தமிழ்நாடு

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்பு

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி...

250 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வருகை – அர்ச்சான பட்நாயக் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலாக 250 கம்பெனி துணை...

தபால் வாக்கு: புதிதாக 5 துறைகளை சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு

அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் வசதியில்  தமிழக அரசின்...

2026 தேர்தலுக்கு பின் ”பாஜகவின் கிளையாக மாறும் அதிமுக” – செல்வப்பெருந்தகை விமர்சனம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் இன்னும்...

ஆளுநருக்கு திமுக செக்! நிதி ஒதுக்கீடு ரூ.3 கோடியாக குறைப்பு

ஆளுநருக்கு திமுக செக்! நிதி ஒதுக்கீடு ரூ.3 கோடியாக குறைப்பு ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய திமுக அரசு, ஆளுநர் மாளிக்கைக்கு ஒதுக்கப்படும் நிதியை குறைத்துள்ளது.டிஸ்க்ரினரி பண்ட் என்ற இனத்தில் ஆளுநருக்கு ஒதுக்கப்படும் நிதி ரூ.5 கோடியில் இருந்து ரூ.3...

அண்ணாமலை நீதிமன்றத்தில் பதில் சொல்லியாக வேண்டும்- கனிமொழி எம்பி

அண்ணாமலை நீதிமன்றத்தில் பதில் சொல்லியாக வேண்டும்- கனிமொழி எம்பி தூத்துக்குடியில் நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழாவை கனிமொழி எம்பி தொடங்கிவைத்தார்.அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்பி, “தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நிச்சயமாக நீதிமன்றத்தில் பதில் சொல்லியாக வேண்டும். அண்ணாமலைக்கு விரைவில்...

சட்டென்ன குறைந்த தங்கம் விலை

சட்டென்ன குறைந்த தங்கம் விலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 45,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது....

மீன்பிடிக்க வெடி வீசியதில் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர் உயிரிழப்பு

மீன்பிடிக்க வெடி வீசியதில் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர் உயிரிழப்பு எடப்பாடியை அடுத்துள்ள பூலாம்பட்டி காவிரி ஆற்றில் மீன் பிடிப்பதற்காக வெடி மருந்து தோட்டாவை வீசியபோது அங்கு குளித்துக் கொண்டிருந்த மோகன் குமார் என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.சேலம் மாவட்டம்...

“இறுதி கட்டத்தில் சாத்தான்குளம் வழக்கு”- சிபிஐ

"இறுதி கட்டத்தில் சாத்தான்குளம் வழக்கு"- சிபிஐ சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.அதில், "சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு...

பைக் ரேசில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் பலி

பைக் ரேசில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் பலி கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் சிலர் பைக் ரேசில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது குந்தாரப்பள்ளி அருகே உள்ள பந்தாரப்பள்ளி கிராமத்தின்...

கிறிஸ்தவ ஆதிதிராவிடர் இடஒதுக்கீடு தீர்மானம் நிறைவேற்றம்

கிறிஸ்தவ ஆதிதிராவிடர் இடஒதுக்கீடு தீர்மானம் நிறைவேற்றம் கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.பட்டியலின மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு சலுகைகளை, கிறிஸ்தவ மதங்களுக்கு மாறிய ஆதி...

மெரினாவில் மீனவர்கள் போராட்டம்- பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்

மெரினாவில் மீனவர்கள் போராட்டம்- பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் சென்னை கடற்கரை சாலையில் நொச்சிக்குப்பம், பட்டினப்பாக்கம் மீனவர்கள் மீன் விற்பனை செய்ய நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, கடைகள் மாநகராட்சியால் அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு...

சிறுவனை கூண்டுக்குள் அமர வைத்து பயணம்- வைரல் வீடியோ

சிறுவனை கூண்டுக்குள் அமர வைத்து பயணம்- வைரல் வீடியோ கோவை ஈச்சனாரி அருகே  இருசக்கர வாகனத்தில் கட்டப்பட்ட கூண்டுக்குள் சிறுவன் அமர வைத்து அழைத்துச் செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. கோவை பொள்ளாச்சி சாலை ஈச்சனாரி அருகே இருசக்கர வாகனத்தின் பின்னால்...

பேரவையில் எதிர்கட்சிகள் பேசுவதை நேரலை செய்யாதது ஏன்? சபாநாயகருடன் வாக்குவாதம்

பேரவையில் எதிர்கட்சிகள் பேசுவதை நேரலை செய்யாதது ஏன்? சபாநாயகருடன் வாக்குவாதம் சட்டமன்றத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில்  சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர்.அப்போது எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் பேசுவதையாவது நேரலையாக ஒளிபரப்பு செய்யாது...

━ popular

மத்திய கிழக்கு போர்: சர்வதேச சமூகத்திற்கு இது ஒரு ‘சோதனைக் காலம்’ – இந்தியா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கே ஒரு "சோதனைக் காலம்" என்று இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக, எரிசக்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்படுவது...