அரசியல்
“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்
தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...
தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...
அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்
ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...
பெரியார் வழியிலே சாதி மத அடையாளங்களை அழிக்கும் உறுதியில் திராவிட மாடல் அரசு – தொல்.திருமாவளவன் பாராட்டு
திராவிட மாடல் ஆட்சியில் பெரியார் வழியிலே, படிப்படியாக, சாதி மத அடையாளங்களை அழித்து எறியும் பணியை, உறுதியாக நின்று முதலமைச்சர் செயல்படுத்தி வருவகிறாா். இந்த துணிச்சலான முடிவை எடுத்தற்கு தனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன் என தொல்.திருமாவளவன் குறிப்பிட்டுள்ளாா்.சென்னை அண்ணா அறிவாலயத்தில்,...
எத்தனை அணிகள் ஒன்று சேர்ந்து வந்தாலும் எங்கள் ஆட்சி தான்-சேகர்பாபு
2026 தேர்தல் வர இருப்பதால் அவர்களுக்கு விஷக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்ற எடப்பாடி கேள்விக்கு, எத்தனை அணிகள் ஒன்று சேர்ந்து வந்தாலும் அடுத்தது எங்கள் ஆட்சி தான் நெல்லையில் அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளாா்.மேலும், நெல்லையப்பர் கோவில் 519 ஆவது...
18 தொகுதிகளின் நிர்வாகிகளே களத்திலிறங்கி ஆய்வு செய்ய பாஜக மேலிடம் உத்தரவு…
அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக 18 தொகுதிகளில் அதிக கவனம் செலுத்தி பணிகளை மேற்கொள்ள பாஜக மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சிவகங்கை, விருதுநகர், மதுரை, கன்னியாகுமாரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட தொகுதிகளில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பூத்...
அவினாசி அத்திகடவு திட்டம் அதிமுக ஆட்சியில் விரிவுபடுத்தப்படும் – எடப்பாடி பழனிச்சாமி
விவசாயிகள் கேட்காத கோரிக்கைகள் எங்களிடம் இருக்கின்றது, அதையும் செய்வோம் எனவும், இப்போது சொன்னால் வெளியில் தெரிந்து விடும் எனவும் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடத்த கலந்துரையாடல் கூட்டத்தில் தெரிவித்தார்.2026 - சட்டமன்ற தேர்தலை...
“மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” தேர்தல் பரப்புரைய தொடங்கிய பழனிச்சாமி
கோவையில் இருந்து 2026 சட்டமன்ற தேர்தல் பிரச்சார பயணத்தை துவங்கினார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.2026 - சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன் பிரச்சார பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில்...
“திமுக ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு ஒரு மைல்கல்” – சேகர்பாபு பெருமிதம்
சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை இன்று காலை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார்.எழும்பூர் சீனிவாசப் பெருமாள் திருக்கோயில் திருமண மண்டப கட்டுமானப் பணிகளையும், வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் திருக்கோயில் சார்பில் கட்டப்படவுள்ள...
”ராமதாஸூம், அன்புமணியும் பேசினால் மட்டுமே தீர்வு”- ஜி.கே.மணி வேதனை
பாமக நிறுவனர் ராமதாஸூம், அன்புமணியும் பேசினால் மட்டுமே பிரச்சனைக்கு தீர்வு எற்படும் என பாமகவின் கவுரவ தலைவரான ஜி.கே.மணி வேகனையுடன் தெரிவித்துள்ளாா்.ராமதாஸூம், அன்புமணியும் அமர்ந்து பேசினால் மட்டுமே பாமகவில் நிலவும் பிரச்சனைக்கு தீர்வு எற்படும் என பாமகவில் கவுரவ தலைவரான...
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விரைவாக விசாரணை மேற்கொள்ளப்படும் – தேர்தல் ஆணையம் உறுதி
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் விரைவாக விசாரணை மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்தது. இந்த வழக்கின் விசாரணையை 10 ஆம் தேதிக்கு உயர்நீதி மன்றம் ஒத்திவைத்தது.அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான விசாரணை விரைவில் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம்...
2026 ஜூன் வரை அன்புமணியே பாமக தலைவர் – கே.பாலு
1995 ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட கட்சி விதிகளின்படி தொடர்ந்து பாமக செயல்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் அளித்துள்ள அங்கீகாரப்படி 2026 ஜூன் மாதம் வரை பாமக தலைவராக அன்புமணி தொடர்வாா். பாமகவில் உச்ச அதிகாரம் பொதுக்குழுவுக்கே உண்டு என்றும், அந்தக்...
பாஜக நியமன MLA 3 பேர் ராஜினாமா… சபாநாயகர் ஆலோசனை
புதுச்சேரியில் பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி சபாநாயகர் செல்வத்துடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக 3 எம்.எல்.ஏ.க்களும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.புதுச்சேரியில் பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா...
━ popular
தமிழ்நாடு
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...
