எடப்பாடி பழனிசாமி அழைப்பு, திமுக கூட்டணியில் குழப்பத்தை உண்டாக்கும் முயற்சி – திருமாவளவன் பேட்டி
எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுப்பது திமுக தலைமையிலான கூட்டணியில் குழப்பத்தை உண்டாக்குவதற்கான...
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் அமையும் – அண்ணாமலை திட்டவட்டம்!
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று பாஜக முன்னாள்...
ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்ட விவகாரம்… தைலாபுரம் வீட்டில் போலீசார் விசாரணை!
ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக டாக்டர் ராமதாசின் தைலாபுரம் தோட்டத்து...
மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பெருந்தலைவர் காமராஜர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றும்,...
தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன் – அதிர்ச்சியில் உயிரிழந்த மனைவி
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கணவன் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே தெற்குதுவரவயல் கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு (31) என்பவர் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை...
சென்னை மேயர் பிரியா மீது போலீசில் பரபரப்பு புகார்
சென்னை மேயர் பிரியா மீது, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.மாண்டஸ் புயலினால் பாதிக்கப்பட்ட காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சேதமடைந்த மீனவர்களின் விசைப்படகுகளை கடந்த சனிக்கிழமை காலை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின்...
மழையில் காத்திருக்காதீர்கள்! இங்கு ரஜினி இல்லை- லதா ரஜினிகாந்த்
மழையில் யாரும் காத்திருக்க வேண்டாம், ரஜினி இங்கு இல்லை. அனைவரும் கலைந்து செல்லுங்கள் என ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற வந்த ரசிகர்களிடம் லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 73-வது பிறந்த நாளை ஒட்டி சென்னை போயஸ் தோட்டத்தில்...
தொடர்மழை- செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை
தொடர்மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.மாண்டஸ் புயல் கரையை கடந்து இரண்டு நாட்கள் ஆகியும் மழையின் தீவிரம் குறையவில்லை. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், மேல்மருவத்தூர், சித்தாமூர் பகுதிகளில்...
புதுச்சேரியில் மீண்டும் திமுக ஆட்சி மலரும்- மு.க.ஸ்டாலின்
புதுச்சேரி மாநிலத்தில் மீண்டும் திமுக ஆட்சி மலரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.புதுச்சேரி திமுக அவைத்தலைவர் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “புதுச்சேரிக்கும் திராவிட இயக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு...
சொத்தை பிரித்து கொடுக்காத தந்தையை படுகொலை செய்த மகன்
வேதாரண்யம் அருகே சொத்தை பிரித்து கொடுக்காததால் ஆத்திரமடைந்த மகன் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்தார்.நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 96). இவருக்கு மூன்று மகன்களும் ,நான்கு மகள்களும் உள்ளனர். முதியவர் கோவிந்தசாமியின்...
எச்சரிக்கை! தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்
தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மாண்டஸ் புயல் கரையை கடந்து இரண்டு நாட்கள் ஆகியும் மழையின் தீவிரம் குறையவில்லை. செங்கல்பட்டு, தாம்பரம், விழுப்புரம், அரக்கோணம்,...
இரவோடு இரவாக அகற்றப்பட்ட லட்சுமி யானை சிலை! போலீசார் அதிரடி
புதுச்சேரி மிஷன் வீதியில் வைக்கப்பட்ட லட்சுமி யானையின் கற்சிலையை, நள்ளிரவு போலீசார் அதிரடியாக அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி கடந்த 29-ந் தேதி மிஷன் வீதி கலவைக்கல்லூரி அருகே நடைபயற்சி சென்ற போது திடீரென...
தங்கை ஆசைப்பட்ட நாய், காளை, சேவலை சீர்வரிசையாக கொடுத்து அசத்திய பாசமிகு அண்ணன்!
மானாமதுரையில் தங்கையின் திருமணத்தில் தங்கை ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேற்றி கொடுத்து ஒரு அண்ணன் வழங்கிய சீர்வரிசை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள். சுரேஷ்- செல்வி தம்பதியர். இவர்களின் மகளான விரேஸ்மாவிற்க்கு நேற்று மானாமதுரை...
கொரோனாவுக்கு பின் இந்தியா உலக பொருளாதாரத்தில் 3-ஆம் இடத்தில் உள்ளது- தமிழிசை
திருச்செந்தூர் கொரோனாவிற்கு பிறகு உலகப் பொருளாதாரத்தில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு உயர்ந்துள்ளதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு இன்று வருகை தந்தார். அப்போது...
━ popular
செய்திகள்
ஆளுநர் மாளிகையில் தயாரான ‘மோசடித் திருக்குறள்!’அதிகார எல்லையை மீறும் ஆளுநர் – ஆசிரியர் வீரமணி கண்டனம்
N K Moorthi - 0
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி தமிழ் மொழி, தமிழர் பண்பாடுகளை சிறுமை படுத்தி வருவதைப் போன்று போலியான திருக்குறளையும் தயாரித்து தமிழ் இலக்கியத்தையும் அவமரியாதை செய்துள்ளார் என்று திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி...