தமிழ்நாடு

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்பு

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி...

250 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வருகை – அர்ச்சான பட்நாயக் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலாக 250 கம்பெனி துணை...

தபால் வாக்கு: புதிதாக 5 துறைகளை சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு

அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் வசதியில்  தமிழக அரசின்...

2026 தேர்தலுக்கு பின் ”பாஜகவின் கிளையாக மாறும் அதிமுக” – செல்வப்பெருந்தகை விமர்சனம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் இன்னும்...

கோடநாடு வழக்கு- ஈபிஎஸ், முக ஸ்டாலின் விவாதம்

கோடநாடு வழக்கு- ஈபிஎஸ், முக ஸ்டாலின் விவாதம் சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பதில் அளித்தார்.சட்டப்பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கை விவாதத்தில் சட்டம்- ஒழுங்கு நிலை குறித்து காரசார மோதல் நடந்தது. அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மறைந்த ஜெயலலிதா...

பணி நீட்டிப்பை எதிர்த்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் போராட்டம்

பணி நீட்டிப்பை எதிர்த்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் போராட்டம் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக பதிவாளர் சிவக்குமாருக்கு வழங்கப்பட்ட பணி நீட்டிப்பை எதிர்த்து அந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ளது காந்தி கிராம கிராமிய...

‘புர்கா’ திரைப்படத்தைத் தடைசெய்ய வேண்டும்- சீமான்

'புர்கா' திரைப்படத்தைத் தடைசெய்ய வேண்டும்- சீமான் இஸ்லாம் மார்க்கமே பெண்களுக்கு எதிரானது போல் ‘புர்கா’ திரைப்படம் சித்தரிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நபி பெருமானாரின் நன்மொழிகளால் தொகுக்கப்பட்டு இஸ்லாமியர்கள்...

முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 10 காசுகள் உயர்வு

முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 10 காசுகள் உயர்வு முட்டை விலை ஒரே நாளில் 10 பைசா உயர்ந்து 4 ரூபாய் 20 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் 1100-க்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள்...

பல் பிடுங்கிய விவகாரம்- சிபிசிஐடிக்கு மாற்றம்

பல் பிடுங்கிய விவகாரம்- சிபிசிஐடிக்கு மாற்றம் விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட புகார் தொடர்பான விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் ஐ.பி.எஸ்., தமது காவல்பகுதிக்கு உட்பட்ட...

பள்ளி பாடப்புத்தகத்தில் கருணாநிதி குறித்த பாடம் இடம்பெறும்

பள்ளி பாடப்புத்தகத்தில் கருணாநிதி குறித்த பாடம் இடம்பெறும் பாடப்புத்தகத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி குறித்த பாடம் இடம்பெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை வழக்கம்போல் கேள்வி...

பாஜகவின் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்கவே தனி தீர்மானம்- அண்ணாமலை

பாஜகவின் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்கவே தனி தீர்மானம்- அண்ணாமலை திமுக ஆட்சியில், பட்டியல் சமூகத்தை சேர்ந்த சகோதர, சகோதரிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பல கேள்விகளை எழுப்பி வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.பாஜக...

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் மேலும் 2 தொகுதிகளில் போட்டி

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் மேலும் 2 தொகுதிகளில் போட்டி கர்நாடக தேர்தலில் மேலும் 2 தொகுதிகளுக்கு ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.கர்நாடகாவில் மே 24ம் தேதிக்குள் தேர்தலை முடிக்க வேண்டும் என்ற விதிமுறையால், ஒரே கட்டமாக தேர்தல் நடத்த...

திருச்சியில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

திருச்சியில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை திருச்சியில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாநகரம் வாமடம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார்(24). பி.காம் பட்டதாரியான இவர், திருச்சி தில்லைநகரில் உள்ள ஒரு தனியார்...

தலைவர்களின் சிலைகளில் QR கோடு? எதற்கு தெரியுமா?

தலைவர்களின் சிலைகளில் QR கோடு? எதற்கு தெரியுமா?தலைவர்களின் சிலைகளில் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் QR கோடு பொருத்தும் பணி ஒருவாரத்தில் தொடங்கும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில்...

━ popular

மத்திய கிழக்கு போர்: சர்வதேச சமூகத்திற்கு இது ஒரு ‘சோதனைக் காலம்’ – இந்தியா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கே ஒரு "சோதனைக் காலம்" என்று இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக, எரிசக்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்படுவது...