அரசியல்

234 தொகுதிகளிலும் வெற்றி பெற உழைக்க வேண்டும் – என்.ஆனந்த் அறிவுறுத்தல்!

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் நோக்கில் கட்சி...

விஜய் அரசியலுக்கு வந்ததே பெரிய தவறு…234 தொகுதிகளிலும் த.வெ.கவினர் டெபாசிட் இழந்து விடுவர் – பி.டி. செல்வகுமார் பேட்டி

நெல்லையில் நடிகா் விஜயின் முன்னாள் மேலாளா் பி.டி. செல்வகுமாா் விஜய் அரசியலுக்கு...

அந்தர் பல்டி அடித்த புகழேந்தி – 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு அதரவு…

“புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என்ற புதிய இயக்கத்தை தொடங்கியுள்ள...

2026 தேர்தல் – ”தென்னந்தோப்பு” சின்னத்தில் களமிறங்கும் சசிகலாவின் புதிய கட்சி

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இந்தக்...

தொகுதி மறுவரைக்கு எதிராக ஒன்றினைந்த மாநிலங்கள் – இணைப்பு பாலமாக முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் தலைமையில் தொகுதி மறுவரை விவகாரத்தில் மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் ஒன்று சேர்ந்த இக்கூட்டத்தை திறம்பட நடத்தி முடித்ததன் வழியே மாநிலம் தாண்டி தேசிய அளவில் ஆளும் அரசுக்கு எதிரான தன் அறப்போரை தொடங்கியிருக்கிறார்...

இ.பி.எஸ் விவசாயி என்றால்… நாங்கள் யார்? கடுப்பான துரைமுருகன்: குலுங்கி குலுக்கி சிரித்த முதல்வர்

''எடப்பாடி பழனிசாமி தன்னை விவசாயி என்று குறிப்பிடும்போது, நாங்கள் என்ன ஐ.ஏ.எஸ் ஆபீசர்களா? என அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.மேகதாதுவில் எந்த கொம்பனாலும் அணை கட்ட முடியாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான...

எம்.பி.க்களின் சம்பளம் 24% உயர்வு..! வீடு… பெட்ரோல் முதல் தண்ணீர் வரை இலவசம்..!

மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களின் சம்பளத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. எம்.பி.க்களின் சம்பளம் தவிர, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகள் மற்றும் ஓய்வூதியமும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த அதிகரிப்பு ஏப்ரல் 1, 2023 முதல் கணக்கிட்டு வழங்க்கப்படும். நாடாளுமன்ற விவகார அமைச்சகம் இன்று...

தமிழக அரசு பள்ளிகளை பிஎம்ஸ்ரீ பள்ளிகளாக மாற்றுவோம்: அண்ணாமலை அடாவடி..!

‘‘தமிழகத்தில் பா.ஜ.க, ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு அரசு பள்ளிகளையும் மேம்படுத்தி பிஎம்ஸ்ரீ பள்ளிகளாக மாற்றுவோம்’’ என தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.புதிய கல்விக் கொள்கை தொடர்பாக திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,‘‘தி.மு.க., மேடையில் ஆபாச பேச்சுகள் மட்டும்...

சவுக்கு சங்கர் வீட்டிற்குள் சாக்கடை – மலம் வீச்சு: 50 பேர் கொண்ட கும்பலால் அதிர்ச்சி..!

‘‘துப்புரவு தொழிலாளிகள் என்று கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் என் வீட்டுக்குள் நுழைந்து, படுக்கையறை, சமையலறை, சமையல் பொருட்கள் என அத்தனை பொருட்களின் மீதும் சாக்கடையையும் மலத்தையும் கொட்டியுள்ளனர்’’ என பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து...

மார்தட்டும் திமுக அரசு ஊழியர்கள் விவகாரத்தில் புறமுதுகு காட்டுவது ஏன்..? விஜய் பரபர அறிக்கை

எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடியாகத் திகழ்கிறோம் என்று மார்தட்டும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க., அரசு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், புறமுதுகு காட்டுவது ஏன்? என்று த.வெ.க., தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர்...

‘வக்ஃபு திருத்த மசோதா அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்’: காங்கிரஸ் கடும் வேதனை

வக்ஃபு திருத்த மசோதா என்பது இந்திய அ ரசியலமைப்புச்சட்டத்தின் மீதான தாக்குதல், இந்த மசோதா என்பது நூற்றாண்டுகாலமாக நிலவும் சமூகஒற்றுமை மீது பாஜக நடத்திவரும் தொடர் தாக்குதலின் ஒருபகுதி என காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், தலைமைச்...

அண்ணாமலைக்கு என்ன தெரியும்..? : கடுப்பான டி.கே.சிவகுமார்

அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது, அவர் மாநிலத்திற்கு உண்மையாக இல்லை, கட்சிக்கு மட்டுமே உண்மையாக இருக்கின்றார் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம் நேற்று சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில்...

அதிமுக-வில் ரீ- என்ட்ரி… பணத்தை இறக்கும் சசிகலா… மனம் இறங்கும் எடப்பாடியார்..!

‘எம்.ஜி.ஆர். மனைவி ஜானகியைப் போல் இருந்தால், சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கத்தயார்’ என எடப்பாடி கூறியிருந்த நிலையில், சிலர் எடப்பாடி பழனிசாமியின் மனதை மாற்றி சசிகலாவை ரீ என்ட்ரி கொடுக்க முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.‘இது பற்றி அ.தி.மு.க.வில் உள்ள...

2026-ல் நாங்கதான்… பெளர்ணமியில் பாமக யாரென்று காட்டும்..! பவர் காட்டத் துடிக்கும்ம் ராமதாஸ்

''தமிழகத்தைப் பொறுத்தளவில் பா.ம.க. எந்தக் கூட்டணியில் இருக்கிறதோ, அந்தக் கூட்டணி ஆட்சியில் இருக்கும்'' என டாக்டர் ராமதாஸ் அதீத நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக பேசிய அவர், ''தமிழகத்தைப் பொறுத்தளவில் பா.ம.க. எந்தக் கூட்டணியில் இருக்கிறதோ, அந்தக் கூட்டணி ஆட்சியில் இருக்கும். ஆனால்,...

━ popular

காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டம் – தமிழக அரசுக்கு இறுதி அவகாசம் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்…

தமிழ்நாட்டில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை வரும் மே 31ஆம் தேதிக்குள் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இறுதி அவகாசம் வழங்கியுள்ளது.மே 31ஆம் தேதிக்குள் இந்த திட்டத்தை...