தமிழ்நாடு
அவதூறு வழக்கு – 4 வாரங்களில் பதிலளிக்க சீமானுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்…
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஐ.பி.எஸ் அதிகாரி...
தி.மு.க MP ஜெகத்ரட்சகன் சொத்துகள் பறிமுதல் வழக்கு – உச்சநீதிமன்றம் ரத்து
News365 -
தி.மு.க MP ஜெகத்ரட்சகனுடன் தொடர்புடைய நிறுவனத்தின் சொத்துகளை அந்நியச் செலாவணி மேலாண்மைச்...
தி.மு.க நிர்வாகிகளுடன் முதல்வர் காணொலி மூலம் கலந்துரையாடல்
News365 -
அனைத்து தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி மூலம்...
வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும் – மு.வீரபாண்டியன்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம்...
ஒடிசா ரயில் விபத்து – மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை
ஒடிசா ரயில் விபத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்கிறார்.
ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்து குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்கிறார். தலைமை செயலகத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர்,...
திருக்குவளை முதல் டெல்லி வரை மு.கருணாநிதியின் வாழ்க்கை பயணம்!
கடந்த 1924- ஆம் ஆண்டு ஜூன் 03- ஆம் தேதி அன்று திருவாரூர் மாவட்டம், திருக்குவளையில் முத்துவேல்- அஞ்சுகம் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் மு.கருணாநிதி. தொடக்கக் கல்வியை திருக்குவளையிலும், திருவாரூர் மாவட்ட நாட்டாண்மைக் கழகத்தின் உயர்நிலைப்பள்ளியில் தனது பள்ளி இறுதி...
ஒடிசா விபத்து- முதல்வருக்கு திருமாவளவன் பாராட்டு
ஒடிசா விபத்து- முதல்வருக்கு திருமாவளவன் பாராட்டு
ஒடிசாவில் நடந்த கோர இரயில் விபத்து நெஞ்சை உறைய வைப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.ஒடிசா பாலசோர் அருகே ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 261 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்கள் கோபால்பூர், காந்தபாரா, பாலசோர்,...
ஒடிசா ரயில் விபத்து- புதுச்சேரி அரசு உதவி எண்கள் அறிவிப்பு
ஒடிசா ரயில் விபத்து- புதுச்சேரி அரசு உதவி எண்கள் அறிவிப்பு
ஒடிசாவில் நடந்த கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.ஒடிசாவில் நடந்த கோரமண்டல் ரயில் விபத்தில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது நாடு முழுவதும் மிகுந்த...
கருணாநிதிக்கு ‘கலைஞர்’ என்ற பெயர் ஏன்?
கருணாநிதிக்கு ‘கலைஞர்’ என்ற பெயர் ஏன்?
மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு கலைஞர் என்ற புனைப்பெயரை வைத்தது யார்? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.1969 முதல் 2018 வரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், 1969,1971,1989,1996,2006 என ஐந்து முறை...
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 60 படுக்கைகள் தயார்
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 60 படுக்கைகள் தயார்
ஒடிசா ரயில் விபத்தில் படுகாயம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 55 பேர் சென்னை அழைத்து வரப்படுகின்றனர்.கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு – ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும்...
ஒடிசா விரைந்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
ஒடிசா விரைந்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
ரயில் விபத்து நடந்த ஒடிசா மாநிலம் பாலசேர்க்கு தமிழக அரசு சார்பில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கூடுதல் தலைமை செயலாளர் பணிந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை...
நகை பிரியர்களுக்கு குட்நியூஸ்- அதிரடியாக குறைந்த தங்கம் விலை
நகை பிரியர்களுக்கு குட்நியூஸ்- அதிரடியாக குறைந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.464 குறைந்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17 சதவீதமாக குறைந்துள்ளதாக உலக...
கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்கப் பொதுக்கூட்டம் ரத்து
கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்கப் பொதுக்கூட்டம் ரத்து
இன்று வடசென்னையில் நடைபெறுவதாக இருந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்கப் பொதுக்கூட்டம் வேறொரு நாளில் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கொல்கத்தாவிலிருந்து...
கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாளில் 500 மதுக்கடைகளை மூடுக- அன்புமணி ராமதாஸ்
கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாளில் 500 மதுக்கடைகளை மூடுக- அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் மூடலை கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாளிலாவது செயல்படுத்துங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை...
━ popular
சென்னை
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் தீ விபத்து!!
வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு டாக்குமெண்ட் போர்ஜரி பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.சென்னை வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அமைந்துள்ளது. 8 மாடி கொண்ட...
