அரசியல்

“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்

தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...

தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...

அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்

ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...

கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றை கூட நிறைவேற்றாத பா ஜ க – நாராயணசாமி குற்றச்சாட்டு

சிபிஎஸ்இ ஆசிரியர்களுக்கு‌ முழுமையாக பயிற்சி கொடுக்கப்படவில்லை; 10,000 மாணவர்கள் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டதாகவும், கொடுத்த வாக்குறுதிகளை ஒன்றை கூட பா ஜ க அரசு நிறைவேற்றவில்லை கூறியுள்ளது என புதுச்சோியின் முன்னாள் முதல்வா் நாராயணசாமி குற்றச்சாட்டுயுள்ளாா்.புதுச்சேரியில் இப்பொழுது ஆளும்...

தமிழ்நாட்டை காக்க வந்த அவதார புருஷன் போல விஜய் தன்னை நினைத்துக் கொள்கிறார் – ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்

கட்சியை ஆரம்பித்த உடன் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று நினைப்பது கனவு என்பது தவெக தலைவர் விஜய்க்கு புாியவில்லை. ஒன்றரை ஆண்டுகளாக கை குழந்தையாகவே விஜய் உள்ளார் என ஆர்.பி. உதயகுமார் விமர்சனம் செய்துள்ளாா்.மேலும், இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து...

த வெ கவின் மாநில மாநாடு தொடங்கியது…

மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மாநில மாநாடு தொடங்கியது. மதுரை பாரபத்தியில் த வெ கவின் 2வது மாநில மாநாடு தொடங்கியது. மங்கள இசையடன் தொடங்கிய த.வெ.க மாநாட்டில் பல்லாயிர கணக்காணோா் பங்கேற்றனா். மாநாட்டில் விஜய்...

பதவி நீக்க மசோதா கூட்டு குழுவுக்கு அனுப்பிவைப்பு

பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் பதவி நீக்க மசோதா எதிர்கட்சிகளின் எதிர்பிற்கு பின் நாடாளுமன்றக் கூட்டு குழுவிற்கு அனுப்பப்படும் என அமித் ஷா குறிப்பிட்டுள்ளாா்.பிரதமர், மத்திய அமைச்சர்கள் முதல்வர்கள் 30 நாள்குளுக்கு சிறையில் இருந்தால் அவர்களின் பதவியை பறிக்கும் வகையில் புதிய...

த.வெ.க மாநாட்டில் கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரம்…

தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாட்டுத் திடலில் 100 அடி கொடிக் கம்பம் நிறுவும்போது விபத்து. கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரம்.மதுரையில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு திடலில் 100 அடி கொடிக்கம்பத்தை த.வெ.கவினர் நிறுவ முயன்றனர்....

டிரம்பின் ஆதிக்கத்தை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு கிடையாது – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சிந்தூர் போரை நிறுத்தும் வல்லமை கொண்ட டிரம்பின் ஆதிக்கம் இந்தியாவில் இருப்பது குறித்து இன்றைய  இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும், ஆனால் டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு கிடையாது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை...

நாடாளுமன்ற செயலாளரிடம் வேட்புமனு தாக்கல் – பிரதமர் மோடி உடன் சென்ற சி.பி.ஆர்

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா,ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் சென்று சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார்.துணை ஜனாதிபதி தேர்தல் வருகின்ற செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய...

ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்சன ரெட்டி வேட்பாளராக தேர்வு – இந்தியா கூட்டணி அறிவிப்பு

இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்சன ரெட்டியை வேட்பாளராக நிறுத்துவது என்று ஒருமித்த கருத்தாக முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. இது ஒரு கருத்தியல் ரீதியான ஒரு போட்டியாகும் என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி...

இந்தியா கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு!

இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி என கார்கே அறிவித்துள்ளாா்.டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக்கு பிறகு துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி என கார்கே அறிவித்துள்ளாா். NDA கூட்டணி சார்பில் தமிழரான சி.பி.ஆர் களமிறக்கப்பட்டுள்ளதால்,...

டெல்லி விரைந்த சி.பி.ராதாகிருஷ்ணன்… பிரதமரிடம் நேரில் வாழ்த்து…

பிரதமர் நரேந்திர மோடியுடன் தேசிய ஜனநாயக கூட்டணி குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன் சந்திப்பு. வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மும்பையில் இருந்து டெல்லி வந்த சி.பி.ராதாகிருஷ்ணன் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க...

━ popular

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...