அரசியல்
“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்
தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...
தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...
அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்
ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...
விடிய விடிய விவாதம்.. நிறைவேறியது வஃக்பு திருத்த மசோதா- பலத்தை காட்டிய எதிர்கட்சிகள்..!
2024 ஆம் ஆண்டு வக்ஃப் திருத்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்றுவதில் மோடி அரசு வெற்றி பெற்றுள்ளது. இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு புதன்கிழமை கீழ்சபையில் நடைபெற்றது. ஆதரவாக 288 வாக்குகளும் எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. மசோதாவை நிறைவேற்றுவதில் பாஜக...
அதிகரிக்கும் பாஜக துருப்பு சீட்டுகள்..! அதிமுகவின் பகடைக் காய்கள்..!
ஜெயலலிதா மரணப்படுக்கையில் இருக்கும் போதே முதன் முதலாக அதிமுகவில் இருந்து உருவிய துருப்புச் சீட்டு ஒ.பி.எஸ். அடுத்தாக துரோகி பன்னீரை ஜெயலலிதா சமாதியில் தியான நாடகம் நடிக்க வைத்து, குருமூர்த்தி இயக்கிய திரைப்படம் அட்டர் பிளாப்!சசிகலாவை சிறையில் தூக்கிப் போட்டு,...
நானே ராஜா..! அதிமுக எங்களுக்கு தூக்கணும் கூஜா… பாஜகவின் பார்முலா..!
இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆட்டிப் படைக்கும் ஒரே கட்சி பாஜக தான்! அது ஒன்று தான் இன்றைக்கு தான் விரும்புகின்ற அரசியலை செய்து கொண்டுள்ளது. மற்ற கட்சிகளெல்லாம் பாஜக ஏவும் அஸ்திரங்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் முயற்சியை மட்டுமே...
குலதெய்வம் வழியில்… எடப்பாடியாருக்கு பாடம் கற்பிக்கும் சைதை துரைசாமி..!
''அதிமுகவினர் ஒன்றுபடவேண்டும். பாஜகவுடன் கூட்டணி வைக்கவேண்டும். திமுகவை வீழ்த்தவேண்டும்'' என்று சைதை துரைசாமி வேண்டுகோள்விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''9-ஆம் வகுப்பு படிக்கின்றபொழுதே பேனா நண்பர்கள் வட்டத்தை உருவாக்கி எம்.ஜி.ஆரின் கொள்கைகளைக் கடைப்பிடித்து இன்றுவரை அதிமுகவின் அடித்தளத்தொண்டன் என்பதிலும், அண்ணா...
வச்சகுறி தப்பாது… அண்ணாமலை அவுட்..! முள்ளை முள்ளால் எடுக்கும் பாஜக..!
சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு, புதிய தலைவரை தேர்வு செய்கிறது பாஜக தலைமை தலைமை. போட்டியில் தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம் உள்ளதாக சொல்லப்படும் நிலையில், ஏப்.9ம் தேதி புதிய தலைவர் பற்றிய...
ஜனநாயக வாக்குரிமையை பாதுகாக்க வாக்குச்சீட்டு முறையை நடைமுறை படுத்துங்கள்: பி.ஆனந்தன் வலியுறுத்தல்
தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்றும், மீண்டும் வாக்குசீட்டு முறையை அமல்படுத்த வேண்டும். தேர்தல் நடைபெறும் காலங்களில் விடுமுறை அளித்தும் கூட வாக்களிக்காதவர்கள் சரியான காரணத்தை தெரிவிக்கவில்லை எனில், அவர்களின் வாக்குரிமையை...
நேருக்கு நேர் சந்திக்கலாமா..? மோடியின் அப்பாயிண்ட்மெண்ட்… காத்திருக்கும் மு.க.ஸ்டாலின்..!
இதுகுறித்து பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதம் குறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில்,‘‘தொகுதி மறுசீரமைப்பு நிர்ணயம் தொடர்பான கவலைகள் பற்றிய எங்களின் குறிப்பாணையை வழங்க பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்களுடன் சேர்ந்து...
அமித்ஷாவுக்கு எதிராக அமித் ஷா சட்டம்..? இதுதான் பாஜகவின் நியாயமா..?
குடியேற்றம், வெளிநாட்டவர் மசோதாவை மக்களவையில் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. இந்தச் சட்டம், அவர் முன்னர் கொண்டு வந்த குடியுரிமைச் சட்டத்துக்கே எதிரானது என்பதுதான் உண்மை. அமித்ஷா சட்டத்துக்கு எதிராக அமித்ஷாவே சட்டம் கொண்டு வந்து...
ஆர்எஸ்எஸ் :‘இந்தியாவின் அழியாத கலாசாரத்தின் ஆலமரம்’- பிரதமர் மோடி புகழாரம்
75 வயது நிரம்பிய தலைவர்கள் கட்டாய ஓய்வு பெற வேண்டும் என்ற விதி உள்ளது. அந்த வகையில் எல்.கே.அத்வானியை போலவே மோடிக்கும் இந்த விதி பொருந்துமா? என்றும் அதில் அத்வானி, ஜோஷி, சுமித்ராவுக்கு ஒரு நியாயம்; மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?...
ஒரு தொண்டனாக பாஜகவிற்கு உழைக்க தயாா்: அண்ணாமலை அறிவிப்பு!
அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட உள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் மாற்றம் செய்யப்படுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மூத்த நிர்வாகிகள் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய பிறகு, தமிழக...
━ popular
தமிழ்நாடு
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...
