அரசியல்
“விஜய்யின் அடுத்த மூவ் இதுதான்!” நீட் தேர்வுக்கு எதிராக சூடாகும் தமிழக அரசியல்… ஆர். ராதாகிருஷ்ணன் அதிரடி பேட்டி!
நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும்...
“ஸ்டாலின் இல்லாமல் இந்தியா கூட்டணியா?”: காங்கிரஸ் தலைமையிடம் மம்தா, அகிலேஷ் கடும் எதிர்ப்பு; தேசிய அரசியலில் புதிய 3-வது அணிக்கு அச்சாரம்?
தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் இடையேயான பல ஆண்டு காலக் கூட்டணி...
தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி முறிவு: தேசிய அரசியலில் எதிரொலிக்கும் அதிர்வலைகள்!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தேர்தல் முடிவுகளும், அதைத் தொடர்ந்து காங்கிரஸ்...
“3 மாசத்துல என்ன சாதிச்சீங்க?”.. தவெக அரசின் 100 நாள் ஆட்சி சல்லடை போட்ட மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்!
"ஊழலற்ற ஆட்சி உறுதி... ஆனால் தலைமைச் செயலகத்தில் ரீல்ஸ் கலாச்சாரமா?" 3...
ஆங்கிலம் கற்பதுதான் உலகத்துடன் போட்டி போடுவதற்கான பாதை…. அமித்ஷாவுக்கு ராகுல் பதிலடி…
ஆங்கில மொழி பேசுவது அவமானம் அல்ல என ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளாா்.நம் நாட்டிலுள்ள ஏழை குழந்தைகள் ஆங்கிலம் கற்றுக் கொள்ள கூடாது என பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறது. தங்களை நோக்கி கேள்வி கேட்கக்...
முருகன் ஒருபொழுதும் பாசிசவாதிகளை ஆதரிக்க மாட்டார்… நைனைருக்கு காங்கிரஸ் பதிலடி
இப்போது முருகரை கையில் எடுத்துள்ளோம், 2026-ல் தமிழ்நாட்டையே கையில் எடுப்போம் என்று பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் பேச்சுக்கு முருகன் ஒருபொழுதும் பாசிசவாதிகளை ஆதரிக்க மாட்டார் என செல்வப் பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளாா்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ்...
அமித்ஷாவின் சூழ்ச்சி வலையில் சிக்கியுள்ள எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலின் பகீர்
அமித்ஷாவின் சூழ்ச்சி வலையில் எடப்பாடி பழனிசாமி சிக்கியுள்ளார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுகவில் உள்ள அனைத்து அணிகளையும் கட்டுப்படுத்தக்கூடிய ஒரே நபர் டெல்லியில் உள்ள அமித்ஷா. அவருக்குத்தான் அவர்கள் கட்டுப்பட்டு இருப்பார்கள். அவரின் கட்டுப்பாட்டில் தான்...
மக்கள் மகிழ்ச்சி…. புலம்பும் எடப்பாடி பழனிசாமி.. நினைப்பு எல்லாம் பெட்டியில்தான்: முதல்வர்
திராவிட மாடல் அரசின் திட்டங்களால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தினசரியும் அறிக்கை விட்டு புலம்பி வருவதாகவும் அவர் நினைப்பு எல்லாம் பெட்டியிலேயே இருப்பதாகவும் கூறியுள்ளார்.தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திராவிட மாடல்...
நானும் டெல்டாக்காரன்.. தஞ்சையில் விவசாயிகளின் மனம் குளிர வைத்த முதல்வர் ஸ்டாலின்
காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டியது கலைஞரின் தலைமையிலான தி.மு.க அரசுதான். தஞ்சையையும்-கலைஞரையும் பிரிக்கமுடியாது. அந்த வரிசையில்தான் நானும் டெல்டாக்காரன் என்ற உணர்வோடு இன்றைக்கு இங்கு வந்து இருக்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.தஞ்சாவூரில் நடந்த அரசு விழாவில், ரூ.325...
ராமேஸ்வரம் நம்புநாயகி கோயிலில் மஞ்சள் அரைத்து வழிபட்ட சவுமியா.. குடும்ப ஒற்றுமைக்கு வேண்டுதல்
பாமகவில் தற்போது மாமனாருக்கும் கணவருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் அன்புமணியின் மனைவி சவுமியா
ராமேஸ்வரத்தில் உள்ள நம்புநாயகி கோவிலில் பிராத்தனை செய்துள்ளார். தனது மகள்களின் கையால் விரலி மஞ்சள் அரைத்து அம்மனுக்கு சாத்திய சவுமியா அன்புமணி, கட்சியின்...
எய்ம்ஸ் மருத்துவமனை என்ன விண்வெளி ஆராய்ச்சி மையமா? மத்திய அரசை சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்
மத்திய அரசு அறிவித்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்ன நிலையில் உள்ளது? என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த நான்காண்டுகளில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், உலக தரத்திலான ஜல்லிக்கட்டு அரங்கம், கீழடி அருங்காட்சியகம்...
மாப்பிள்ளை அவர் தான்; சட்டை என்னோடது.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன படையப்பா காமெடி
"மாப்பிள்ளை அவருதான். ஆனால், அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது!" என்பது போல, ஒன்றிய அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கும், மாநில அரசான நாம் நிதி அளித்து வருகிறோம் எந்த அடிப்படையில், தமிழ்நாடு அரசை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா?" விமர்சனம் செய்கிறார்...
பேச்சை குறைத்து செயல்பாட்டை அதிகரிக்க நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்
பேச்சை குறைத்து செயல்பாட்டை அதிகரிக்க வேண்டும் என நிர்வாகிகளிடம் வலியுறுத்தியதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கட்சியின் நிர்வாகக் குழு,...
ரவுடி மிளகாய் பொடி வெங்கடேசன் கட்சியிலிருந்து நீக்கம்- பாஜக மாநிலத் தலைவர் அறிவிப்பு
ஓ பி சி அணி மாநில நிர்வாகியும் ரவுடியுமான என அழைக்கப்படும் மிளகாய் பொடி வெங்கடேசன் சென்னை செங்குன்றத்தில் நேற்று கைது செய்யப்பட்டாா்.பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஓ பி சி அணி மாநில நிர்வாகியும் ரவுடியுமான மிளகாய் பொடி...
━ popular
கட்டுரை
“ரஜினியின் ஆசியுடன் களமிறங்கும் தனுஷ்” – கொடி, கட்சி, கூட்டம் பின்னணி..
N K Moorthi - 0
"ரஜினியின் ஆசியுடன் களமிறங்கும் தனுஷ்" - கொடி, கட்சி, கூட்டம் பின்னணி.. திரைப்பட தயாரிப்பாளரும் தணிக்கை வாரிய உறுப்பினருமான V.K. வெங்கடேசன் அவர்கள் நடிகர் தனுஷின் சாத்தியமான அரசியல் நகர்வுகள் குறித்துப் பேட்டியளித்துள்ளார்....
