அரசியல்

“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்

தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...

தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...

அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்

ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...

இந்துத்துவா சக்திகளிடமிருந்து தமிழ் நாட்டை மீட்க ஒன்றிணைவோம் – அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர்

சர்வதிகார மனப்பாங்கு கொண்ட இந்துத்துவா சக்திகளிடமிருந்து நாட்டை மீட்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்  என அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் கூறியுள்ளாா்.முத்தமிழ் அறிஞரின் செம்மொழி நாள். சென்னை அம்பத்தூர் கிழக்கு பகுதி திமுக சார்பில் பகுதி செயலாளர் எம்.டி.ஆர்.நாகராஜ்...

பாஜக கூட்டணி குறித்து கீ.வீரமணி விமர்சனம்

பாஜகவினர் இந்துக்களை ஒன்று சேர்க்கிறோம் என்று மாநாட்டை அமைத்தார்கள். ஆனால் அவர்கள் கூட்டணியையே சரியாக அமைப்பார்களா எனக் கேள்வி எழுகிறது என திராவிடர் கழக தலைவர் கீ வீரமணி தெரிவித்துள்ளாா்.முன்னாள் பிரதமர் வி.பி சிங் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை...

பாஜகவின் பண்ணையடிமை பழனிசாமிக்கு 2026 தேர்தலோடு மக்கள் முற்றுப் புள்ளி வைப்பார்கள் – ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்

திராவிடத்தை அழிக்க முருகன் மாநாடு நடத்தும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருக்கிறது. பாஜகவின் பண்ணையடிமையாக மாறியிருக்கும் பழனிசாமியின் இந்தத் துரோகத்திற்கு 2026 தேர்தலோடு தமிழ்நாட்டு மக்கள் முற்றுப் புள்ளி வைப்பார்கள் என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளாா்.திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி...

பாஜகவிடம் அடிமை சாசனத்தை எழுதிக் கொடுத்த அதிமுக-சேகர்பாபு விமர்சனம்

அடிமை சாசனத்தை பாஜகவிடம் அதிமுக எழுதிவிட்டு மேடையில் அமர்ந்து கொண்டுள்ளனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.முருகன் மாநாட்டில் பெரியார் அண்ணா விமர்சன வீடியோ குறித்த கேள்விக்கு,  அதிமுக இயக்கம் தன்னை எப்படி எல்லாம் அடிமைப்படுத்திக் கொள்ளுகிறது என்பதற்கு இது உதாரணம்....

ஆங்கிலம் கற்பதுதான் உலகத்துடன் போட்டி போடுவதற்கான பாதை…. அமித்ஷாவுக்கு ராகுல் பதிலடி…

ஆங்கில மொழி பேசுவது அவமானம் அல்ல என ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளாா்.நம் நாட்டிலுள்ள ஏழை குழந்தைகள் ஆங்கிலம் கற்றுக் கொள்ள கூடாது என பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறது. தங்களை நோக்கி கேள்வி கேட்கக்...

முருகன் ஒருபொழுதும் பாசிசவாதிகளை ஆதரிக்க மாட்டார்… நைனைருக்கு காங்கிரஸ் பதிலடி

இப்போது முருகரை கையில் எடுத்துள்ளோம், 2026-ல் தமிழ்நாட்டையே கையில் எடுப்போம் என்று பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் பேச்சுக்கு முருகன் ஒருபொழுதும் பாசிசவாதிகளை ஆதரிக்க மாட்டார் என செல்வப் பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளாா்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ்...

அமித்ஷாவின் சூழ்ச்சி வலையில் சிக்கியுள்ள எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலின் பகீர்

அமித்ஷாவின் சூழ்ச்சி வலையில் எடப்பாடி பழனிசாமி சிக்கியுள்ளார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுகவில் உள்ள அனைத்து அணிகளையும் கட்டுப்படுத்தக்கூடிய ஒரே நபர் டெல்லியில் உள்ள அமித்ஷா. அவருக்குத்தான் அவர்கள் கட்டுப்பட்டு இருப்பார்கள். அவரின் கட்டுப்பாட்டில் தான்...

மக்கள் மகிழ்ச்சி…. புலம்பும் எடப்பாடி பழனிசாமி.. நினைப்பு எல்லாம் பெட்டியில்தான்: முதல்வர்

 திராவிட மாடல் அரசின் திட்டங்களால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தினசரியும் அறிக்கை விட்டு புலம்பி வருவதாகவும் அவர் நினைப்பு எல்லாம் பெட்டியிலேயே இருப்பதாகவும் கூறியுள்ளார்.தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திராவிட மாடல்...

நானும் டெல்டாக்காரன்.. தஞ்சையில் விவசாயிகளின் மனம் குளிர வைத்த முதல்வர் ஸ்டாலின்

காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டியது கலைஞரின் தலைமையிலான தி.மு.க அரசுதான். தஞ்சையையும்-கலைஞரையும் பிரிக்கமுடியாது. அந்த வரிசையில்தான் நானும் டெல்டாக்காரன் என்ற உணர்வோடு இன்றைக்கு இங்கு வந்து இருக்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.தஞ்சாவூரில் நடந்த அரசு விழாவில், ரூ.325...

ராமேஸ்வரம் நம்புநாயகி கோயிலில் மஞ்சள் அரைத்து வழிபட்ட சவுமியா.. குடும்ப ஒற்றுமைக்கு வேண்டுதல்

பாமகவில் தற்போது மாமனாருக்கும் கணவருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் அன்புமணியின் மனைவி சவுமியா ராமேஸ்வரத்தில் உள்ள நம்புநாயகி கோவிலில் பிராத்தனை செய்துள்ளார். தனது மகள்களின் கையால் விரலி மஞ்சள் அரைத்து அம்மனுக்கு சாத்திய சவுமியா அன்புமணி, கட்சியின்...

━ popular

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...