தமிழ்நாடு
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: நாளை தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி போராட்டம் – முதலமைச்சர் அறிவிப்பு
மக்களவை தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும்...
“தென்மாநிலங்கள் காலனி நிலைக்கு தள்ளப்படுகின்றன” – சு. வெங்கடேசன் கடும் குற்றச்சாட்டு
”தொகுதி மறுவரையறை மசோதா” இந்தியாவுக்குள் காலனி நாடுகளைப் போல தென்னிந்திய மாநிலங்களை...
தொகுதி மறுசீரமைப்பு – பாஜக அரசின் சதித்திட்டம் அம்பலம் – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
இந்திய நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு (Delimitation)...
தொகுதி மறுசீரமைப்பு – மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவு வெளியானது…
மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவின் விபரங்கள்...
பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை களைக்கட்டியது!
குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் பக்ரீத் பண்டிகையையொட்டி, 9 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடந்துள்ளது.திருப்பதி மலைப்பாதையில் சிறுவனை கவ்வி சென்ற சிறுத்தைகிருஷ்ணகிரி மாவட்டம், குந்தாரப்பள்ளி நடந்த வாரச்சந்தையில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து 15,000- க்கும் மேற்பட்ட ஆடுகள்...
திருவண்ணாமலை –செங்கம் சாலையில் கார் பைக் மோதி விபத்து ஒருவர் பலி;
திருவண்ணாமலை –செங்கம் சாலையில் கார் பைக் மீது மோதி விபத்து ஒருவர் பலியானது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருவண்ணாமலை- செங்கம் சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு, திருவண்ணாமலையில் இருந்து கண்ணக்குறுக்கை கிராமத்தை நோக்கி கார் சென்றுகொண்டிருந்தது. அப்பாது, ஐயம்பாளையம்...
காரை ஓட்டிய தொழிலதிபர் உயிரிழப்பு
காரை ஓட்டிய தொழிலதிபர் உயிரிழப்பு
கோவை மாநகரம் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் விஷ்ணு ராம் (32). பழைய சொகுசு கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது நண்பர் எண்ணெய் ஆலை திலீபன் (வயது 32). இருவரும் நேற்று தொழில்...
கோவையைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம்
கோவையைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம்
கோவையைச் சேர்ந்த தனியார் பேருந்து பெண் ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.கோவையில் பேருந்து ஓட்டும் முதல் பெண் ஓட்டுநர் ஷர்மிளா. இவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றிவந்தார். முதல்...
வள்ளலாருக்கு காவி உடை போட பார்க்கிறார்கள்- கே.பாலகிருஷ்ணன்
வள்ளலாருக்கு காவி உடை போட பார்க்கிறார்கள்- கே.பாலகிருஷ்ணன்
முந்தய அ.தி.மு.க ஆட்சியில் கூட்டுறவு துறையில் ஊழல் நடைபெற்றதாக அறப்போர் இயக்கம் கூறிய புகாரை தமிழக அரசு விரைவாக விசாரணை செய்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் சி.பி.எம்....
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வெண்டிலேட்டர் அகற்றம்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வெண்டிலேட்டர் அகற்றம்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வெண்டிலேட்டர் அகற்றப்பட்டு இயல்பாக சுவாசிக்கிறார்.சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக, சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு...
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக திருமதி மகேஸ்வரி கடந்த 2020 - 2021 ஆம் ஆண்டில் பணிபுரிந்து வந்தார்....
நடராஜன் கிரிக்கெட் மைதானத்தைத் திறந்து வைத்த தினேஷ் கார்த்திக்!
சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியில் இன்று (ஜூன் 23) காலை 09.30 மணிக்கு நடைபெற்ற விழாவில், இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் நடராஜன் உருவாக்கியுள்ள 'நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை' (NATARAJAN CRICKET GROUND) இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் தினேஷ் கார்த்திக்...
வீட்டு வேலை சென்ற பெண் கழிவுநீர் தொட்டியில் சடலமாக மீட்பு
வீட்டு வேலை சென்ற பெண் கழிவுநீர் தொட்டியில் சடலமாக மீட்பு
சென்னை மதுரவாயல் அருகே வீட்டு வேலை செய்ய சென்ற பெண் கழிவுநீர் தொட்டியில் இருந்து 2 நாட்களுக்கு பின் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை, மதுரவாயல் அருகே ஆலப்பாக்கம்...
மாமன்னன் படத்துக்கு தடை கோரிய வழக்கு- ஐகோர்ட் அதிரடி உத்தரவு
மாமன்னன் படத்துக்கு தடை கோரிய வழக்கு- ஐகோர்ட் அதிரடி உத்தரவு
மாமன்னன் திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு
இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்காமல் உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனம் பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின்...
━ popular
தமிழ்நாடு
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: நாளை தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி போராட்டம் – முதலமைச்சர் அறிவிப்பு
மக்களவை தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் நாளை கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் வளர்ச்சிக்காக...
