அரசியல்
“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்
தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...
தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...
அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்
ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...
2026-லும் திமுக ஆட்சியே தொடரும் – வைகோ உறுதி!
நீதிக்கட்சி தொடங்கி திராவிட இயக்கம் செய்து வரும் மக்கள் நலத்திட்டங்கள் திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வரக்கூடிய நிலையில் 2026லும் இந்த ஆட்சியே தொடரும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.சர்.பிட்டி தியாகராயர் நூற்றாண்டு நினைவு...
ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு
அதிமுக முன்னால் அமைச்சர் டி.ஜெயக்குமார் மீதான கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுத்துள்ளது.2022 – ல் பிப்ரவரி 19 - ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி, திமுக உறுப்பினர்...
மக்கள் நீதி மய்யம் சாப்பில் நிர்வாகக்குழு கூட்டம் – அடுத்த எம்.பி யாக யார்? விரைவில் அறிவிப்பு
மக்கள் நீதி மய்யம் கட்சியில் ராஜ்யசபா எம்.பியை தேர்வு செய்வது தொடர்பாக நிர்வாகக்குழு கூட்டத்தை விரைவில் நடத்துகிறார் கமல்ஹாசன்!2024 மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெற்றது. மக்களவைத் தொகுதிகள் ஏதும் ஒதுக்கப்படவில்லை, இருப்பினும் 2026ம் ஆண்டு மாநிலங்களை...
மே-2 கட்சியின் போதுக்குழு கூட்டம்:தவறாமல் கலந்து கொள்ளும்படி எடப்பாடி அறிவுறுத்தல்
அடுத்த மாதம் 2-ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது பாஜக உடன் கூட்டணி அமைத்தது குறித்து நிர்வாகிகளுக்கு விளக்கம் அளிக்கப்படும் என தகவல் வெளியிட்டுள்ளது.அடுத்த மாதம் 2-ம் தேதி...
திலக பாமாவுக்கு வடிவேல் ராவணன் கண்டனம்!
பாமகவில் தலைவர் யார் என்பதில் குழப்பம் நீடிக்கும் நிலையில் பொதுச்செயலாளர், செயலாளர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது திலக பாமா கட்சியில் இருந்து விலக வேண்டும் என வடிவேல் ராவணன் வலியுறுத்தல்.பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே ஏற்பட்டிருக்கும் மோதலால், நிர்வாகிகள் இரு...
சாதிதான்,தமிழினத்தை பிளவுபடுத்தும் முதலாவது சக்தி! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சமூக சமத்துவத்தை நிலை நாட்டுவதில் திராவிட மாடல் அரசின் காலம் பொற்காலம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை தமிழ்நாடு அரசு சமத்துவ நாளாக கொண்டாடி வருகிறது. இதையொட்டி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை மூலமாக சென்னை கலைவாணர்...
இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயம்: பாஜக கூட்டணி குறித்து – முன்னால் எம்.எல்.ஏ.குணசேகரன்
பாஜகவுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக இருந்தாலும் இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இஸ்லாமியர்கள் வருத்தம் கொள்ள வேண்டாம் என அதிமுக ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன் பேச்சு.அதிமுக பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் மாநகர்...
ஈபிஎஸ் மீது ஜெயக்குமாருக்கு அதிருப்தி? தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து பதிவால் சர்ச்சை!
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தனது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து விட்டு ஜெயலலிதாவின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளது கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதுஅதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அக்கட்சியின் பொதுச்செயலளர் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்களை...
உங்கள் யூகங்களுக்கும், கற்பனைகளுக்கு தேமுதிக கிடையாது – பிரேமலதா விஜயகாந்த் சீற்றம்
அதிமுக - பாஜக சந்திப்பு குறித்து எங்களிடம் யாரும் கலந்தாலோசிக்கவில்லை, நாங்களும் யாருடனும் பேசவில்லை. இந்த முறை மிகவும் யோசித்து நிதானமாக முடிவு எடுக்கிறோம், உங்கள் யூகங்களுக்கும், உங்கள் கற்பனைகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என தேமுதிக...
பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு பயிற்சி பட்டறை, மாநாடு நடத்த திட்டம்-தமிழக வெற்றிக் கழகம் ஆலோசனைக் கூட்டம்
தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பூத் கமிட்டிகள் அமைப்பது தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன்...
━ popular
தமிழ்நாடு
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...
