அரசியல்
விஜய் என்.டி.ஏ.வில் சேர்ந்தால் இந்தியா கூட்டணி கூடுதல் தொகுதிகளை வெல்லும் – செல்வப்பெருந்தகை
நடிகர் விஜய் என்.டி.ஏ. கூட்டணிக்கு சென்றால் இந்தியா கூட்டணி இலக்கு வைத்துள்ள...
அதிமுகவின் ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நாளை நடைபெறும் – இன்பதுரை எம்.பி
News365 -
அதிமுகவின் ஆர்ப்பாட்டம் நாளை திட்டமிட்டபடி நடைபெறும் என அதிமுக எம்.பி.இன்பதுரை தெரிவித்துள்ளார்.சென்னை...
சசிகலா, ராமதாஸ் உடன் கூட்டணி இல்லை: தமிழக வெற்றிக் கழகம் திட்டவட்டம்!
News365 -
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள...
“அதிமுக, பாஜக-வுடன் கூட்டணி இல்லை”: தவெக திட்டவட்டம் – தனித்துப் போட்டிக்குத் தயார்?
News365 -
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்...
82 அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்: செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி பெயர்கள் மிஸ்ஸிங்..!
2026 தேர்தல் பணிகளுக்காக 82 கழக மாவட்டங்களுக்கு அதிமுக மாவட்ட பொறுப்பாளர்களை நியமனம் செய்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். செங்கோட்டையன், ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோருக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை.2026-ல் நடைபெற உள்ள தமிழ் நாடு...
விகடன் இணையதள முடக்கத்தை பா.ஜ.க. அரசு திரும்ப பெற வேண்டும் – செல்வபெருந்தகை வலியுறுத்தல்
தலைநகர் தில்லியில் ரயில் நிலையத்தில் மக்கள் பலியானதற்கு காரணமானவர்கள் பொறுப்பை ஏற்று பதவி விலகுவார்களா ? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை தனது வலைதள பக்கத்தில் வலியுருத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளாா்.மேலும் இது குறித்து அவர் தனது...
திருநெல்வேலி கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் மாணவர் உயிரிழப்பு – எடப்பாடி கடும் கண்டனம்
திருநெல்வேலியில் கல்லூரி பயிலும் விக்னேஷ் என்ற மாணவர், கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி X தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.திருநெல்வேலியில் கல்லூரி பயிலும் விக்னேஷ் என்ற மாணவர், கல்லூரி விடுதியில் மர்மமான...
சிக்கலில் காங்கிரஸ் எம்.பி மனைவி- பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ அமைப்புடன் தொடர்பு: எஃப்.ஐஆர் பதிவு
காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகோயின் மனைவி எலிசபெத் கோல்பர்ன் விவகாரத்தில் அரசியல் சூடுபிடித்துள்ளது. அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அம்மாநில டிஜிபியிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தான் குடிமகன் தௌகீர் ஷேக் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய அசாம்...
அதிமுகவில் எடப்பாடியாருக்கு துரோகம்… அதிர வைக்கும் ஆடியோ லீக்..!
திமுகவில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் தொகுதி பொறுப்பாளர்கள் நீக்கம் என தற்போது ‘களையெடுப்பு’ தந்து வருகிறது. ஆனால், உட்கட்சி பூசல் கோஷ்டிகள், கட்சியே உடைந்து கிடப்பதால் அதிமுகவில், எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்காமல் தடுமாறி வருகிறார். இந்த நிலையில்தான் திருச்சியில்...
யார் வீட்டு வாசலிலும் நான் போய் நிற்கவில்லை’- அதிமுகவினருக்கு ஓ.பி.எஸ் பதிலடி..!
''அதிமுகவில் இணைக்குமாறு யார் வீட்டு வாசலிலும் நான் போய் நிற்கவில்லை'' என முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். பதிலடி கொடுத்துள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்புதான், ‘நான் அ.தி.மு.க.வில் சேருவதற்கு எந்தவித நிபந்தனையும் இல்லை… நிபந்தனையின்றி இணைய விரும்புகிறேன்’ என ஊடகங்களிடம் பேசினார்...
தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது – அண்ணாமலை கண்டனம்
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், பெண் காவலரை பாலியல் வன்முறை செய்த செம்பவம் குறித்து எந்தப் பகுதியிலுமே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என பாஜக மாநிலதலைவர்அண்ணாமலை தனது வலைதள பக்கத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ளாா்.மேலும் இது குறித்து அவர் - சென்னை பழவந்தாங்கல்...
அறிவுநகரம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
திருவள்ளூர் மாவட்டத்தில் அறிவுநகரம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். அதற்கு மாற்றாக சேலம் மற்றும் கோவை போன்ற கொங்கு பகுதிகளில் அரசுக்கு சொந்தமான நிலங்களிலோ இந்தத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ்...
நீங்கள்லாம் கருத்து சொல்லாதீங்க தம்பி… விஜயை பங்கம் செய்த தமிழிசை..!
மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன? என விஜய் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.விஜய்,இதுகுறித்து தனது அறிக்கையில், ''மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன? ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல்...
இவர்களை மட்டுஜம் நம்பித்தான் அதிமுக… மு.க.ஸ்டாலினுக்கு இபிஎஸ் சொன்ன பதில்
''அதிமுக யாரை நம்பியும் கிடையாது. மக்களை நம்பி இருக்கிறது. யாரை ஒட்டியும் அரசியல் செய்வது கிடையாது'' என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.வேலூரில் இளைஞர் மற்றும் இளம்பாசறை நடைபெற்ற மண்டல மாநாட்டில் தலைமையேற்றுப் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ''தமிழகத்திலே...
━ popular
தமிழ்நாடு
விளிம்பு நிலை மக்களுக்கு இலவச வீடு… ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளைக்கு நடிகர் பிரசாந்த் பாராட்டு!
'எனக்கென்று ஒரு வீடு இருக்கிறது' என கம்பீரமாக சொல்வதற்கு ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் வழிவகுத்திருக்கிறது. இதற்காக நான் அவர்களை மனமார பாராட்டுகிறேன் என நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட...
