தமிழ்நாடு
தி.மு.க MP ஜெகத்ரட்சகன் சொத்துகள் பறிமுதல் வழக்கு – உச்சநீதிமன்றம் ரத்து
News365 -
தி.மு.க MP ஜெகத்ரட்சகனுடன் தொடர்புடைய நிறுவனத்தின் சொத்துகளை அந்நியச் செலாவணி மேலாண்மைச்...
தி.மு.க நிர்வாகிகளுடன் முதல்வர் காணொலி மூலம் கலந்துரையாடல்
News365 -
அனைத்து தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி மூலம்...
வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும் – மு.வீரபாண்டியன்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம்...
செம்மண் குவாரி முறைகேடு வழக்கு – அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேர் விடுவிப்பு
News365 -
முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி உள்ளிட்ட...
“ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு உதவி மையம் மற்றும் சென்னை எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, மீட்புப் பணிகள், அழைப்புகள் உள்ளிட்டவற்றைக் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 03)...
தமிழகத்தில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று (ஜூன் 02) ஒடிஷா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளதோடு, முதலமைச்சர், ரயில்...
ரயில் விபத்து: தமிழக முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் ரத்து!
பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்ற விரைவு ரயில் ஒடிஷா அருகே தடம் புரண்டது. பாஹாநாகா ரயில் நிலையம் அருகே ஹவுரா ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு அடுத்த தண்டவாளத்தில் விழுந்தன. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல்...
கரூரில் 8 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரி சோதனை நிறைவு
கரூரில் 8 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரி சோதனை நிறைவு
வருமான வரித்துறை சோதனையில் ரூ. 350 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் ரூ.3.50 கோடி ரொக்க பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.கரூர் மாவட்டத்தில் கடந்த 26 ஆம்...
“தமிழ் சமூகத்திற்கு உயிராக இருந்தவர் கருணாநிதி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
இன்று (ஜூன் 02) காலை 10.00 மணிக்கு சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினையொட்டி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மேற்கு வங்க மாநில முன்னாள்...
கருணாநிதி நூற்றாண்டு விழா இலச்சினை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இன்று (ஜூன் 02) காலை 10.00 மணிக்கு சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினையொட்டி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மேற்கு வங்க மாநில முன்னாள்...
பள்ளிகள் திறப்பையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பள்ளிகள் திறப்பையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பையொட்டி வெளியூர்களில் இருண்சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.ஜூன் 1- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மாணவர்களின்...
அவினாசிபாளையம் அருகே மரத்தில் கார் மோதி விபத்து – சிறுமி பலி
அவினாசிபாளையம் அருகே மரத்தில் கார் மோதி விபத்து – சிறுமி பலி
திருச்சி நவலூர் குட்டப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஒரு காரில் இன்று அதிகாலை திருச்சியில் இருந்து கோவை ஈஷா யோகா மையத்திற்கு புறப்பட்டார்.திருப்பூர்...
கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
திருக்கோவிலூரில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாசர்புரம் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் திருமலை (20) என்பவர் சென்னையில் உள்ள ஸ்ரீ ஜெயராம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி...
40,000 மாணவர்கள் LKG-யில் சேர்ந்துள்ளனர்: அன்பில் மகேஷ்
40,000 மாணவர்கள் LKG-யில் சேர்ந்துள்ளனர்: அன்பில் மகேஷ்
தமிழகத்தில் உள்ள 2,381 பள்ளிகளில் 40 ஆயிரம் மாணவ, மாணவிகள் எல்.கே.ஜி வகுப்பில் சேர்ந்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.தஞ்சை டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் தஞ்சை மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சிறப்பாக...
━ popular
தேர்தல் 2026
ஆத்மி கட்சியில் வெடித்த மோதல் – தலைமைக்கு எதிராக ராகவ் சதா தாக்குதல்; கட்சி பதிலடி
ஆம் ஆத்மி கட்சியில் நீண்ட நாட்களாக நிலவி வந்த உட்கட்சிப் பூசல், தற்போது ராகவ் சதாவின் பகிரங்கக் குற்றச்சாட்டுகளால் தெருவுக்கு வந்துள்ளது.ஆம் ஆத்மி கட்சியில் முடிவெடுக்கும் அதிகாரம் ஒரு சில தனிநபர்களிடம் மட்டுமே...
