விளையாட்டு
மாஸ் காட்டிய ஆப்கானிஸ்தான்! 2027 உலகக்கோப்பைக்கு நேரடியாகத் தகுதி… ஐ.சி.சி வெளியிட்ட அதிரடி லிஸ்ட்!
வரும் 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சர்வதேச ஒருநாள் (ODI) கிரிக்கெட் உலகக்கோப்பைத்...
“ரோ-கோ கூட்டணி இந்திய கிரிக்கெட்டின் லெஜண்ட்கள்!” – 2027 உலகக்கோப்பை குறித்து ஷிகர் தவான் கொடுத்த மாஸ் அப்டேட்!
News365 -
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ‘கபார்’ என அன்போடு...
“தற்காப்பு ஆட்டம் கிடையாது… அதிரடிதான்!” – விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்சி குறித்து மனம் திறந்த ரஹானே!
News365 -
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளுக்கான பொற்காலம் என்று குறிப்பிடப்படும் அளவிற்கு...
49 ஆண்டு கால சாதனையை முறியடித்த அப்துல்லா ஷஃபிக்! மேக்ஸ் நிலத்தில் 150+ ரன்கள் குவித்து வரலாற்று சாதனை!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணியின்...
பேட்மிண்டன் வீராங்கனை விவாகரத்து! ரசிகா்கள் அதிர்ச்சி!
இன்ஸ்டாகிராம் மூலம் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் விவாகரத்து பெறப் போவதாக அறிவித்துள்ளார். இது அவரது ரசிகா்களை அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் அவரது கணவர் பருபள்ளி காஷ்யப் விவாகரத்து செய்து கொண்டனர். சாய்னா நேவால் நேற்று...
பிரபல கால்பந்து வீரர்கள் சாலை விபத்தில் பலி
ஸ்பெயின் ஸமோரா மாகாணத்தில் நடந்த கார் விபத்தில் பிரபல கால்பந்து வீரர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த கால்பந்து வீரரான டியாகோ ஜோட்டா (28) இங்கிலாந்தின் லிவர்புல் அணிக்காக விளையாடி வந்தாா். இவர் சர்வதேச அளவிலான 50...
27 ஆண்டுகளுக்கு பின் கோப்பையை வென்ற தென்னாப்பிரிக்கா…
கிரிக்கெட்டில் ராசியில்லாத அணி என கூறப்பட்டு வந்த தென்னாப்பிரிக்கா, 1998 நாக்அவுட் டிராபிக்கு பின் 27 ஆண்டுகள் கழித்து ஐசிசி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன் போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம்...
இறுதி சுற்றில் வெல்பவருக்கு ரூ.25.14 கோடி பரிசு…
கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையரில் இறுதி போட்டியில் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, 2வது ரேங்க் அமெரிக்காவின் கோகோ காப் மோதுகின்றனர்.கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்...
ஆசிய தடகளப் போட்டியில் தமிழகத்தை சோ்ந்தவா்கள் சாதனை…
ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம். 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது.ஆசிய தடகளப் போட்டியின் கலப்புத் தொடா் ஓட்டத்தில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. ஆசிய...
26-வது ஆசிய தடகள போட்டி… இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம்…
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.கொரியாவின் குமியில் நடைபெற்ற 26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் 20 கி.மீ பந்தய நடைப்பயணத்தில் செர்வின் செபாஸ்டியனுக்கு வெண்கலப் பதக்கம் வென்றாா். அவரைத் தொடா்ந்து ஆசிய...
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விராட் ஓய்வு!
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விராட் கோலி ஓய்வு பெறுவதாகவும் கடினமான முடிவாக இருந்தாலும் சரியான முடிவை எடுத்தாக கோலி இன்ஸ்டாவில் விளக்கம் அளித்துள்ளாா்.ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளாா். கடினமான...
ஐபிஎல்லில் 32 பந்துகளில் சாதனை: 30 லட்சத்தில் ஏலம் எடுக்கப்பட்ட வீரர் மிரட்டல்..!
ஐபிஎல்லின் அடையாளம் என்னவென்றால், இளம் வீரர்கள், அறியப்படாத வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பைப் பெறுகிறார்கள். ஒவ்வொரு சீசனிலும் பல புதிய வீரர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன. அவர்களில் சிலர் தங்களுக்கென ஒரு அடையாளத்தை உருவாக்குகிறார்கள்.டிராவிஸ் ஹெட்,...
சீக்கிரமா வந்துட்டீங்க..! தோனியை அவமானப்படுத்திய சேவாக்..!
ஐபிஎல்லில் எம்.எஸ். தோனியைப் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்கு வருகிறார்கள். அவர் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கும்போது, ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஆனால் கடந்த சில சீசன்களாக தோனியின் பேட்டிங் வரிசை கேள்விக்குறியாகவே உள்ளது. அவர் மிகவும் தாமதமாக...
சொந்த ஊரில் மண்ணைக் கவ்விய சிஎஸ்கே… வெற்றியை ருசித்த ஆர்.சி.பி- தோனியின் ஆறுதல்..!
2025 ஐபிஎல் தொடரின் 8 ஆவது லீக் போட்டியில் ஆர்சிபி அணி சிஎஸ்கே அணியை தோற்கடித்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து தொடக்க வீரர்களாக ஆர்சிபி அணி தரப்பில் பில்...
━ popular
தமிழ்நாடு
அரசியல் களத்தில் ஆணவமும், அனுபவமின்மையும்: தமிழக அரசு மீது மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா ஜெய்சங்கர் விமர்சனம்!
தமிழக அரசியல் களம் தற்போது கொந்தளிப்பான சூழலில் உள்ள நிலையில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் மற்றும் அரசு நிர்வாகம் குறித்து மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா ஜெய்சங்கர் தனது காட்டமான விமர்சனங்களை...
