அரசியல்

சசிகலா, ராமதாஸ் உடன் கூட்டணி இல்லை: தமிழக வெற்றிக் கழகம் திட்டவட்டம்!

வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள...

“அதிமுக, பாஜக-வுடன் கூட்டணி இல்லை”: தவெக திட்டவட்டம் – தனித்துப் போட்டிக்குத் தயார்?

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்...

தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக  இணைகிறாதா? – நயினார் நாகேந்திரன் பதில்

சென்னையில் நடைபெற்ற பாஜக தேர்தல் ஊடக பயிற்சி முகாமில் கலந்து கொண்ட...

கூடுதல் தொகுதிகள் ஒதுக்க பெ.சண்முகம் வலியுறுத்தல்

காங்கிரஸ், தேமுதிகவுக்கு அதிக தொகுதி ஒதுக்க முடியும் என்றால் எங்களுக்கும் அதிக...

எம்.பி-க்களின்  எண்ணிக்கை குறைந்தால் தமிழ்நாட்டின் உரிமைக்குரல் நசுக்கப்படும்- வைகோ எச்சரிக்கை..!

நாடாளுமன்றத் தொகுதி மறு வரையறை அனைத்துக் கட்சி கூட்டம்! மறுமலர்ச்சி தி.மு.க., முன்வைத்த கருத்துகள்நாடாளுமன்றத் தொகுதி மறு வரையறை குறித்து தமிழ்நாடு அரசு 2025 மார்ச் 5 ஆம் தேதி நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்...

செங்கோட்டையன் முன்பே அடிதடி… ரணகளமாக்கிய அதிமுக நிர்வாகிகள்..!

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர் கூட்டத்தில் அதிமுகவினரிடையே அடிதடி நடந்த சம்பவம்தான் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.அந்தியூரை சேர்ந்த அதிமுக நிர்வாகி தங்களுக்கு அதிமுக சார்பில் நடைபெறும் எந்த கூட்டங்களுக்கும் அழைப்பு விடுவதில்லை என்று வாக்குவாதத்தில்...

மத்திய அரசை சமாளிக்க சட்டமன்ற தொகுதிகளை உயர்த்துங்கள்- திருமாவளவனின் சூப்பர் திட்டம்

நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்       தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள்           கட்சியின் சார்பில் ,நிறுவனர் – தலைவர்,தொல்.திருமாவளவன்,         ...

தொகுதி மறுவரையறையை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

''நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை நடவடிக்கையை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்!” என அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானத்தை முன்மொழிந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.தொகுதி மறுசீரமைப்பபு மாநில உரிமை மீட்கும் வகையில் இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்து...

பாஜகவுக்கு எதிராக திமுகவின் நிலைப்பாடு தீமையிலும் ஒரு நன்மை- விஜய் பரபரப்பு கடிதம்..!

''தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் தமிழக வெற்றிக் கழகம், தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தோளோடு தோள் நின்று இணைந்து போராடும்'' என தவெக கடிதம் வெளியிட்டுள்ளதுஇந்துகுறித்து நீண்ட விளக்கம் அளித்து தவெக தலைமை வெளிட்டுள்ள அந்தக் கடிதத்தில், ''நம் அரசியல்...

‘சத்தியம் வெல்லுமா..? வெல்லாதா..?’ போட்ட பதிவை உடனே நீக்கிய பிரேமலதா

‘‘அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் என்பது ஏற்கனவே கையெழுத்திடப்பட்டு உறுதி செய்யப்பட்டு விட்டது’’ என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்த நிலையில், ‘‘தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் வழங்குவதாக நாங்கள் எப்போது கூறினோம்?’’...

ராஜ்யசபா சீட்… எடப்பாடியாரை நம்பி ஏமாந்த பிரேமலதா..!

‘‘அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் என்பது ஏற்கனவே கையெழுத்திடப்பட்டு உறுதி செய்யப்பட்டு விட்டது’’ என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்த நிலையில், ‘‘தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் வழங்குவதாக நாங்கள் எப்போது கூறினோம்?’’...

தேர்தல் கூட்டணியில் மாற்றம்.. அண்ணாமலை திடீர் அறிவிப்பு

அடுத்த 2 நாட்களில் அமித்ஷா தமிழகம் வருவதாக உள்ளாா். அப்போது பல்வேறு மாற்றங்கள் நிகழும் என அண்ணாமலை மறைமுகமாக கூறியுள்ளார்.தேர்தல் கூட்டணி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தனது நிலைப்பாட்டை திடீரென மாற்றியுள்ளார். இந்நிலையில், அண்ணாமலையின் இந்த பேச்சு மீண்டும் அதிமுக...

எங்களுக்கு எப்போதும் ஒரே எதிரிதான் – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

சேலம் மாவட்டம், அதிமுகவில் புதிய தொண்டர்கள் இணையும் நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றாா். பின்னர் செய்தியாளகர்களை சந்தித்தாா்.மேலும் செய்தியாளர்களின் சந்திப்பில் பேசியதாவது, தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டது என பிரேமலதா கூறியிருப்பதாக கேட்ட கேள்விக்கு,...

அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… அமைச்சர் ஐ.பெரியசாமி முக்கிய அறிவிப்பு..!

''அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓய்வு ஊதிய திட்டத்தை தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பார்'' ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று 04.03.25 விவசாயிகளுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் நலத்திட்ட...

━ popular

தேர்தல் நடத்தை விதிமுறை: தமிழகத்தில் இதுவரை ரூ. 1.26 கோடி ரொக்கம் பறிமுதல்!

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் தமிழகத்தில் இதுவரை ரூ. 1.26 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு...