அரசியல்
தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக இணைகிறாதா? – நயினார் நாகேந்திரன் பதில்
சென்னையில் நடைபெற்ற பாஜக தேர்தல் ஊடக பயிற்சி முகாமில் கலந்து கொண்ட...
கூடுதல் தொகுதிகள் ஒதுக்க பெ.சண்முகம் வலியுறுத்தல்
காங்கிரஸ், தேமுதிகவுக்கு அதிக தொகுதி ஒதுக்க முடியும் என்றால் எங்களுக்கும் அதிக...
234 தொகுதிகளிலும் வெற்றி பெற உழைக்க வேண்டும் – என்.ஆனந்த் அறிவுறுத்தல்!
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் நோக்கில் கட்சி...
விஜய் அரசியலுக்கு வந்ததே பெரிய தவறு…234 தொகுதிகளிலும் த.வெ.கவினர் டெபாசிட் இழந்து விடுவர் – பி.டி. செல்வகுமார் பேட்டி
News365 -
நெல்லையில் நடிகா் விஜயின் முன்னாள் மேலாளா் பி.டி. செல்வகுமாா் விஜய் அரசியலுக்கு...
அதிமுக-வில் ரீ- என்ட்ரி… பணத்தை இறக்கும் சசிகலா… மனம் இறங்கும் எடப்பாடியார்..!
‘எம்.ஜி.ஆர். மனைவி ஜானகியைப் போல் இருந்தால், சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கத்தயார்’ என எடப்பாடி கூறியிருந்த நிலையில், சிலர் எடப்பாடி பழனிசாமியின் மனதை மாற்றி சசிகலாவை ரீ என்ட்ரி கொடுக்க முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.‘இது பற்றி அ.தி.மு.க.வில் உள்ள...
2026-ல் நாங்கதான்… பெளர்ணமியில் பாமக யாரென்று காட்டும்..! பவர் காட்டத் துடிக்கும்ம் ராமதாஸ்
''தமிழகத்தைப் பொறுத்தளவில் பா.ம.க. எந்தக் கூட்டணியில் இருக்கிறதோ, அந்தக் கூட்டணி ஆட்சியில் இருக்கும்'' என டாக்டர் ராமதாஸ் அதீத நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக பேசிய அவர், ''தமிழகத்தைப் பொறுத்தளவில் பா.ம.க. எந்தக் கூட்டணியில் இருக்கிறதோ, அந்தக் கூட்டணி ஆட்சியில் இருக்கும். ஆனால்,...
வீட்டில் அறை முழுவதும் கட்டுக் கட்டாய் பணம்… ‘அது ஒரு சதி..’அடியோடு மறுக்கும் நீதிபதி..!
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது வீட்டில் கோடிக்கணக்கான ரூபாய் ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுவதை முற்றிலுமாக நிராகரித்துள்ளார். இது ஒரு சதி என்று கூறியுள்ளார். அவர் தனது வீட்டில் பணம் எதுவும் இல்லை என்று மறுத்துள்ளார். டெல்லி...
திமுக சீண்ட நினைத்து சூடுபட்ட எடப்பாடியார்… குறுக்கே புகுந்த செங்கோட்டையன்..!
ஆளுங்கட்சி பட்ஜெட் விவகாரம் பேசுபொருளாக மாறும், பலரும் அதிருப்தி தெரிவிப்பார்கள். அதனை மக்களிடம் கொண்டு சென்று திமுகவுக்கு பதிலடி கொடுக்கலாம் என்று எதிர்பார்த்தால் நமது கட்சி கதைதான் எல்லா இடத்திலும் ஓடுகிறது என்று அப்செட் ஆகி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.தமிழக...
சூடுபிடிக்கும் அரசியல் களம்..! ‘ஜனநாயகனை’ வீழ்த்த ‘விஸ்வரூப நாயகனை’ களமிறக்கும் திமுக..!
நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து திமுகவுக்கு எதிராக 'ஜனநாயகனாக' மாறி வருவதால் வருவதால், அவரை 'விஸ்வரூப நாயகன்' கமல் மூலமாக முறியடிக்க திமுக காய்களை நகர்த்தி வருகிறது.நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள்...
பிரதிநிதித்துவத்தை குறைப்பது அரசியல் வலிமையை குறைப்பதாகும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
இது ஒரு தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான போராட்டம் அல்ல, நியாயமான தொகுதி மறுசீரமைப்பை வலியுறுத்தும் கூட்டணியாகும், இந்த கூட்டணியை, ” நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்கான கூட்டு நடவடிக்கை குழு” என பெயரிடப்படுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினாா்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
இது ஆரம்பம்தான்… இன்னும் அவர்கள் பார்க்க வேண்டியது நிறைய- டி.கே.சிவகுமார்..!
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தொகுதி மறுவரையறை என்பது எண்ணிக்கை மட்டுமல்ல, இந்தியாவின் ஆன்மாவான கூட்டாட்சி சம்பந்தப்பட்ட...
மாநிலங்களை ஒடுக்கும் கட்சி பாஜக-வால் ஆபத்து.. மோடியின் திட்டத்தை தோலுரித்த மு.க.ஸ்டாலின்..!
தொகுதி மறுசீரமைப்பால் நமது பண்பாடு , அடையாளம், முன்னேற்றம், சமூகநீதி ஆபத்தை சந்திக்கிறது. எப்போதும் மாநிலங்களை ஒடுக்கும் கட்சி பாஜக. சொந்த நாட்டில் நாமே அரசியல் அதிகாரத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு 6 முதல் 10...
அழகிய பெட்டியில் அடுக்கப்பட்ட பரிசுகள்.. அசத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
தொகுதி மறு வரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழுவின் முதல் கூட்டம் இன்று சென்னையில் ஐடிசி கிராண்ட் சோலா நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக 7...
பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள நான்.. இப்தாரில் உறுதிமொழி வாசித்த எடப்பாடி பழனிசாமி..!
''எண்ணிக்கையில் குறைவாக உள்ள சிறுபான்மையினரை பாதுகாத்து அரவணைத்து, அன்பு செய்வதை நான் தலையாய கடமையாக கொண்டு, பொது வாழ்வில் ஈடுபட்டு இருக்கும் நான், என்றைக்கும் உங்களுக்கு துணையாக இருப்பேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.'' என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...
━ popular
மாவட்டம்
திருப்பூர்: சமையல் எரிவாயுவினை கூடுதல் விலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை
திருப்பூரில் சமையல் எரிவாயுவினை அதிகவிலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.திருப்பூர் பல்லடம் ரோடு, வீரபாண்டி அடுத்த வாய்க்கால் மேடு பஸ் ஸ்டாப்பில் உள்ள தனியார் காஸ் ஏஜென்சியில் அதிக விலைக்கு...
