தமிழ்நாடு
திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு…
News365 -
கன்னியாக்குமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் அருகிலுள்ள திற்பரப்பு அருவியில்...
தகுதியான கவுரவ விரிவுரையாளர்கள் 2 மாதங்களில் பணி நிலைப்பு செய்யப்பட வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்
News365 -
ஒரு துறைக்கு ஒரே ஓர் ஆசிரியர் கல்லூரி, துறைகளையும் ஓர் ஆசிரியர்...
பழைய குண்டு பல்புகளை முற்றிலுமாக விலக்கம்… புதிய கண்டுபிடிப்பு…
News365 -
எல்இடி பல்புகளை கண்டுபிடித்ததன் மூலம் பழைய குண்டு பல்புகள் முற்றிலுமாக விலக்கப்பட்டு...
மீண்டும் விமான சேவை தொடக்கம்…
News365 -
மதுரையில் இருந்து துபாய், இலங்கைக்கு விமான சேவை இயக்கப்பட்ட நிலையில் தற்போது...
தமிழகத்தில் மருந்து தட்டுபாடா? எடப்பாடியாருக்கு மா.சுப்பிரமணியன் பதில் Is drug shortage in Tamil Nadu? – M.Subramaniam’s reply
மருந்து தட்டுபாடு இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவர்னரிடம் மனு அளித்து தவரான தகவலை பரப்பி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.தமிழகம் முழுவதும் 32 மருத்துவ கிடங்குகளில் இருப்பு அறிக்கையை ஆய்வு செய்யலாம் என்று எடப்பாடி...

ஆன்லைன் தடை சட்டம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த தமிழ்நாடு அரசு Tamil nadu Govt. responds to Queries on online Prohibition Act
ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக ஆளுநர் அனுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலமாக ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி தமிழ்நாடு...

பால் விலை உயர்வை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
உயர்த்திய பால் விலையைத் திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் தலைமையில் சென்னை ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தமிழ் மாநில...

சென்னையில் பன்னாட்டு விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகையை முதலமைச்சர் வழங்கினார். The Chief Minister gave incentives to athletes who won medals in international games in...
தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு அரசு சார்பில் ஊக்கத் தொகையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பதக்கம் வென்ற 190 வீரர் வீராங்கனைகளுக்கு 4 கோடியே 85 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.தமிழகம் முழுவதும்...

திருவண்ணாமலை தீபத்திருவிழா – 2700 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை முடிவு Transport department had decided to operate 2700 special buses for Thiruvannamalai Deepam
திருவண்ணாமலையில் வரும் 27ஆம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபம் டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.தீபத்திருவிழாவையோட்டி பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்து துறை...

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேரை கொன்றவர்களுக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேச தகுதியில்லை – தங்கம் தென்னரசு Those who have killed 13 people in Thoothukudi firing do...
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேரை கொன்றவர்களுக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேச தார்மீக உரிமை இல்லை என்று எடப்பாடி பழனிசாமிக்கு தங்கம் தென்னரசு பதிலடி.எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். அப்போது அவர்...

ஆவின் நிர்வாகம் புத்தாண்டு கேக் தயாரிப்பு Aavin administration is planning to manufacture cakes for NEW YEAR EVE
கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை முன்னிட்டு ஆவின் நிர்வாகம் புதிய வகையான கேக் தயாரிப்பில் இறங்குகிறது.ஆவின் நிர்வாகம் பால், இனிப்பு வகைகளைத் தொடர்ந்து கேக் வகைகளும் விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு பண்டிகைகள் இன்னும் ஒரு...
பெண்களின் பெயருக்குப் பின்னால் பட்டம் இருப்பது கெளரவம் மட்டுமல்ல-அவர்களின் உரிமை The degree behind a Women’s is not a mere honor but a basic right.
நான் முதல்வன் திட்டம் மூலம் பல பெண்கள் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளதாகவும், மாணவிகள் இத்திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை ராணி மேரி கல்லூரியின் 104வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு...

விளை நிலங்களில் புகுந்த காட்டு யானைகள்…. அச்சமடைந்த கிராம மக்கள் Wild Elephants encroached on the Farmlands… Scared villagers
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே காடுகளை விட்டு வெளியே வந்த நான்கு காட்டு யானைகள் சீரியம்பட்டி கிராமத்திலுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்ததால் கிராம மக்கள் அச்சமடைந்தனர்.சீரியம்பட்டி கிராமத்தில் புகுந்த நான்கு காட்டு யானைகளும் தற்போது ஈச்சம்பள்ளம் காட்டுக்குள் புகுந்திருக்கிறது.யானைகள் வனப்பகுதியிலிருந்து மீண்டும...

தமிழறிஞர் ஔவை நடராஜன் மறைவு.. Tamil Scholar Avvai Natarajan passed away…
உடல் நலக் குறைவு காரணமாக, தமிழறிஞர் ஔவை நடராஜன் காலமானார். அவராது உடல் இன்று மயிலாப்பூர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.முதுமை மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார்...

━ popular
தமிழ்நாடு
திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு…
கன்னியாக்குமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் அருகிலுள்ள திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.கன்னியாக்குமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் கோதை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அருகிலுள்ள திற்பரப்பு...