தமிழ்நாடு

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்பு

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி...

250 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வருகை – அர்ச்சான பட்நாயக் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலாக 250 கம்பெனி துணை...

தபால் வாக்கு: புதிதாக 5 துறைகளை சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு

அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் வசதியில்  தமிழக அரசின்...

2026 தேர்தலுக்கு பின் ”பாஜகவின் கிளையாக மாறும் அதிமுக” – செல்வப்பெருந்தகை விமர்சனம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் இன்னும்...

வேங்கைவயல் விவகாரம்- அதிர்ச்சி தகவல்

வேங்கைவயல் விவகாரம்- அதிர்ச்சி தகவல் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.இதனிடையே வேங்கைவயல் வழக்கில் இறுதி விசாரணை அறிக்கையை பதிவு செய்ய அவகாசம் கேட்டு...

மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பக்தர்கள் படையெடுப்பு

மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பக்தர்கள் படையெடுப்பு மயிலாடுதுறை மாவட்டம் வைதீஸ்வரன் கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா கொண்டாடப்படுகிறது.பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒன்றுபட்ட தையலநாயகியை கவுரவிக்கும் வகையில் நகர மக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக செல்கின்றனர்.அதன்படி தையல்நாயகி வசித்த புதுக்கோட்டை மாவட்டம்...

அவையில் இருந்து மதிய உணவு சாப்பிட கூட செல்லவில்லை! முதல்வருக்கு சபாநாயகர் பாராட்டு

அவையில் இருந்து மதிய உணவு சாப்பிட கூட செல்லவில்லை! முதல்வருக்கு சபாநாயகர் பாராட்டு தமிழக சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். முதலமைச்சர் ஸ்டாலினை பதிலுரை வழங்கவிடாமல் அமளியில் ஈடுபட்டு அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.பேரையில் உரையாற்றிய சபாநாயகர் அப்பாவு, “எதிர்க்கட்சி...

ஆருத்ரா நிறுவன மோசடி – ஒருவர் கைது

ஆருத்ரா நிறுவன மோசடி - ஒருவர் கைதுஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.காஞ்சிபுரத்தில் ராஜா செந்தாமரை, முத்து ஆகிய சகோதரர்கள் ஜி.கே.எம். டிரேடிங் என்ற நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளனர்.காஞ்சிபுரம் பகுதியில் உள்ள ஆருத்ரா நிறுவனத்திற்கு...

இனி தமிழ்நாட்டில் நிரந்தரமாக திமுக ஆட்சிதான்- மு.க.ஸ்டாலின்

இனி தமிழ்நாட்டில் நிரந்தரமாக திமுக ஆட்சிதான்- மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து உரையாற்றினார்.அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திமுகதான் நிரந்தரமாக ஆள வேண்டும் என்று மக்கள் முடிவெடுக்கும் வகையில், 2 ஆண்டு காலமாக...

சிறுமியிடம் சில்மிஷம் 32 ஆண்டுகள் சிறைவாசம்

திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி வழங்கியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் துமிச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலளி முருகேசன். இவர் கள்ளிமந்தயம் கிராமம்...

மு.க.ஸ்டாலின், உதயநிதியின் டிவிட்டர் கணக்கில் இருந்து ப்ளூ டிக் நீக்கம்

மு.க.ஸ்டாலின், உதயநிதியின் டிவிட்டர் கணக்கில் இருந்து ப்ளூ டிக் நீக்கம் ட்விட்டர் சந்தா செலுத்தாத பிரபலங்களின் கணக்குகளில் இருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், சுமார் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் கொடுத்து டிவிட்டர் நிறுவனத்தை வாங்கினார்....

தங்கம் விலை மேலும் உயர்வு! இன்றைய நிலவரம்

தங்கம் விலை மேலும் உயர்வு! இன்றைய நிலவரம் ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து ஏற்றத்தை கண்ட தங்கம் விலை இன்றும் சற்று உயர்ந்துள்ளது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க...

திமுகவின் திராவிட மாடல் என்பது பாஜகவின் தமிழ்நாட்டு மாடல்- சீமான்

திமுகவின் திராவிட மாடல் என்பது பாஜகவின் தமிழ்நாட்டு மாடல்- சீமான் தொழிலாளர்கள் உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும், ‘தொழிற்சாலைகள் சட்டத்திருத்த வரைவினை' தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு எஸ்.ஸி சலுகைகள் – முதல்வருக்கு நன்றி

மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு எஸ்.ஸி சலுகைகள் - முதல்வருக்கு நன்றி கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதிதிராவிட மக்களுக்கும் பட்டியல் இனத்தவர்(SC) அந்தஸ்து, சலுகைகள், உரிமைகள் மற்றும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்து தமிழ்நாடு அரசின் தனித் தீர்மானமாக சட்டமன்றப்...

━ popular

மத்திய கிழக்கு போர்: சர்வதேச சமூகத்திற்கு இது ஒரு ‘சோதனைக் காலம்’ – இந்தியா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கே ஒரு "சோதனைக் காலம்" என்று இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக, எரிசக்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்படுவது...