spot_imgspot_img

தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி அழைப்பு, திமுக கூட்டணியில் குழப்பத்தை உண்டாக்கும் முயற்சி – திருமாவளவன் பேட்டி

எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுப்பது திமுக தலைமையிலான கூட்டணியில் குழப்பத்தை உண்டாக்குவதற்கான...

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் அமையும் – அண்ணாமலை திட்டவட்டம்!

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று பாஜக முன்னாள்...

ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்ட விவகாரம்… தைலாபுரம் வீட்டில் போலீசார் விசாரணை!

ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக டாக்டர் ராமதாசின் தைலாபுரம் தோட்டத்து...

மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பெருந்தலைவர் காமராஜர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றும்,...

பூண்டி ஏரியில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர் திறப்பு – அமைச்சர்கள் ஆய்வு

பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் ஆய்வு செய்தனர்.மாண்டஸ் புயலால் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த...

மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லம் புனரமைப்பு – மு.க.ஸ்டாலின்

வாரணாசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லத்தை நினைவில்லமாக புனரமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.தன் கவிகளால் விடுதலை வேட்கை செய்த மகாகவி பாரதியாரின் 141 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. நாட்டிற்கு கவிதைகள் மூலம் பாரதியார்...

திருவள்ளூர் ஓதப்பை தரைப்பாலம் மூடப்பட்டதால் மக்கள் தவிப்பு

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் ஓதப்பை தரைப்பாலம் மூடப்பட்டுள்ளது. அதனால் அதன் வழியாக செல்லும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து வினடிக்கு 10000 கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு...

மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு உறுதியான பாதை – அமைச்சர் சேகர்பாபு

மெரினாவில் புயலால் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை வல்லுனர்களை கொண்டு ஆய்வு செய்து, உறுதியான பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்துள்ளார்.மூதறிஞர் ராஜாஜியின் பிறந்த நாளையொட்டி சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அமைச்சர் சேகர்பாபு, சென்னை...

முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரிய சேதங்கள் தவிர்ப்பு – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 205 நிவாரண முகாம்களில் 9280 நபர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள தாகவும், இந்த புயலுக்கு இதுவரை 4 பேர் இறந்துள்ளதாகவும் வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக...

மீனவர்கள் யாரும் 10 ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மீனவர்கள் யாரும் 10 ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர்...

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு… 100 யூனிட் இலவச மின்சாரம் கட்… – முன்னாள் அமைச்சர் பகீர்

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக நாள்தோறும் பல்வேறு அறிவிப்புகள் அரசின் சார்பில் வெளியிடுவதால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் திமுக அரசின் சொத்து வரி, மின் கட்டண உயர்வு, சட்ட ஒழுங்கு...

மாண்டஸ் புயல் – 20,000 பேருக்கு முகாம் அமைச்சர் தா.மோ அன்பரசன்

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 20,000 பேரை நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவித்துள்ளார்.செங்கல்பட்டு மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் சூழலில் செங்கல்பட்டு மாவட்டத்தில்...

மதுரையில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்த்துறை சார்பில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் முதல்கட்டமாக சென்னை மாநகராட்சி மண்டலம் 6, மதுரை மாநகராட்சி மண்டலம் 3, பொள்ளாச்சி நகராட்சி, புதுக்கோட்டை நகராட்சி, சேரன் மகாதேவி பேரூராட்சி என செயல்படுத்தப்படுகிறது.மதுரை மாநகராட்சி...

மானாமதுரையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் – தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகளின் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது மற்றொரு வாகனம் மோதியதில் ஒருவர் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள்...

━ popular

ஆளுநர் மாளிகையில் தயாரான ‘மோசடித் திருக்குறள்!’அதிகார எல்லையை மீறும் ஆளுநர் – ஆசிரியர் வீரமணி கண்டனம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி தமிழ் மொழி, தமிழர் பண்பாடுகளை சிறுமை படுத்தி வருவதைப் போன்று போலியான திருக்குறளையும் தயாரித்து தமிழ் இலக்கியத்தையும் அவமரியாதை செய்துள்ளார் என்று திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி...