அரசியல்
சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!
News365 -
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
திமுக கூட்டணியில் வேல்முருகன் IN or OUT – எதிர்பார்ப்பில் அரசியல் வட்டாரம்…
கூடுதல் தொகுதிகள் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் குறித்து அடுத்த 24 மணிநேரத்திற்கள்...
திமுக – சிபிஎம் தொகுதிப் பங்கீட்டில் முட்டுக்கட்டை: மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு விரைந்தார் வைகோ!
திமுக – சிபிஎம் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் இந்த...
‘இழவு வீட்டில் பாகற்காய் பறித்த பாவி அவன்…’ சீமானை நார் நாராய் கிழித்த முரசொலி..!
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் பற்றிய அதூறு பேச்சால் திராவிட கட்சிகள் பெரும் கோபமடைந்துள்ளன. சீமான் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறார். இதனால் அவர் கைது செய்யப்படும் சூழலும் உருவாகி இருக்கிறது.இந்நிலையில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி, தலையங்கம்...
பொள்ளாச்சி சம்பவத்தில் அதிமுகவுக்கு அதிர்ச்சி… சவால் விட்டு ஆதாரங்களை சமர்ப்பித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
பொள்ளாச்சி சம்பவத்தில் 12 நாட்களுக்கு பிறகே வழக்கு பதிவு செய்யப்பட்டதை நிரூபிப்பதாக நேற்று சவால் விடுத்த நிலையில் இன்று அதன் ஆதாரங்களை சபாநாயகர் அப்பாவுவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமர்பித்துள்ளாக தகவல் வெளியாகி இருக்கிறது.முன்னதாக சட்டப்பேரவையில் பதிலுரை ஆற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,...
7வது முறையாகவும் திராவிட மாடல் ஆட்சிதான்… சட்டப்பேரவையில் சூளுரைத்த மு.க.ஸ்டாலின்..!
“மாணவிகள் என்னை அப்பா.. அப்பா.. என்று அழைக்கும்போது அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன்'' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக பேசினார்.சட்டப்பேரவையில் பதிலுரை அளித்துப்பேசிய மு.க.ஸ்டாலின், ‘‘
இன்றைக்கு முதலமைச்சராக இருக்கக்கூடிய நான் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் சட்டமன்றம் நூற்றாண்டு வரலாறு கொண்டது. கோடிக்கணக்கான மக்களின்...
ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்..!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று புனேவில் உள்ள சிறப்பு எம்பி எம்எல்ஏ நீதிமன்றத்தில் காணொளி மூலம் ஆஜரானார். இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட பிறகு, நீதிமன்றம் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது. வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி...
ஜாக்கிரதை! பெண்களை 5 நிமிடம் பின் தொடர்ந்தாலே 5 ஆண்டுகள் சிறை..!
பெண்களை பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்கவும் மசோதா கொண்டு வரப்பட்டிருக்கிறது.தமிழ்நாடு சட்டப்பேரவையின் 5வது நாள்...
புஸ்ஸி-க்கு வசதியாகிப்போன பனையூர் அரசியல்… கண்டுகொள்ளாத விஜய்… தவிக்கும் தவெக தொண்டர்கள்..!
பெயரளவில்தான் தலைவர் என்று இருக்கிறார் விஜய். எல்லா முடிவுகளையும் புஸ்ஸி ஆனந்துதான் எடுக்கிறார் என்று தவெக நிர்வாகிகள் பலர் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.புஸ்ஸி ஆனந்த் கட்டுப்பாட்டிலேயே கட்சி இதே நிலைமையில் சென்றால் 2 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற முடியும் என்று...
பெரியார் விமர்சனம்… திமுகவுக்கு 2 வகையில் உதவிய சீமான்..!
பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் மன்னிப்பு கேட்க வேண்டுமென மார்க்சிஸ்ட்...
ஈரோடு கிழக்கு தொகுதி திமுகவுக்கே… வேட்பாளரை இறுதி செய்த மு.க.ஸ்டாலின்..!
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுவதாகவும், வேட்பாளராக சந்திரகுமார் களமிறக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவால், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திருவிழா கோலம் பூண்டிருக்கிறது ஈரோடு...
தமிழ்நாட்டு அரசியலில் காலூன்ற முடியாத சனாதன சக்திகளின் சதி அரசியல்… திருப்பியடிக்கும் திருமாவளவன்..!
சனாதன சக்திகளின் சதி அரசியலை முறியடிப்போம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ‘‘அண்மைக் காலமாகத் தமிழ்நாட்டில் தந்தை பெரியாருக்கு எதிரான அவதூறுகள் பெருமளவில் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பெரியாரின்...
‘சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டு திருந்துவார்கள்…’ சீமானுக்கு கனிமொழி பதிலடி..!
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தனது ‘எக்ஸ்’ தள பக்கத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார்.‘‘திராவிடத்தையும், பெரியாரையும் எதிர்ப்பதுதான் எனது கொள்கை. ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் புதிய கல்வி கொள்கையை ஏற்றுகொண்டது, வீடுதோறும் கல்வி...
━ popular
கட்டுரை
திருப்பூர் 2.0: உலகளாவிய வர்த்தக மையத்தை நோக்கி ஒரு பெரும் கனவு!
தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக விளங்கம் திருப்பூர், உலகளவில் ”நிட்ட்வேர் தலைநகர்” என்ற பெருமையைப் பெற்றுள்ளது.தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் நகரங்களில் முன்னணியில் இருப்பது திருப்பூர். உலகம் முழுவதும் “நிட்ட்வேர்...
