அரசியல்

“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்

தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...

தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...

அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்

ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...

எய்ம்ஸ் மருத்துவமனை என்ன விண்வெளி ஆராய்ச்சி மையமா? மத்திய அரசை சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்

மத்திய அரசு அறிவித்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்ன நிலையில் உள்ளது? என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த நான்காண்டுகளில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், உலக தரத்திலான ஜல்லிக்கட்டு அரங்கம், கீழடி அருங்காட்சியகம்...

மாப்பிள்ளை அவர் தான்; சட்டை என்னோடது.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன படையப்பா காமெடி

"மாப்பிள்ளை அவருதான். ஆனால், அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது!" என்பது போல, ஒன்றிய அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கும், மாநில அரசான நாம் நிதி அளித்து வருகிறோம் எந்த அடிப்படையில், தமிழ்நாடு அரசை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா?" விமர்சனம் செய்கிறார்...

பேச்சை குறைத்து செயல்பாட்டை அதிகரிக்க நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்

பேச்சை குறைத்து செயல்பாட்டை அதிகரிக்க வேண்டும் என நிர்வாகிகளிடம் வலியுறுத்தியதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கட்சியின் நிர்வாகக் குழு,...

ரவுடி மிளகாய் பொடி வெங்கடேசன் கட்சியிலிருந்து நீக்கம்- பாஜக மாநிலத் தலைவர் அறிவிப்பு

ஓ பி சி அணி மாநில நிர்வாகியும் ரவுடியுமான என  அழைக்கப்படும் மிளகாய் பொடி வெங்கடேசன் சென்னை செங்குன்றத்தில் நேற்று கைது செய்யப்பட்டாா்.பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஓ பி சி அணி மாநில நிர்வாகியும் ரவுடியுமான மிளகாய் பொடி...

வக்பு திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரானது – திருமாவளவன் பேச்சு…

தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிதான் மதச்சார்பின்மை தத்துவத்தை பாதுகாக்க போராடுகிறது என்பதை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சார்பில்...

திமுகவின் வெற்றி சாதாரணமான வெற்றியாக இருக்கக் கூடாது நிர்வாகிகளுக்கு ஆ ராசா அறிவுரை

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றுகின்ற 2026 தேர்தலில் மனக்கசப்புகளை தூக்கி எறிந்து விட்டு வெற்றிக்காக பாடுபட வேண்டும். திமுகவின் வெற்றி சாதாரணமான வெற்றியாக இருக்கக் கூடாது என நிர்வாகிகளுக்கு ஆ ராசா அறிவுரை வழங்கியுள்ளாா்.திருவொற்றியூர் தனியார் திருமண மண்டபத்தில் மாதவரம்...

மூச்சு காற்று உள்ளவரை நானே தலைவர்! ராமதாஸ் திட்டவட்டம்

2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அன்புமணி அனைத்தையும் எடுத்துக் கொள்ளட்டும் என்று முன்பு கூறியிருந்த பாமக நிறுவனர் தற்போது அன்புமணிக்கு தலைவர் பதவி இல்லை என்றும் என் மூச்சு காற்று அடங்கும் வரை பா.ம.க தலைவர் பதவியை அன்புமணிக்கு வழங்க...

குருமூர்த்தி சமாதானப்பேச்சுவார்த்தை டிரா.. கூட்டணியை நானே முடிவு செய்வேன்.. டாக்டர் ராமதாஸ் உறுதி

 விழுப்புரம்:ஆடிட்டர் குருமூர்த்தி - சைதை துரைசாமி நடத்திய சமாதான பேச்சுவார்த்தையின் ரிசல்ட் 'டிரா'வில் முடிந்துள்ளதாக பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். எந்தக் கட்சி உடன் கூட்டணி என்பதை நானே முடிவு செய்வேன். இப்போதைக்கு தவெக உடன் இதுவரை கூட்டணி...

குருவுக்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம்.. தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது… டாக்டர் ராமதாஸ் கொதிப்பு!

குருவிற்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம். ஆனால், தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது. இதுவே தர்மம் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையேயான பனிப்போர் வெளிப்படையாகவே வெடிக்கத் தொடங்கியுள்ளது. இன்றைய...

போதைப் பொருட்களின் புகழலிடமாக மாறிய தமிழகம் ஹெச்.ராஜாவின் குற்றச்சாட்டுக்கு மா.சுப்பிரமணியன் பதிலடி

"தமிழகத்தில் போதை புழக்கம் அதிகரித்துள்ளது என்ற ஹெச்.ராஜாவின் குற்றச்சாட்டிற்கு, ஒரு வேளை, அவர் எங்கே விற்கிறார் என கேட்டு சொல்லுங்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி தந்துள்ளார்."சிக்கலுள்ள கர்ப்பங்களுக்கான சிகிச்சை வழிக்காட்டுதல்கள் பயிற்சி கருத்தரங்கத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்...

━ popular

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...