spot_imgspot_img

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் அமையும் – அண்ணாமலை திட்டவட்டம்!

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று பாஜக முன்னாள்...

ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்ட விவகாரம்… தைலாபுரம் வீட்டில் போலீசார் விசாரணை!

ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக டாக்டர் ராமதாசின் தைலாபுரம் தோட்டத்து...

மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பெருந்தலைவர் காமராஜர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றும்,...

திமுக கூட்டணி கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு… அமைச்சர் தா.மோ.அன்பரசன் விமர்சனம்!

திமுக கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி வீக்காக உள்ளார்...

திண்டுக்கல் – சபரிமலை இடையே ரயில் பாதை – அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

சபரிமலை ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக திண்டுக்கல் - சபரிமலை இடையே ரயில் பாதை அமைக்கப்படும். 201 கி.மீ தூரம் சர்வே பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் பணிகள் துவங்கப்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.நடைபெற்று வரும்...

ஜல்லிக்கட்டு காளைகள் குழந்தைகள் போல் வளர்க்கப்படுகிறது – தமிழக அரசு Jallikattu bulls are raised like children – Tamil Nadu Govt

ஜல்லிக்கட்டில் விடப்படும் காளைகள் குழந்தைகள் போல் பேர் வைத்து வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு முன்பு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதை போல போட்டி முடிந்த பின்னரும் காளைகளுக்கு மருத்துவ சோதனை செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்தள்ளது.ஜல்லிக்கட்டு,...

உலகின் நம்பர் 1 விளையாட்டு வீரராக உருவெடுப்பேன் – பிரக்ஞானந்தா

செஸ் விளையாட்டில் உலகின் நம்பர் 1 விளையாட்டு வீரராக உருவெடுப்பது தான் எனது லட்சியம் என்று பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார். அவர் பயின்று வரும் முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளி சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.சமீபத்தில் டெல்லி குடியரசு...

எடப்பாடி பழனிசாமி கொள்லைபுற வழியாக ஆட்சியைப் பிடித்தவர் – கோவை செல்வராஜ்

மதவாத கட்சி தலைவர்களுக்காக இடுப்பில் வேட்டி கட்டிக்கொண்டு சாமியார்களை போல் வேலை செய்கின்ற அதிமுக தலைவர்களுடன் இருக்க நான் விரும்பவில்லை. தெளிவான முடிவெடுத்து தான் திமுக வில் இணைந்தேன் என்று கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.அதிமுக வில் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த...

தாம்பரம்-வேளச்சேரி இடையே புதிய மெட்ரோ இரயில் வழித்தடத்தை உருவாக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டம்

தாம்பரம்-வேளச்சேரி இடையே புதிய மெட்ரோ இரயில் வழித்தடத்தை உருவாக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டம். ஏற்கனவே இதற்கான திட்டம் வகுக்கப்பட்டு கிடப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில் எந்தெந்த வழியாக வேளச்சேரியை இணைப்பது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் மீண்டும் ஆய்வை...

அதிமுக என்ற ஒரு கட்சியே இனி தமிழ்நாட்டில் இருக்காது என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கூறியுள்ளார்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் அவருடைய அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் அவருடைய கணவர் மாதவன் ஆகியோர் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.தி.நகரில்...

தமிழ்நாடு மெட்ரோ ரயில் பயணிகளுக்கு புதிய அறிவிப்பு… வாட்ஸ் ஆப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் ...

மெட்ரோ ரயில்களில் பயணிக்க, வாட்ஸ்-அப் மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதியை  விரைவில் அறிமுகம் செய்கிறது  மெட்ரோ இரயில் நிறுவனம்.சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அந்த வகையில் மெட்ரோ இரயில்களில்  பயணிக்க  நேரடி பயணச்...

சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை விவகாரம் – இழப்பீட்டை திரும்ப பெற்றுவிட்டதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் Chennai-Bangalore National Highway Issue – Tamil Nadu Government replied to the...

சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கான நிலம் கையகப்படுத்துதலில் போலி நில ஆவணங்களை காட்டியவர்களுக்கு வழங்கப்பட்ட 20 கோடியே 52 லட்சம் இழப்பீடு தொகை திரும்ப வசூலிக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை...

1000 புதிய பேருந்துகள் கொள்முதல் – போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பு ...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, 1000 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வருவதைத் தொடர்ந்து 500 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரப்படவுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரன் தெரிவித்தார்.சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, சென்னை சேப்பாக்கத்தில் நலத்திட்ட பொருட்கள் வழங்கும்...

கி.வீரமணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து M.k.Stalin greets veeramani on his 90th birthday

சமூக நீதிமண்ணை காவி மயமாக்க பாஜக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வகுத்த வியூகத்தினை முறியடிக்க திராவிட மாடல் ஆட்சிக்கு துணை நிற்பேன் என்று கி. வீரமணி தெரிவித்துள்ளார்.திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 90வது பிறந்தநாளை முன்னிட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடையாறில்...

━ popular

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் அமையும் – அண்ணாமலை திட்டவட்டம்!

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.சென்னையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்...