அரசியல்
“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்
தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...
தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...
அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்
ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...
காவல் காக்கும் வேலையைத்தானே மக்கள் என்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
வெற்றித் தீர்ப்பின் மகிழ்ச்சியைப் பாராட்டுவதற்கு தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் தலைவர் மானமிகு ஆசிரியர் அய்யா அவர்கள் நேரில் வருகை தந்தார். சௌகிதார் என்று பிரதமர் மோடி தன்னைத்தானே சொல்லிக்கொண்டார். சமூகநீதியின் சரித்திர நாயகன் என்று உங்களை சொல்லி வருகிறோம்....
தேர்தல் வியூகத்தை தமிழகத்தில் நடத்திக் காட்டுவோம்! பி.ஆனந்தன் சூளுரை
தமிழகத்தில் உள்ள மற்ற தலித் இயக்கத் தலைவர்கள், ஒன்றிரண்டு சீட்டுக்காக, ஆளுங்கட்சி மற்றும் ஆண்ட கட்சிக்கு துதி பாடுவார்கள். அவர்களை போல நமது பகுஜன் சமாஜ் கட்சி இல்லை. ஆவடி அருகே நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் வரும் தேர்தலில், தமிழக...
அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தும் சந்தர்ப்பவாதி..! பழைய நிர்வாகியால் எடப்பாடி டீம் ஆத்திரம்..!
'' சைதை துரைசாமி அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்'' என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.''அதிமுக-பாஜக கூட்டணி அமைய வேண்டும். சசிகலா, ஓபி.எஸ் என பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும்'' என வேண்டுகோள் விடுத்து இருந்தார் சைதை...
தமிழக பாஜக தலைவர் யார்..? அடங்காத அண்ணாமலை… அமித் ஷாவிடம் ரிப்போர்ட்..!
தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையை வருகிற 9ம் தேதி மாற்றி, அதற்கான அறிவிப்பை வெளியிட பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது. தமிழக பாஜக தலைவரை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றுவது வழக்கம். பெரும்பாலும் 2 முறை ஒருவரை தலைவராக நியமிப்பது இல்லை....
வக்பு மசோதாவுக்கு வாக்களித்த இளையராஜா… ‘மெளன கீதம்’ இசைத்து இருக்கலாமோ..?
தமிழர்களின் இதயங்களை இசையால் வென்ற இசைஞானி இளையராஜா, தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டால் தன் பெருமைக்கு தானே குந்தகம் செய்து கொண்டுள்ளார்.இசையுலகிற்கு அளித்த பங்களிப்பிற்கு ஓரளவேனும் ஈடாகத்தான் இளையராஜாவுக்கு மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அரசியல் நடவடிக்கைகளால் அல்ல என்பதை...
அரசியல் வில்லன் அண்ணாமலை..! பாஜகவில் அதிகாரத் துஷ்பிரயோகம்- சாவித்திரி சவுக்கடி..!
அண்ணாமலையின் தமிழக பாஜக தவி கிட்டத்தட்ட காலி என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் அவரது செயல்பாடுகள் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன் அதிர்ச்சிகரமான கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.இதுகுறித்து அவர், ''போலிகளுக்கு தான் இன்றைய அரசியலில் மவுசு என்பது எழுதப்படாத விதி....
அன்புமணியின் இரட்டை வேடம்… மதில்மேல் பூனையாக பாமக..!
மாநிலங்களவையில் வக்பு சட்டத்திருத்த மசோதா நிறைவேறி உள்ளது. ஆதரவாக 128 வாக்குகளும், எதிர்ப்பு தெரிவித்து 95 வாக்குகளும் பதிவாகின. தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவையில் மொத்தம் 18 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் 10 பேர் திமுக, 4 பேர் அதிமுக,...
வக்ஃபு மசோதாவுக்கு எதிர்ப்பு: அடிப்போட்ட மு.க.ஸ்டாலின்… உச்ச நீதிமன்றம் சென்ற காங்கிரஸ் எம்.பி
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வக்ஃபு திருத்த மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக மேல்முறையீடு செய்யும் என்று அறிவித்துள்ளார். இந்தப் போரில் தமிழ்நாடு போராடி வெற்றி பெறும் என்று ஸ்டாலின் கூறினார்.மார்ச் 27 அன்று தமிழ்நாடு சட்டமன்றம் வக்ஃப் திருத்த...
அண்ணாமலையின் தமிழக தலைவர் பதவி அவுட்… மொத்தமாக முடிவுரை எழுதிய பாஜக..!
''புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் நான் இல்லை. அண்ணாமலை டெல்லி சென்றார். அண்ணாமலை அவரைக் காட்டினார், இவரை கை காட்டினார் என்ற எந்த வம்பு சண்டைக்கும் நான் வரவில்லை. நான் போட்டியில் இல்லை” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை...
கொடநாடு வெர்சன்-2: இதுதான் தவெகவின் ஜனநாயகமா..? விஜயால் வெறுப்பாகும் தொண்டர்கள்ய்..!
தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நேற்று தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று...
━ popular
தமிழ்நாடு
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...
