அரசியல்

சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

​”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

திமுக கூட்டணியில் வேல்முருகன் IN or OUT  – எதிர்பார்ப்பில் அரசியல் வட்டாரம்…

கூடுதல் தொகுதிகள் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் குறித்து அடுத்த 24 மணிநேரத்திற்கள்...

திமுக – சிபிஎம் தொகுதிப் பங்கீட்டில் முட்டுக்கட்டை: மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு விரைந்தார் வைகோ!

திமுக – சிபிஎம் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் இந்த...

“சென்னையில் உள்ள 3000 சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது – மேயர் பிரியா….”

சென்னையில் உள்ள 3000 சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளாக வீதி வீதியாக சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்த அமைச்சர் சேகர்பாபு மற்றும் மாநகராட்சி மேயர் பிரியா.சென்னை துறைமுகம் மற்றும் எழும்பூர்...

மத்திய அரசுக்கு எதிராக பேசும் மாநிலங்களில், அமலாக்கத்துறை நிரந்தரமாக தங்கியுள்ளது – எம்.பி ஜோதிமணி

அண்ணாமலைக்கு, அவரது அக்காவின் கணவர் சொந்தக்காரரா இல்லையா? என கரூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது எம்.பி ஜோதிமணி கேள்வி ஏழுப்பியுள்ளாா். மேலும், அமலாக்கத்துறை வழி தவறி அங்கே போயிருக்கலாம். அந்த வழக்கு எப்படி நடைபெறுகிறது என்பதை பொறுத்துதான் அது...

‘திமுகவை அனுசரித்தால் ‘Promotion’!எதிர்த்தால் ‘Suspension’-ஆ? : ஜெயகுமார் ஆத்திரம்..!

அரசாக இருந்தாலும், நிறைவேற்று அதிகாரியாக இருந்தாலும், நாட்டின் நிர்வாகத்தை நடத்தும் ஆட்சிமுறையை விமர்சிக்க மக்களுக்கு எப்போதும் உரிமை உண்டு. ஆனால், அரசு ஊழியர் அரசை விமர்சித்தால்..? நடவடிக்கை எடுப்பது சரிதான். அதில் தவறு இல்லை. அவர் அரசு ஊழியர். அப்படித்தான்...

சட்டப்பேரவையில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விவகாரம்… என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி..?

2025-ம் ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வருகிற 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்து இருந்தார். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.சட்டப்பேரவை கூட்டத்தொடர் எவ்வாறு நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எகிறத் தொடங்கி...

திமுக -அதிமுகவை காப்பியடிக்கும் தவெக… இதுதான் விஜயின் வியூகமா..?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருப்பதால் இப்போதே அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. ஆளும் திமுக 200 இடங்களுக்கு மேல் கைப்பற்றுவது உறுதி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் பேசியிருந்தார். தமிழ்நாடு அரசு கொண்டு வரும் ஒவ்வொரு...

தவழ்ந்து போனவரின் காலில் விழுந்தால் தாழ்ந்தா போய்விடுவோம்..? ரத்தத்தின் ரத்தங்களை தடுத்த எடப்பாடியார்..!

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மதுரை மாவட்டத்தில், கோ.புதூரில் அதிமுக வேட்பாளர்களை பிப்ரவரி 22ம் தேதி 2022ல் உள்ளாட்சித் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்தார். அப்போது எம்.ஜி.ஆர் வேடமிட்டு அதிமுக பிரமுகர் ஒருவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலகலப்பூட்டினார். அடுத்து...

ஜெயிலில் தள்ளிய ஜெகன் மோகனை நான் ஏன் கைது செய்யவில்லை..? சந்திரபாபு நாயுடு விளக்கம்..!

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மோசடி வழக்கில் சந்திரபாபு நாயுடுவை சிறையில் அடைத்தார். மீண்டு வந்த அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியைப் பிடித்தார்.சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்த பிறகு, அவர் கைது...

அன்புமணி தொடர் ஆலோசனை – பாமக வில் என்ன நடக்கிறது?

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூர் புதிய அலுவலகத்தில் இரண்டாவது நாளாக மாவட்ட செயலாளர்களுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.கடந்த மாதம் 28ஆம் தேதி புதுவையில் நடந்த பாமக...

அண்ணாமலை தேவையற்ற அரசியல் செய்கிறார் – சபாநாயகர் அப்பாவு

அண்ணாமலை அதிகம் படித்தவர்,பள்ளி கல்விதுறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி செலவு செய்யப்பட்ட நிதி குறித்தான தகவல்கள் புள்ளி விபரமாக ஆன்லைனில் உள்ளது. ஆர்.டி.ஐ மூலமும் கேட்டால் அரசு பதில் தரும் தவறு இருந்தால் சொல்லட்டும் அரசு அதனை நிவர்த்தி செய்துவிடும். அரசின்...

அண்ணாமலையை தூக்கத் துடிக்கும் சீனியர்கள்… பாஜகவுக்கு நல்லதல்ல… எச்சரிக்கும் விமர்சகர்கள்..!

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை லண்டன் சென்று இருந்த காலகட்டத்தில் பெண் எம்எல்ஏ வானதி சீனிவாசன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அழைத்து வந்து வியாபாரிகளுடன் ஒரு ஆலோசனை கூட்டத்தை கோவையில் நடத்தினார். அதில் ஜிஎஸ்டி விவாதம் பெரும் பிரச்னையை...

━ popular

திருப்பூர் 2.0: உலகளாவிய வர்த்தக மையத்தை நோக்கி ஒரு பெரும் கனவு!

தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக விளங்கம் திருப்பூர், உலகளவில் ”நிட்ட்வேர் தலைநகர்” என்ற பெருமையைப் பெற்றுள்ளது.தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் நகரங்களில் முன்னணியில் இருப்பது திருப்பூர். உலகம் முழுவதும் “நிட்ட்வேர்...