தமிழ்நாடு

தமிழ்நாடு RTE மாணவர் சேர்க்கை 2026 – ஏப்ரல் 20 முதல் விண்ணப்பிக்கலாம்

2026 - 2027ஆம் கல்வியாண்டிற்கு, தனியார் பள்ளிகளில் RTE மூலம் 25%...

திமுகவிடம் அரூர் கேட்டால் அறக்கோணம் தருகிறார்கள், பல்லாவரத்திற்கு பண்ருட்டி தந்தார்கள் – தொல்.திருமாவளவன்

திமுகவிடம்  அரூர் கேட்டால் அறக்கோணம் தருகிறார்கள், பல்லாவரத்திற்கு பண்ருட்டி தந்தார்கள் என...

சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் உயர்வு!!

வானகரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.வானகரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு 5 முதல்...

தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு...

தங்கம் விலை உயர்வு- நகைப்பிரியர்கள் அதிர்ச்சி

தங்கம் விலை உயர்வு- நகைப்பிரியர்கள் அதிர்ச்சி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 அதிகரித்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17 சதவீதமாக குறைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில்...

பேனர் விழுந்து விபத்து- மூன்று பேர் மீது கொலை வழக்குப்பதிவு!

 கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு புறமும் உள்ள காலி நிலத்தில் பெரிய அளவில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வலதுப் புறத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களில் ஒரு பேனர் யாரும் எதிர்பாராத நேரத்தில் சரிந்து விழுந்ததில்,...

“பட்டாசுக் கிடங்கு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 3 லட்சம் நிவாரணம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சேலம் மாவட்டம், சேலம் வட்டம், எஸ்.கொல்லப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசுக் கிடங்கில் நேற்று (ஜூன் 01) எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில், எம்.கொல்லப்பட்டியைச் சேர்ந்த நடேசன் (வயது...

ஆடல், பாடல் நிகழ்ச்சி- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

 கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தமிழக காவல்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.“பட்டாசு ஆலைகளை அரசு கண்காணிக்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்த காவல்துறை அனுமதி வழங்குவது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன்படி,...

“பட்டாசு ஆலைகளை அரசு கண்காணிக்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

 அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "சேலம், சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் அங்கு பணி செய்த 8 பேரில் 4 பேர்...

“மேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் சதியை முறியடிக்க வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

 பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின் மீது எங்களுக்கு எந்த வெறுப்பும் இல்லை. தமிழக மக்கள் எங்கள் சகோதர, சகோதரிகள். நாங்கள் அவர்களிடம் பெருந்தன்மையுடன் நடந்து...

“டெல்லி அரசுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்தை தி.மு.க. எதிர்க்கும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 டெல்லி மாநிலத்தில் அதிகாரிகள் நியமனத்தில் மத்திய அரசின் அவசரச் சட்டம் தொடர்பாக, சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று (ஜூன் 01) மாலை 05.00 மணிக்கு ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி மாநில முதலமைச்சருமான...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவுக் கோரிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்!

 டெல்லி மாநிலத்தில் அதிகாரிகள் நியமனத்தில் மத்திய அரசின் அவசரச் சட்டம் தொடர்பாக, சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று (ஜூன் 01) மாலை 05.00 மணிக்கு ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி மாநில முதலமைச்சருமான...

மேகதாது விவகாரம் குறித்து தமிழக காங்கிரஸ் வாயை திறக்கவில்லை: அண்ணாமலை

மேகதாது விவகாரம் குறித்து தமிழக காங்கிரஸ் வாயை திறக்கவில்லை: அண்ணாமலை மேகதாது விவகாரம் குறித்து தமிழக காங்கிரஸ் வாயை திறக்கவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.தூத்துக்குடியில் கட்சி நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த தமிழக...

கடந்த ஆண்டை விட இந்தாண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அலைமோதியது

கடந்த ஆண்டை விட இந்தாண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அலைமோதியது சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு வருடந்தோறும் சுமார் 35 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கோடைக்காலமான ஏப்ரல், மே மாதங்களில் பெருமளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.சுற்றுலாவுக்கு வரும் பயணிகளை...

━ popular

பாலைவன மணலைக் கொண்டு உருவாக்கப்பட்ட சாலை… அசத்திய PathAhead நிறுவனம்

ஹோண்டா மோட்டார்ஸ் லிமிட்டெட் நிறுவனம் பாலைவன மணலைக் கொண்டு உருவாக்கப்பட்ட உலகின் முதல் செயற்கை கட்டுமானக் கல்லான ரைசிங் சாண்ட் (Rising Sand)-ஐ உருவாக்கியுள்ளது.உலகளவில் பெரும்பாலும் கட்டுமான பணிகளுக்காக ஆற்று மணல் மற்றும்...