spot_imgspot_img

விளையாட்டு

தோனிக்கு ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த...

பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்… பயணிகள் பெரும் அதிர்ச்சி…

இலங்கையில் இந்தியா- பாகிஸ்தான் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை...

இரட்டை சதம் அடித்து சர்பராஸ் மிரட்டல்!!

சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே கோப்பைகளில் சதமடித்த சா்பராஸ் கான்...

யு-19 உலகக் கோப்பை… அமெரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி!

யு-19 உலகக் கோப்பை தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் 6...

வீரர்கள் தேர்வில் சொதப்பல்… ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றுமா இந்திய அணி..?

ஒவ்வொரு கிரிக்கெட் நிபுணரும் இந்திய அணியை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025க்கான மிகப்பெரிய போட்டியாளராகக் கருதுகின்றனர். கிரிக்கெட் விளையாடும் ஒரு சிறு குழந்தை கூட இந்திய அணியைப் பற்றி கணிக்க முடியும். இதற்குக் காரணம், இந்திய அணியில் கேப்டன் ரோஹித்...

‘விராட் ஜிந்தாபாத்…’ பாகிஸ்தானில் கொண்டாடப்படும் கோலி… பரிதாபத்தில் பாபர் அசாம்..!

இந்திய அணியின் ஜாம்பவான் விராட் கோலியை உலகம் முழுவதும் வியந்து பாராட்டுகிறது. அவரது ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். பாகிஸ்தானிலும் விராட் கோலிக்கு வலுவான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அவ்வப்போது, ​​கோலியின் வெறி பற்றிய கதைகள் பாகிஸ்தானில் கேட்கப்படுகின்றன, காணப்படுகின்றன....

மகளிர் பிரீமியர் லீக்: குஜராத்துக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு அசத்தல் வெற்றி!

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் குஜராத் அணியை, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களுரு அணி அபார வெற்றி பெற்றது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மூன்றாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. குஜராத் மாநிலம் வதோதராவில்...

451 நாட்களுக்குப் பிறகு நம்பிக்கை தந்த விராட் கோலி: இந்திய அணிக்கு புத்தெழுச்சி..!

அகமதாபாத் ஒருநாள் போட்டியில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு விராட் கோலி இறுதியாக முற்றுப்புள்ளி வைத்தார். இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி சிறப்பாக பேட்டிங் செய்து அரைசதம் அடித்தார். வலது கை பேட்ஸ்மேனான அவர் 55 பந்துகளில் 52...

இங்கி.க்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: ரோகித் அதிரடியால் இந்திய அணி  அபார வெற்றி

கட்டாக்கில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தியது.ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து...

இங்கிலாந்துடன் கிரிக்கெட்: இந்திய அணியில் ஒரு நாள் போட்டியில் அறிமுகமாகும் தமிழக வீரர்..!

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி கட்டாக்கில் உள்ள பராபதி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி பெரிய மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. இந்தப் போட்டியில், 2021 ஆம் ஆண்டு முதல்...

ரோஹித் – கம்பீர் இடையே மீண்டும் பிரச்சனை… வைரலாகும் வீடியோ..!

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன் மூலம், தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த...

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியில் இடம்பெறும் 11 வீரர்கள்..!

ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இங்கிலாந்தை 4-1 என்ற கணக்கில் வீழ்த்திய இந்திய அணி தற்போது ஒருநாள் தொடருக்கான ஆயத்தத்தை தொடங்கியுள்ளது. முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் பிப்ரவரி 6-ம் தேதி தொடங்குகிறது. நாக்பூரில் நடந்த பயிற்சி ஆட்டங்களில்...

ஜூனியர்  இந்திய மகளிர் அணிக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு!

ஜூனியர் மகளிர் டி-20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, பிசிசிஐ ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது.மலேசியாவில் நடைபெற்ற ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி, இந்திய அணி 2வது முறையாக...

ஜூனியர் மகளிர் டி-20 உலகக்கோப்பை: இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்!

ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.ஐசிசியின் 2-வது ஜூனியர் மகளிர் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் மலேசியாவில் நடைபெற்று வந்தது....

━ popular

ஓபிஎஸ்க்கு துணை பொ.செ.? நாளை திமுகவில் இணைப்பு!? உண்மையை உடைக்கும் பஷீர்!

திமுகவில் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த பல்வேறு அமைச்சர்கள் இருக்கும் நிலையில், ஓபிஎஸ் இணைவதால் தான் திமுகவுக்கு முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் வரும் என்கிற வாதம் ஏற்புடையது அல்ல என்று திராவிட இயக்க சிந்தனையாளர்...