிக்கு அழைக்கிறார் வாங்க சார் வாங்க சார் என்று ஆனால் கூட்டணிக்கு யாரும் செல்லவில்லை காட்பாடியில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய பின்னர் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி.வேலூர் மாவட்டம், காட்பாடியில்...

━ popular

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...