அரசியல்
“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்
தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...
தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...
அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்
ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...
ராமதாஸே நம்முடைய குலதெய்வம்…அன்புமணியின் நடவடிக்கையில் மாற்றம்!
பனையூர் இல்லத்தில் 2-வது நாளாக நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது பேசிய அன்புமணி, பாமக நிறுவனர் ராமதாஸின் கொள்கைகளை கடைபிடித்து வெற்றிபெறுவோம், ராமதாஸ் அய்யா தான் நம்முடைய குலதெய்வம் என உருக்கமாக பேசியுள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை, மகன்...
திமுகவின் குடும்ப அரசியல் குறித்த கேள்விக்கு – கமல ஹாசனின் நச் பதில்!
திமுக விமர்சனம் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்காமல் கிளம்பிய கமல் திரும்பி வந்து சொன்ன பதில்.தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று காலை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது துணை...
பாமக பொருளாளராக திலகபாமா தொடர்வார் – அன்புமணி அதிரடி!
ராமதாஸின் அறிவிப்பை தொடர்ந்து பாமக பொருளாளராக திலகபாமா அப்பதவியில் தொடர்வார் என பாமக தலைவர் அன்புமணி அதிரடியாக அறிவித்துள்ளாா்.பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே ஏற்பட்டிருக்கும் மோதலால், நிர்வாகிகள் இரு அணியாக பிரியத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அன்புமணி தலைமையில் கட்சி நிர்வாகிகளுடன்...
ராமதாஸின் கடுமையான விமர்சனங்கள்-நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை
ராமதாஸின் கடுமையான விமர்சனங்களுக்கு பின் வழக்கறிஞர் பாலு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் அன்புமணி ஆலோசனை நடத்தி வருகிறாா்.பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், மகன் அன்புமணி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன், அன்புமணியின் தலைமைப்...
பத்தாண்டு பணி காலத்துக்கு முன்பாகவே உச்சபட்ச சம்பள உயர்வை முடிப்பதா? – T.T.V.தினகரன் கேள்வி
பத்தாண்டு பணி காலத்துக்கு முன்பாகவே உச்சபட்ச சம்பள உயர்வை முடிப்பதா? ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்களை வஞ்சிக்கும் திமுக அரசின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனப் பொதுச் செயலாளர் T.T.V.தினகரன் கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து...
தனித்து நின்றாலும் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் – ராமதாஸ் சூளுரை
2026 தேர்தல் குறித்து திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக 50 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் விருப்பம்...
குடியரசுத் தலைவருக்கு வழிகாட்டிய ஒன்றிய அரசின் செயலுக்கு கண்டனம் – இ.ரா.முத்தரசன்!
குடியரசுத் தலைவர் 14 வினாக்களை எழுப்புமாறு குடியரசுத் தலைவருக்கு வழிகாட்டிய ஒன்றிய அரசின் செயல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதும், அரசியலமைப்பு சட்டத்தை சாரமிழக்கச் செய்யும் செயலாகும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயளாலர் இ.ரா.முத்தரசன் கண்டனத்ததை தெரிவித்துள்ளாா்.மேலும் தனது...
அதிமுக கூட்டணி குறித்து மாவட்ட நிர்வாகிகள் கருத்து…
தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைத்தால் நன்றாக இருக்கும் என்று ஓபிஎஸ் தரப்பு மாவட்ட செயலாளர்கள் கடிதம் எழுதியுள்ளனா்.முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவில் உள்ள...
திராவிட மாடல் அரசு திட்டத்தை நாடே பின்பற்றுகிறது – முதல்வர் பெருமிதம்
திமுக அரசின் 4 ஆண்டு சாதனையை மக்களிடம் கொண்டு சேர்க்க திமுக தொண்டர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.திமுக அரசின் 4 ஆண்டு சாதனையை மக்களிடம் கொண்டு சேர்க்க திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு...
பாஜகவின் புதிய தேசிய தலைவர் நியமனம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – ஜே.பி நட்டா
பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவர் தேர்வு செய்வது மற்றும் உட்கட்சி தேர்தல் குறித்து தேசிய கட்சியின் பொதுச் செயலாளர்களுடன் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா டெல்லியில் ஆலோசனை!பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக உள்ள ஜே.பி...
━ popular
தமிழ்நாடு
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...
