தமிழ்நாடு

திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு! சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அருகில் செல்லத் தடை…

கன்னியாக்குமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் அருகிலுள்ள திற்பரப்பு அருவியில்...

தகுதியான கவுரவ விரிவுரையாளர்கள் 2 மாதங்களில் பணி நிலைப்பு செய்யப்பட வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்

ஒரு துறைக்கு ஒரே ஓர் ஆசிரியர் கல்லூரி, துறைகளையும் ஓர் ஆசிரியர்...

பழைய குண்டு பல்புகளை முற்றிலுமாக விலக்கம்… புதிய கண்டுபிடிப்பு…

எல்இடி பல்புகளை கண்டுபிடித்ததன் மூலம்   பழைய குண்டு பல்புகள் முற்றிலுமாக விலக்கப்பட்டு...

மீண்டும் விமான சேவை தொடக்கம்…

மதுரையில் இருந்து துபாய், இலங்கைக்கு விமான சேவை இயக்கப்பட்ட நிலையில் தற்போது...

மெட்ராஸ் -ஐ பாதிப்பு குறித்து அச்சப்பட வேண்டிய அவசியமில்லை – அமைச்சர் மா. சுப்பிரமணியன் There is no need to fear against Madras eye – Ma. Subramanian

மெட்ராஸ் -ஐ பாதிப்பு குறித்து அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மெட்ராஸ்-ஐ பாதிப்புக்கு பயன்படுத்தும் கண் மருந்து என்பது போதுமான அளவு கையிருப்பில் உள்ளதென்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.சென்னையில் மெட்ராஸ்-ஐ பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்...

முதலமைச்சர் தலைமையில் மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைப்பெற்றது. A State Development Coordination Committee Meeting was held under the chairmanship of the Chief Minister.

மத்திய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் நடைமுறை படுத்துவதை கண்காணிக்க மத்திய அரசின் ஊரக வளர்ச்சி துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தமிழ்நாடு முதலமைச்சரை தலைவராக கொண்டு மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு...

எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களுக்கு வசனம் எழுதிய ஆரூர்தாஸ் காமானார். Aaroor Das film screenwriter for M.G.R.,Sivaji Ganesan has passed away.

பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் (91) ஞாயிற்றுக்கிழமை மாலை தியாகராய நகரில் அவரது இல்லத்தில் காலமானார்.நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த பாசமலர், படித்தால் மட்டும் போதுமா, பார் மகளே பார், பார்த்தால் பசி தீரும், புதிய பறவை, இருமலர்கள், தெய்வ...

━ popular

விமான விபத்து!  அதானி – மோடி உறவால் சிக்கல்! பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!

விமான நிறுவனங்கள் அனுபவம் வாய்ந்த பணியாளர்களை நியமித்து, அவர்களுக்கு முறையான சம்பளம் மற்றும் ஓய்வு அளிக்கிறபோது விபத்துக்கள் நிகழாமல் தடுக்கலாம் என்று மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.அகமதாபாத் ஏர்இந்தியா விமான விபத்து தொடர்பாக...