அரசியல்

234 தொகுதிகளிலும் வெற்றி பெற உழைக்க வேண்டும் – என்.ஆனந்த் அறிவுறுத்தல்!

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் நோக்கில் கட்சி...

விஜய் அரசியலுக்கு வந்ததே பெரிய தவறு…234 தொகுதிகளிலும் த.வெ.கவினர் டெபாசிட் இழந்து விடுவர் – பி.டி. செல்வகுமார் பேட்டி

நெல்லையில் நடிகா் விஜயின் முன்னாள் மேலாளா் பி.டி. செல்வகுமாா் விஜய் அரசியலுக்கு...

அந்தர் பல்டி அடித்த புகழேந்தி – 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு அதரவு…

“புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என்ற புதிய இயக்கத்தை தொடங்கியுள்ள...

2026 தேர்தல் – ”தென்னந்தோப்பு” சின்னத்தில் களமிறங்கும் சசிகலாவின் புதிய கட்சி

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இந்தக்...

பாகிஸ்தானில் வாழ்வது போல் உணர்கிறேன்..! சொந்தக் கட்சிக்கே சூன்யம் வைக்கும் எம்.எல்.ஏ

'நான் பாகிஸ்தானில் வசிப்பது போல் தெரிகிறது' என ஆம் ஆத்மி எம்எல்ஏ தேவிந்தர்ஜீத் சிங் பஞ்சாப் மான் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இத்தனைக்கும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியே அங்கு நடக்கிறது.பஞ்சாபின் தரம்கோட்டைச் சேர்ந்த மோகா தொகுதி...

அடேங்கப்பா அக்கறை… இந்தியை திணிக்காதீர்கள்… அமித் ஷாவை அரட்டிய எடப்பாடி பழனிசாமி..?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சகாக்களுடன் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தார். அப்போது கூட்டணி குறித்து பேசப்பட்டதாகவும், தொகுதி பங்கீடுகூட முடிந்து விட்டாதாகவும் கூறப்படுகிறது. அதுவும் அமித்ஷாவின் இல்லத்தில்… இரவு நேரத்தில்… ஆனால், அதற்கு நேர்மாறாக அங்கு...

அமலாக்கத்துறை முன்னாள் தலைவருக்கு முக்கியப்பதவி… விசுவாத்திற்காக தூக்கிக் கொடுத்த மோடி..!

பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகராக முன்னாள் அமலாக்கத் துறைத் தலைவர் சஞ்சய் குமார் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு என்பது பிரதமருக்கு முக்கியமான பொருளாதார விஷயங்கள் குறித்த முக்கியமான புதுப்பிப்புகள், ஆலோசனைகளை வழங்குவதற்குப் பொறுப்பான ஒரு சுயாதீன அமைப்பு....

மனிதத்தன்மை அற்ற அமலாக்கத்துறை… உயர்நீதிமன்றத்தில் கதறிய டாஸ்மாக் அதிகாரிகள்..!

''அமலாக்கத்துறை சோதனையின் போது தாங்கள் நடத்தப்பட்ட விதம் சட்டவிரோதமானது. மனிதத்தன்மை அற்ற செயல்'' என சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், மார்ச் 6 முதல் 8ம் தேதி வரை, அமலாக்கத்துறை சோதனை நடத்தியது....

தாமரையுடன் இணைந்த இலை- அமித் ஷாவை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி..!

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து உள்ளார்.டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சருடன் சந்தித்துப் பேசி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்தில் இந்த சந்திப்பு...

அடங்காத எடப்பாடி பழனிசாமி..! டெல்லி அதிமுக அலுவலகத்தில் வெடித்த சர்ச்சை..!

டெல்லி, சாகேத் பகுதியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தை இன்று எடப்பாடி கே.பழனிசாமி பார்வையிட்டார். கடந்த மாதம் 10ம் தேதியே அதிமுகவில் டெல்லி அலுவலகத்தை காணொலி வாயிலாக திறந்து வைத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. அங்கு எடுக்கப்பட்டு வெளியான புகைப்படத்தில் எடப்பாடி...

டெல்லியில் இலையுதிர் காலம்: அமித் ஷாவை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி..!

பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று இருக்கிறார். அவர் எதற்காக சென்று இருக்கிறார் என்பதை அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் பாஜகவின் முக்கிய தலைவர்கள் சிலரை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.அவர் அமித் ஷாவை...

மே மாதம் உள்ளாட்சித் தேர்தல்… தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 448 உறுப்பினர் பதவிகளுக்கு வரும் மே மாதம் தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக...

‘கோவத்த குறைச்சுக்கோங்க…’ வேல்முருகனை சமாதானப்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

கடந்த வாரம் நடந்த சட்டமன்ற கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், சபாநாயகரின் இருக்கைக்கு எதிரே சென்று முழக்கங்களை எழுப்பினார். அப்போது அவருக்கு எதிராக அமைச்சர் சேகர்பாபு கடுமையான சில வார்த்தைகளைக் கூறினார். இதற்கு பதிலடியாக...

டெல்லியில் யாரை சந்திக்கிறார் இ.பி.எஸ்..? எல்லாம் எங்களுக்குத் தெரியும்… அதிமுகவை அதிர விட்ட மு.க.ஸ்டாலின்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திடீரென டெல்லி புறப்பட்டு சென்று குறித்து சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்து இருக்கிறார். யாரை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று இருக்கிறார் என்ற தகவலும் எங்களுக்கு வந்திருக்கிறது...

━ popular

காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டம் – தமிழக அரசுக்கு இறுதி அவகாசம் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்…

தமிழ்நாட்டில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை வரும் மே 31ஆம் தேதிக்குள் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இறுதி அவகாசம் வழங்கியுள்ளது.மே 31ஆம் தேதிக்குள் இந்த திட்டத்தை...