அரசியல்

“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்

தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...

தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...

அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்

ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...

தத்துவமும் தலைமையும் ஒன்றிணைந்த இயக்கம் திமுக – ஆ.ராசா

தத்துவங்கள் சரியாக இருந்து தலைமை சரியில்லை என்றால் அந்த இயக்கம் வீழும், தத்துவமும், தலைமையும் ஒன்றாக இருக்கிறதென்றால் அது தி.மு.க தான், தி.மு.க தலைவர் ஸ்டாலின் தான் என்று திமுக துணை பொதுச்செயலாளர்  ஆ.ராசா தெரிவித்தார்.திமுக தொழிலாளர் அணி மாநில...

அதிரடி நடவடிக்கை – பாமக செயல் தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கம்

பாமகவின் செயல்தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், அன்புமணி தனி கட்சி ஆரம்பித்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.  செயல்தலைவர் பதவி மூத்த மகள் காந்திமதிக்கு கொடுக்கும் எண்ணமில்லை என ராமதாஸ் அறிவித்துள்ளாா்.திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில்...

ராமதாஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல்…அன்புமணிக்கு செக்

தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கப்பட்டதையடுத்து ரமாதாஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பா.ம.க தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அன்புமணி, கட்சி பெயர் அல்லது மாம்பழம் சின்னம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தால், தங்கள் தரப்பை கேட்டறியாமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது...

திராவிட மாடல் அரசால் வளர்ச்சி பாதையை நோக்கி செங்கம் நகரம்… எம்எல்ஏ மு.பெ.கிரி பெருமிதம்…

திராவிட மாடல் அரசால் செங்கம் நகரம் வளர்ச்சி பாதை நோக்கி செல்வதாக மு.பெ.கிரி எம்எல்ஏ பேசினார். செங்கம் நகர திமுக சார்பில் செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி தலைமையில் 18 வார்டு கழக செயலாளர்கள், 22 பூத் கமிட்டி பாக முகவர்கள்...

15வது துணை ஜனாதிபதி தேர்தல் இன்று – வாக்குப்பதிவு தொடக்கம்

15-வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதாற்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் நபராக பிரதமர் மோடி வாக்களித்தார்.  நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய 781 எம்.பி.க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி...

பாஜகவின் சூழ்ச்சியால் தமிழ்நாட்டிலும் வாக்கு திருட்டு நடைபெற வாய்ப்பு: பா.சிதம்பரம் எச்சரிக்கை

தமிழ்நாட்டிலும் பாஜகவின் சூழ்ச்சியால் பீகார், கர்நாடகா போன்ற மாநிலங்களைப் போன்று வாக்கு திருட்டு நடைபெற வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் ஒன்றிய நிதியமைச்சருமான பா. சிதம்பரம் எச்சரித்துள்ளார்.நெல்லை பாளையங்கோட்டையில், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் “வாக்கு திருட்டை தடுப்போம்,...

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் – துரைமுருகன் அறிவிப்பு

அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளாா்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் (செப்டம்பர் 9 ஆம் தேதி)நாளை மதியம் 12 மணியளவில் காணொலி வாயிலாக மாவட்டச் செயலாளர்கள்...

ஏர்போர்ட் மூர்த்தியின் தூண்டுதலின் பேரில் வந்த ஆளுங்க! பத்திரிக்கையாளர்களுடன் ரஜினிகாந்த் வாக்குவாதம்!!

டிஜிபி அலுவலக வாசலில் நடந்த மோதல் சம்பவம், ஏர்போர்ட் மூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிகவினர் புகார் அளித்துள்ளனா்.டிஜிபி அலுவலக வாயிலில் இன்று காலை விசிகவினர் மற்றும் புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி...

வரும் 13ஆம் தேதி த வெ கவின் பிரச்சாரம்… உரிய பாதுகாப்பு வழங்க கோரி விஜய் கடிதம்…

வருகின்ற 13-ஆம் தேதி திருச்சியிலிருந்து தனது பிரச்சாரத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்  தொடங்குகிறார்.தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்  தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், வருகின்ற 13-ஆம் தேதி திருச்சியிலிருந்து தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார்....

மூழ்கும் கப்பலாக மாறிய பாஜக – அதிமுக கூட்டணி – செல்வப்பெருந்தகை விமர்சனம்

மூழ்கும் கப்பலான பாஜக-அதிமுக கூட்டணியில் இருந்து ஒவ்வொருவரும் வெளியேறி வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 154-வது பிறந்தநாள் மற்றும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி டாக்டர். ராதாகிருஷ்ணனின் 137-வது பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு...

━ popular

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...