எடப்பாடி பழனிசாமி அழைப்பு, திமுக கூட்டணியில் குழப்பத்தை உண்டாக்கும் முயற்சி – திருமாவளவன் பேட்டி
எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுப்பது திமுக தலைமையிலான கூட்டணியில் குழப்பத்தை உண்டாக்குவதற்கான...
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் அமையும் – அண்ணாமலை திட்டவட்டம்!
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று பாஜக முன்னாள்...
ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்ட விவகாரம்… தைலாபுரம் வீட்டில் போலீசார் விசாரணை!
ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக டாக்டர் ராமதாசின் தைலாபுரம் தோட்டத்து...
மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பெருந்தலைவர் காமராஜர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றும்,...
ஆளுநரை மாற்ற வேண்டும், பல்கலைகழக வேந்தராக முதல்வரை நியமிக்க வேண்டும் – சட்டப்பேரவை பொது கணக்கு ஆய்வு குழு தலைவர் செல்வப்பெருந்தகை
சிவகங்கை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து சட்டமன்ற பேரவை பொது கணக்கு ஆய்வு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் நிதிகளை எவ்வாறு பயன்படுத்தியுள்ளனர் என்பன உள்ளிட்ட...
கும்கி யானைகள் உதவியுடன் பிடிப்பட்டது PM2 மக்னா யானை – வனத்துறையினர்
கூடலூர் அருகே 50-க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தி மூதாட்டியை அடித்துக் கொன்ற PM2 மக்னா யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிக்கப்பட்ட யானையை விரைவில் முதுமலை புலிகள் காப்பகத்திற்குள் விடுவதற்கான பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.நீலகிரி...

போலீசாரை பார்த்து தப்பி ஓடிய இளைஞர். போலீசிடம் பிடிப்பட்ட கதை
திருவள்ளுர் அருகே இரவு வாகன சோதனையில் இருந்த போலீசாரை கண்டு இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடிய இளைஞர் பிடிப்பட்டார். அந்த இளைஞர் ஏன், எதற்கு தப்பி ஓடினார் என்ற சுவராசியமான தகவல் வெளியாகியுள்ளது.திருவள்ளூர் அருகே போலீசார் வாகன...

மாண்டேஸ் புயல் அடுத்த மூன்று மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும் – பாலசந்திரன்
தென்மேற்கு வங்க கடலில் உள்ள தீவிர புயல் "Mandous" கடந்த 06 மணி நேரத்தில் 13 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 5.30 மணி நேரத்தில் மையம் கொண்டிருந்தது. இது திருகோணமலைக்கு (இலங்கை)...

இலங்கை கடற்படையால் இதுவரை 1,223 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது – ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தகவல்
நாடாளுமன்ற மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி. பி. வில்சன் 2017ம் ஆண்டு முதல் இது வரை தமிழ் நாட்டு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும் போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களின் எண்ணிக்கை தொடர்பாகவும்? அதில் எத்தனை பேர் இலங்கை...
திமுக அரசை கண்டித்து அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் -அதிமுக தலைமை அறிவிப்பு
திமுக அரசின் 18 மாத கால ஆட்சியில் தமிழக மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.சொத்து வரி, மின்கட்டணம், பால் விலை மற்றும் விலைவாசி உயர்வினால் மக்கள் தவித்து வருகின்றனர். அதேபோல் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது.உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப்...
மனிதநேயமும் செயல்திறனும் இந்த ஆட்சியின் அடையாளம் – நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்பு பேசிய நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன். மனிதநேயமும் செயல் திறனும் இந்த ஆட்சியின் அடையாளம். எல்லோருக்கும்...
மாணவ – மாணவிகளுக்கான கலைத் திருவிழாவின் வெற்றி கண்டு மகிழ்கிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அரசு பள்ளி மாணவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பது கலைத் திருவிழா நிகழ்வுகளின் வெற்றி வாயிலாக தெளிவாகிறது. கலைத் திருவிழா மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு நேரில் வந்து பரிசளிக்க இருக்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.பள்ளி மாணவர்களுக்கு...

மேண்டஸ் புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது – சென்னை மாநகராட்சி
மேண்டஸ் புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மெரினா உட்பட கடற்கரைக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.மேண்டஸ் புயல் புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளைய தினம் இரவு கரையைக் கடக்கும் என...

மாண்டஸ் புயலால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது
தென் மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக, சென்னையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.சென்னையில் மெரினா, பட்டினப்பாக்கத்தில் உள்ள கடற்கரையில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல்...

━ popular
செய்திகள்
ஆளுநர் மாளிகையில் தயாரான ‘மோசடித் திருக்குறள்!’அதிகார எல்லையை மீறும் ஆளுநர் – ஆசிரியர் வீரமணி கண்டனம்
N K Moorthi - 0
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி தமிழ் மொழி, தமிழர் பண்பாடுகளை சிறுமை படுத்தி வருவதைப் போன்று போலியான திருக்குறளையும் தயாரித்து தமிழ் இலக்கியத்தையும் அவமரியாதை செய்துள்ளார் என்று திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி...