அரசியல்

“விஜய்யின் அடுத்த மூவ் இதுதான்!” நீட் தேர்வுக்கு எதிராக சூடாகும் தமிழக அரசியல்… ஆர். ராதாகிருஷ்ணன் அதிரடி பேட்டி!​

நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும்...

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி முறிவு: தேசிய அரசியலில் எதிரொலிக்கும் அதிர்வலைகள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தேர்தல் முடிவுகளும், அதைத் தொடர்ந்து காங்கிரஸ்...

“3 மாசத்துல என்ன சாதிச்சீங்க?”.. தவெக அரசின் 100 நாள் ஆட்சி சல்லடை போட்ட மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்!

"ஊழலற்ற ஆட்சி உறுதி... ஆனால் தலைமைச் செயலகத்தில் ரீல்ஸ் கலாச்சாரமா?" 3...

காங்கிரஸை அவமரியாதை செய்ய வேண்டும் என்பதற்காகவே தொடரப்பட்ட வழக்கு – மல்லிகார்ஜுன கார்கே

நேஷ்னல் ஹெரால்ட் வழக்கு தொடர்பாக தற்போது அகில இந்திய காங்கிரஸ் தலைவர்  மல்லிகார்ஜுன கார்கே பேட்டியளித்துள்ளாா்.நேஷ்னல் ஹெரால்ட் வழக்கு பழிவாங்கும் விதமாக தொடரப்பட்ட வழக்கு. 1938ம் ஆண்டு ஆவணத்தை வைத்துக் கொண்டு அமலாக்கத்துறை, சி.பி.ஐ களத்தில் இறங்கியது. காங்கிரஸ் குடும்பத்தை...

அதிமுக கூட்டணியில் தொடரும் சிக்கல்…2026 தேர்தலில் கைக்கொடுக்குமா?… பாஜகவின் தேர்தல் வியூகம்…

அதிமுக பாஜக கூட்டணியில் தன்னையே முன்னிலைப்படுத்த எடப்பாடி மேற்கொண்டுவரும் முயற்சியால் கூட்டணியில் சிக்கல் ஏற்பட தொடங்கியுள்ளதாகவும் பாஜகவின் திட்டங்கள் பலனளிக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அரசியல் விமசகர்கள் கூறும் நிலையில் இதுகுறித்து விவரிக்கிறது இச்செய்தி தொகுப்பு.சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கலைஞர் தந்த சொத்துரிமை! 

வழக்கறிஞர் அ.அருள்மொழிபெண்களுக்குப் பிறந்த வீடு புகுந்த வீடு என்று இரண்டு வீடுகள் உண்டு. ஆனால், சொந்தமாக எந்த வீடும் கிடையாது என்பதுதான் நடைமுறை. எல்லா நாட்டிலும் மதங்களிலும் இதே நிலைதான் இருந்தது. சட்ட மொழியில், ஸ்டேட் (STATE) என்ற சொல்லுக்கு...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக நீதியை அர்த்தமுள்ளதாக்கும் திராவிட மாடல்!

விடுதலை இராசேந்திரன்75 ஆண்டுக்கால தி.மு.க.வின் அரசியல் பயணம் மிகவும் தனித்துவமானது. இந்தியாவில் வேறு எந்த அரசியல் கட்சிக்கும் இப்படி ஒரு பயணம் இருந்தது இல்லை. 1949ஆம் ஆண்டில், பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த திராவிட முன்னேற்றக் கழகம், பெரியாரின் சமுதாயக்...

அப்பாவும் மகனும் இணைந்தால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன் – ஜி.கே.மணி உறுதி

அன்புமணியும் ராமதாஸும் இணைந்தால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளாா்.சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் பாமக கெளரவத் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியஅவர், அன்புமணியும் ராமதாஸும் நாளையே...

இந்தியா கூட்டணி எஃகு கோட்டை போல வலிமையானது – செல்வப் பெருந்தகை உறுதி

தமிழகத்தில் எத்தனை முனை போட்டி வந்தாலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிதான் வெற்றி பெறும் என்று செல்வப் பெருந்தகை நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர்கள் மற்றும் காங்கிரஸ் எம்பிக்களுடன்...

இலக்கு 65 இடங்கள்: ஜனவரியில் என்டிஏ தலைவர்கள் பங்கேற்கும் மெகா கூட்டம்…

ஜனவரியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் இடம்பெறும் முதல் பொதுக்கூட்டம் மோடி தலைமையில் நடைபெறும் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமித்ஷா சென்னை வரும்போது என்டிஏ கூட்டணி இறுதி வடிவம் பெறும் - ஜனவரியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி...

அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும் – டி.டி.வி நம்பிக்கை

2026 சட்டமன்ற தேர்தலில் அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றி பெறும் என்று டி.டி.வி.தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.தஞ்சையில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது, ”2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் நான்குமுனை போட்டி ஏற்படும் என்று கூறினார்....

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – இரட்டைக்குழல் துப்பாக்கிகள்!

கு.இராமகிருட்டிணன்நம் தி.மு.க. ஆட்சியை இனியும் தொடரப் பாடுபடுங்கள்!திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றி 18 ஆண்டுகள் கழித்து, 1967 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று, தமிழ்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியது. மந்திரிசபை பதவியேற்குமுன் தந்தை பெரியாரை திருச்சியில் சந்திக்கிறார், அறிஞர் அண்ணா. தி.மு.க....

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக நீதி சாதனை நாயகர் கலைஞர்!

கொளத்தூர் மணிஅனைவருக்கும் சமமாக நிரப்பப்பட வேண்டும் என்று உயரிய சிந்தனையில் முளைத்த சமூக நீதி, அதனுடைய விளைவான இடஒதுக்கீடு என்பது அவ்வளவு எளிதாக தமிழர்களுக்கோ அல்லது இந்திய துணைக்கண்டத்தில் மற்ற மாநிலங்களில் வசிப்பவர்களுக்கோ கிடைத்திடவில்லை.தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா தனது...

━ popular

கரூர் விவகாரத்தில் அரசு வேலை வழங்கிய உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பும் அரசியல் விவாதங்களும்!

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 31 குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கித் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என்றும், அது ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கிவிடும் என்றும் சென்னை...