அரசியல்

தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக  இணைகிறாதா? – நயினார் நாகேந்திரன் பதில்

சென்னையில் நடைபெற்ற பாஜக தேர்தல் ஊடக பயிற்சி முகாமில் கலந்து கொண்ட...

கூடுதல் தொகுதிகள் ஒதுக்க பெ.சண்முகம் வலியுறுத்தல்

காங்கிரஸ், தேமுதிகவுக்கு அதிக தொகுதி ஒதுக்க முடியும் என்றால் எங்களுக்கும் அதிக...

234 தொகுதிகளிலும் வெற்றி பெற உழைக்க வேண்டும் – என்.ஆனந்த் அறிவுறுத்தல்!

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் நோக்கில் கட்சி...

விஜய் அரசியலுக்கு வந்ததே பெரிய தவறு…234 தொகுதிகளிலும் த.வெ.கவினர் டெபாசிட் இழந்து விடுவர் – பி.டி. செல்வகுமார் பேட்டி

நெல்லையில் நடிகா் விஜயின் முன்னாள் மேலாளா் பி.டி. செல்வகுமாா் விஜய் அரசியலுக்கு...

கலைஞரைப் பார்த்தோம்… ஜெயலலிதாவை பார்த்தீர்களா..? அதிமுகவினரை வெளுத்து வாங்கிய திமுக நிர்வாகி..!

''ஜெயலலிதாவையே காப்பாற்றாத நீங்கள் எங்கே நாட்டை காப்பாற்றப் போகிறீர்கள்'' என திமுக பேச்சாளர் புகழேந்தி பேசியது பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.திருவண்ணாமலையில் திமுக கூட்டம் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய திமுக பேச்சாளர் புகழேந்தி, ''நான் எம்எல்ஏவாக இருந்தபோது, மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சியாக...

கூட்டணியில் இருந்தும் வேல்முருகனின் அதிகப்பிரசங்கி தனம்? கடுப்பான முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

''தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த பண்ருட்டி எம்.எல்.ஏ., வேல்முருகன் சட்டப்பேரவையில் அதிகப்பிரசங்கித் தனமாக நடந்து கொள்கிறார்'' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள்...

‘எங்களை தொட்டுருக்கக் கூடாது அழகு சுந்தரம்… டாஸ்மாக் முன் அண்ணாமலை போஸ்டர்..!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் நடத்தும் மதுபான கடைகள் முன்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை ஒட்டும் போராட்டத்தை பாஜகவினர் மேற்கொண்டனர். இதற்கு பதிலடியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தின் மதுபான கொள்முதல், விற்பனையில்...

அதிகாரிகளை அமலாக்கத்துறை துன்புறுத்தக்கூடாது : நீதிமன்றத்தை நாடிய டாஸ்மாக்..!

அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் இன்று மனுக்கள் தாக்கல் செய்துள்ளது. கடந்த மார்ச் 6,7,8 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் மற்றும் மதுபான ஆலைகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.இதையடுத்து அமலாக்கத்...

என்னங்கடா வித்த காட்றீங்க..? தவெக விஜய் குறித்து கடுப்பான ஹெச்.ராஜா..!

''சினிமாவில் நடப்பது போல் அரசியலில் என்ன வேண்டும் செய்யலாம் என்று நினைக்காதீர்கள். அது நடக்காது'' என தவெகவுக்கு பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.தவெக 2026-ல் ஆட்சியைப் பிடிக்கும் என்று அக்கட்சியின் பொருளாளர் சொல்கிறாரே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த...

அதிரவைக்கும் கொலைக் குற்றச்சாட்டு..! ‘மோடியின் கடித்தை, சுனிதா வில்லியம்ஸ் குப்பையில் போடுவார்…’

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒன்பது மாதங்கள் பணியாற்றிய பிறகு நாசா விண்வெளி வீரர் பூமிக்குத் திரும்புவதற்கு முன்னதாக, இந்தியாவுக்கு வருகை தருமாறு சுனிதா வில்லியம்ஸை அழைக்கும் ஒரு கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடி எழுதியுள்ளார்.இருப்பினும், சுனிதா வில்லியம்ஸின் உறவினர் ஹரேன்...

வக்ஃப் மசோதா: நமது எதிரிகளுக்கு சக்தி அதிகம்… மோடி அரசை சாடும் காங்கிரஸ்..!

''நமது எதிரிகள் மிகவும் சக்திவாய்ந்தவர்களாக இருப்பார்கள்'' என வக்ஃப் மசோதா பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத் எச்சரித்துள்ளார்.இந்தியாவில் உள்ள முஸ்லிம் மதத் தலைவர்களின் உச்ச அமைப்பான அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், வக்ஃப் திருத்த...

மகா கும்பமேளாவால் சிலிர்த்த மோடி: இதுதான் புதிய இந்தியாவா..? ராகுல் காந்தி ஆவேசம்..!

மக்களவையில் மகா கும்பமேளா குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, ''பிரதமரின் பேச்சை நான் ஆதரிக்க விரும்புகிறேன். ஆனால், மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தவில்லை. இது...

எடப்பாடியுடன் மீண்டும் இணக்கம் : சமாதானம் பெற்ற செங்கோட்டையன்

அதிமுக மூத்த தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில், செங்கோட்டையன் சமாதானம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், இபிஎஸ்ஸை சந்திப்பதை சில வாரங்களாக தவிர்த்தாா். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை புறக்கணித்து வந்தார். இந்நிலையில், ஆதிமுக வின் மூத்த...

மோடிதான் முந்தைய ஜென்மத்தின் சத்ரபதி சிவாஜியா..? கிழித்தெடுக்கும் காங்கிரஸ்

ஔரங்கசீப், ஔரங்கசீப்பின் கல்லறை தொடர்பான கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில், பாஜக எம்பி பிரதீப் புரோஹித் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியை சத்ரபதி சிவாஜி மகாராஜின் மறுபிறவி என்று பாஜக...

━ popular

திருப்பூர்: சமையல் எரிவாயுவினை கூடுதல் விலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை

திருப்பூரில் சமையல் எரிவாயுவினை அதிகவிலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.திருப்பூர் பல்லடம் ரோடு, வீரபாண்டி அடுத்த வாய்க்கால் மேடு பஸ் ஸ்டாப்பில் உள்ள தனியார் காஸ் ஏஜென்சியில் அதிக விலைக்கு...