3வது டெஸ்டிஸ் இங்கிலாந்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா… ஆஷஸ் கோப்பையை மீண்டும் தக்கவைத்து!
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 82 ரன்கள்...
அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா: சூர்யகுமார் தலைமையில் உலகக் கோப்பை அணி வெளியீடு!
2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி டி20...
அஞ்சாத இதயத்துடன், தலை குனியாத மன உறுதியுடன் 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்பேன் – மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்
News365 -
பாரீஸ்- உடன் தனது பயணம் முடியவில்லை என்றும் அஞ்சாத இதயத்துடன், ஒருபோதும்...
மூன்றாவது முறையாக சென்னைக்கு பெருமை: டிசம்பர் 9 முதல் ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர்!
மூன்றாவது முறையாக சென்னையில் நடைபெறும் ஸ்குவாஷ் உலக கோப்பை தொடர். ஸ்குவாஷ்...
பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற இன்றைய போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 13 ஆட்டங்களில் விளையாடி 15 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி மோசமான சாதனையைப் படைத்த தீபக்...
பஞ்சாப் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபாரம்!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 66வது லீக் போட்டி, நேற்று (மே 19) இரவு 07.30 மணிக்கு தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல் பிரதேஷ் கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொண்டது.கர்நாடக...
ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 65வது லீக் போட்டி, நேற்று (மே 18) இரவு 07.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.பஞ்சாப்...
ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி மோசமான சாதனையைப் படைத்த தீபக் ஹூடா!
ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான சராசரி கொண்ட வீரர் என்ற பெயரை தீபக் ஹூடா பெற்றுள்ளார்.பஞ்சாப் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபாரம்!லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக விளையாடி வரும் தீபக் ஹூடா, நடப்பு...
பஞ்சாப் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபாரம்!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 64வது லீக் போட்டி, நேற்று (மே 17) இரவு 07.30 மணிக்கு தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல் பிரதேஷ் கிரிக்கெட் அசோஸியேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது.மும்பை...
நெருக்கடியில் களமிறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி!
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 65வது லீக் போட்டி, இன்று (மே 18) இரவு 07.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு...
மும்பை அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னோ!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 63- வது லீக் போட்டி, நேற்று (மே 16) இரவு 07.30 மணிக்கு லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது மும்பை இந்தியன்ஸ்...
கிரிக்கெட் விதிகளில் மாற்றம்- ஐ.சி.சி. அறிவிப்பு!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், சில விதிகளில் திருத்தங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. அறிவித்துள்ளது.“தமிழ்நாடு போதை நாடாக மாறிவிட்டது” – விஜயகாந்த்அதன்படி, மைதானத்தில் நடுவர் சாஃப்ட் சிக்னல் மூலம் அவுட் வழங்கும் நடைமுறை இனி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு...
முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது குஜராத் அணி!
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 62வது லீக் போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (மே 15) இரவு 07.30 மணிக்கு நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.‘ஜெயிலர்’ படத்தை அடுத்து...
சொற்ப ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ராஜஸ்தான்….அபார வெற்றி பெற்ற பெங்களூரு அணி!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 60வது லீக் போட்டி, நேற்று (மே 14) பிற்பகல் 03.30 PM மணிக்கு நடைபெற்றது. ஜெய்ப்பூரில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.சி.பி.ஐ. இயக்குநராக பிரவீன்...
━ popular
இந்தியா
தொடர் விடுமுறையால் திருப்பதியில் குவிந்த பக்தர்கள்… 24 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சுவாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை முதல் அதிகளவு பக்தர்கள் திரண்டுள்ளனர். இதனால் சுமார் 24 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.தமிழகத்தில் தற்போது பள்ளிகளில் அரையாண்டு தேர்வு...


