அரசியல்

திமுக திட்டப் பெயர்களை மாற்றினாலும் மக்களின் மனதில் ஸ்டாலினின் திட்டப் பெயர்களே நிலைத்திருக்கும்: ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!

திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களின் பெயர்களைத் தவெக அரசு மாற்றி...

நீட் மற்றும் EWS எதிர்த்து போராட்டத் தடை: பாஜகவை விடத் தவெக அரசுதான் அதிகம் மிரளுகிறது – மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

நீட் தேர்வு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கான 10 சதவீத இட...

தவெக ஆட்சிக்கு ஆபத்து? இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் லீக்கை வளைக்க திமுக வியூகம்!

தமிழ்நாட்டில் தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைத்து இரண்டு மாதங்கள்...

கர்நாடக முதல்வர் சிவகுமாரை டெல்டா பகுதிக்கு அழைத்து வந்து கருகிய பயிர்களைக் காட்ட வேண்டும்: தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி!

திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமுமுக மாநிலத்...

வாங்குவதற்கு ஆளில்லாத தக்காளி: திமுகவின் வாக்குறுதி என்னாச்சு..? அன்புமணி கேள்வி

உழவர்கள் நலனில் திமுக அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், இனியும் காலம் கடத்தாமல் வேளாண் விளை பொருட்களுக்கு நியாயமான விலை நிர்ணயிக்க வேண்டும் என பாமக கட்சியின் தலைவர் அன்புமணி X தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது, கிலோ...

சீமானை அப்படியே விட்டு விடலாமா..? விஜயலட்சுமிக்கு குவியும் ஆதரவு: தடைக்குப் பின்னால் தடதடக்கும் விவகாரம்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணைக்கு இடைக் காலத் தடை விதித்து வழக்கை மே 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.உச்ச நீதிமன்றத்தின் இந்த தடை உத்தரவு சீமான் தரப்பினருக்கு...

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை… செந்தில் பாலாஜிக்கு சிக்கல்..?

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை எழும்பூர், தாளமுத்து நடராஜர் மாளிகையில் அமைந்துள்ள தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி...

லண்டனில் பரபரப்பு… அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்..!

லண்டனில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் கார் முன் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவரது காரை நிறுத்தி தாக்க முயன்றனர். அவரது காரின் முன் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்தியக் கொடியை கிழித்து எறிந்தனர். அப்போது லண்டன் காவல்துறையினர்...

உதயநிதி மீதான சனாதன தர்ம சர்ச்சை வழக்கு… உச்சநீதிமன்ற அதிரடி உத்தரவு..!

சனாதன தர்மம் குறித்த கருத்துகளுக்காக, நீதிமன்றத்தின் அனுமதியின்றி தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக மேலும் வழக்குகள் பதிவு செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.இந்த உத்தரவு, உதயநிதிக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது. ஏனென்றால் அவர் தனது...

தாய்மொழி என்பது ஒரு தேன்கூடு – அதில் கை வைப்பது ஆபத்து- முதல்வர் எச்சரிக்கை..!

''தாய்மொழி மீது கை வைப்பது ஆபத்து கட்டாயமாக ஒரு மொழியைத் திணித்தால் அது பகையுணர்ச்சிக்கே இடம் கொடுக்கும். கட்டாயமாக ஒரு மொழியைத் திணிப்பது, நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்'' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.அவர் விடுத்துள்ள மடலில் “சோவியத் யூனியன்...

எடப்பாடி பழனிசாமியுடன் மறைமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை..? அடித்துச் சொல்லும் அண்ணாமலை..!

அதிமுக பாஜக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் மறைமுகமாக பேசப்பட்டதா? என்பதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அண்ணாமலை, ''மறைமுகமாக நாங்கள் கூட்டணி குறித்து யாரிடம் பேசவில்லை. பாஜக வெளிப்படையாக...

தமிழ் நாட்டின் உரிமைகளை குறைக்கும் பாஜக அரசுக்கு பேரிடி: ஒட்டுமொத்தக் கட்சிகளும் எதிர்ப்பு..!

சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.இந்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகு  அரசியல் கட்சி தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.  அனைத்துக் கட்சி கூட்டம்...

எம்.பி-க்களின்  எண்ணிக்கை குறைந்தால் தமிழ்நாட்டின் உரிமைக்குரல் நசுக்கப்படும்- வைகோ எச்சரிக்கை..!

நாடாளுமன்றத் தொகுதி மறு வரையறை அனைத்துக் கட்சி கூட்டம்! மறுமலர்ச்சி தி.மு.க., முன்வைத்த கருத்துகள்நாடாளுமன்றத் தொகுதி மறு வரையறை குறித்து தமிழ்நாடு அரசு 2025 மார்ச் 5 ஆம் தேதி நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்...

செங்கோட்டையன் முன்பே அடிதடி… ரணகளமாக்கிய அதிமுக நிர்வாகிகள்..!

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர் கூட்டத்தில் அதிமுகவினரிடையே அடிதடி நடந்த சம்பவம்தான் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.அந்தியூரை சேர்ந்த அதிமுக நிர்வாகி தங்களுக்கு அதிமுக சார்பில் நடைபெறும் எந்த கூட்டங்களுக்கும் அழைப்பு விடுவதில்லை என்று வாக்குவாதத்தில்...

━ popular

திமுக ஆட்சியில் கீழ்மட்ட ஊழல் எதிரொலித்தது; இலவசங்கள் எப்போதும் தேர்தல் வெற்றியை தராது: மூத்த தலைவர் பா.சிதம்பரம் பிரத்யேகப் பேட்டி!

சானக்யா யூடியூப் சேனலுக்கு வழங்கிய பிரத்யேகப் பேட்டியில், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பா.சிதம்பரம் அவர்கள் தமிழக அரசியல் நிலவரங்கள், தேர்தல் முடிவுகளுக்கான காரணங்கள் மற்றும் தேசிய அளவிலான...