அரசியல்

“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்

தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...

தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...

அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்

ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...

அ.தி.மு.க உட்கட்சி விவகாரம்…விரைவில் முடிவு எடுக்கப்படும் – தேர்தல் ஆணையம் விளக்கம்

அ.தி.மு.க உட்கட்சி விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட மனுக்களுக்கு விரைவில் முடிவெடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.அ.தி.மு.க உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கு மீது விரைவாக விசாரித்து முடிக்கப்படும் என்றும், கால நிர்ணயம் தேவையில்லை என தேர்தல் ஆணையம்...

பாஜகாவுடன் கூட்டணி காரணமாக அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி…

ராமராதபுரத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா, அ.தி.மு.க ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் தற்போது சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.கவில் தன்னை இணைத்துக் கொண்டார்.எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கிய நாள் முதல் அ.தி.மு.க...

முடிவுக்கு வரும் 10 ஆண்டுகால கூட்டணி…தவெகவிற்கு அதரவு தெரிவித்த ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி

பாஜகவுடன் அதிமுக  தொடர்ந்து கூட்டணி அமைப்பதால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக கட்சியின் நிறுவனத் தலைவர் தமீம் அறிவித்துள்ளாா்.10 ஆண்டுகளாக அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வந்த ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி, அதிமுகவில் இருந்து வெளியேறி  தமிழக வெற்றிக் கழகத்திற்கு...

திமுக கூட்டணியில் எல்லாம் நேர்மையாகவே நடைபெறுகிறது – அமைச்சர் கே.என்.நேரு பதிலடி

திமுக கூட்டணி சரியாகவும் நேர்மையாகவும் உள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலடி தந்துள்ள அமைச்சர் கே.என்.நேரு, பழனிச்சாமி தான் அவமானப்பட்டு நிற்கிறார் என சாடியுள்ளார்.சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் 164.92 கோடி ரூபாய் மதிப்பீட்டில்...

“ஓரணியில் தமிழ்நாடு” முன்னெடுப்பு திட்டம்…நேரடியாக களத்தில் இறங்கிய முதல்வர்…

“ஓரணியில் தமிழ்நாடு” என்ற மாபெரும் முன்னெடுப்பு திட்டத்தில் மயிலாடுதுறையில் கழகத் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்களை நேரடியாக சந்தித்து உறுப்பினர்களை சேர்த்தார்.நமது திராவிட மாடல் அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டின் மண் -...

த வெ கவின் 2வது மாநாடு ஆரம்பம்…யாகப் பூஜைகள் இன்று தொடக்கம்…

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளதாக தவெக கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளாா்.நடிகா் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினாா். ஆகஸ்ட் மாதம் அக்கட்சிக்கான கொடியும் பாடலும் அறிவிக்கப்பட்டது....

மகனுக்காக என் மீது துரோகி பட்டம் கட்டுவதா? வைகோ மீது மல்லை சத்யா குற்றச்சாட்டு

மதிமுக பொதுச் செயலாளா் வைகோ தன் மகனின் நலனுக்காக என் மீது துரோகி பட்டம் கட்டி என்னை கழகத்திலிருந்து வெளியேற்ற முடிவு செய்துள்ளாா் என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளா் மல்லை சத்யா, வைகோவிற்கு கேள்வி மேல் கேள்விக் கேட்டு...

பா.ம.கவின் எதிர்காலம் நான்தான்…எப்போதும் உங்களோடு துணை நிற்பேன் – ராமதாஸ் கடிதம்

பா.ம.கவின் அரசியல் எதிர்காலம் குறித்த  கேள்வியோ, ஐயப்பாடோ  பாட்டாளி சொந்தங்களுக்குத் தேவை இல்லை. உங்கள் எதிர்காலம் நான்தான். உங்களின் நிகழ்காலமும் நான்தான். எப்போதும் போல உங்களோடு நான் நிற்கிறேன். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைய இருப்பதையொட்டி,...

ஜெயலலிதாவின் வீட்டையே காப்பாற்ற முடியாதவர்கள் தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவார்கள்? ஆர்.எஸ். பாரதி விமர்சனம்

ஜெயலலிதாவின் வீட்டை சூறையாடி கொள்ளையடித்து அங்குள்ள இருவரை கொலை செய்தது எடப்பாடி ஆட்சியில் தான். தலைவியின் வீட்டையே காப்பாற்ற முடியாதவர்கள் தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவார்கள்? என ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளாா்.ஜெயலலிதா வீட்டை சூறையாடி இருவரை கொலை செய்தது எடப்பாடி ஆட்சியில் தான்,...

அதிகாரத்தை நிலைநாட்ட டெல்லி செல்லும் அன்புமணியின் ஆதரவாளர்கள்…

ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற செயற்குழு செல்லாது என தேர்தல் ஆணையத்தை நாடும் அன்புமணி தரப்பு. அன்புமணி தரப்பு வழக்கறிஞர்கள் குழு இன்று டெல்லி செல்கின்றனர்.பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அங்கீகரிக்க வேண்டும் என...

━ popular

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...