spot_imgspot_img

தமிழ்நாடு

குடிசைகளை குறிவைக்கும் நீதிமன்றத் தீர்ப்புகள்!

நீர்நிலைகளைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் சில தனிநபர்களும், சில இயக்கங்களும் பொதுநல...

தமிழ்நாட்டின் பெயரையே மாற்றத் துடிக்கும் ஆதிக்கக் கூட்டத்தின் சதியை முறியடித்தவர் நமது முதல்வர்-துணை முதல்வர் புகழாரம்

'மெட்ராஸ் மாகாணம்' என்றிருந்த நம்முடைய மாநிலத்திற்கு பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான...

தமிழ்நாடு நாள் ஜூலை 18; தமிழ்நாடுதான் திமுக; திமுக தான் தமிழ்நாடு

சென்னை மாகாணமாக இருந்த நிலப்பரப்பிற்கு 1967- ஜூலை 18 ஆம் நாள்...

எடப்பாடி பழனிசாமி அழைப்பு, திமுக கூட்டணியில் குழப்பத்தை உண்டாக்கும் முயற்சி – திருமாவளவன் பேட்டி

எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுப்பது திமுக தலைமையிலான கூட்டணியில் குழப்பத்தை உண்டாக்குவதற்கான...

மது குடிக்க பணம் தராத தாயை வெட்டிக் கொன்ற மகன்

மது குடிக்க பணம் தராத தாயை மகன் கோடாரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் கிராமத்தில் மணிகண்டன்- ஜோதி தம்பதியரின் மகன் மருதுபாண்டி.(வயது 23). கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையான...

கேரளாவுக்கு கடத்தப்பட இருந்த 300 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்பட இருந்த 300 மூடை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நெ ல்லையைச் சேர்ந்த இருவரிடம் விசாரணை நடந்து வருகிறது.தமிழகத்திலிருந்து தென்காசி மாவட்டம் புளியரை வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி அடிக்கடி...

ஆலந்தூர்- வேளச்சேரி 2 மெட்ரோ இணைப்பு சிற்றுந்துகள் நாளை முதல் இயக்கப்படும்

ஆலந்தூர் முதல் வேளச்சேரி குருநானக் கல்லூரி வரை 2 மெட்ரோ இணைப்பு சிற்றுந்துகள் நாளை முதல் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.மெட்ரோ இரயில் பயணிகள் தங்களது இருப்பிடத்திலிருந்து மெட்ரோ நிலையத்திற்கு வந்து செல்வதற்கும் மெட்ரோ நிலையத்திலிருந்து அவர்கள் பணி...

மதுரை ஆதீன தொடர்பான வழக்கு – அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

மதுரை விமான நிலையம் அருகில் உள்ள மதுரை ஆதின மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை மீட்க இந்து அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.சென்னை திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல...

தமிழகத்தில் 46 சைபர் கிரைம் காவல் நிலையம் உள்ளது

நாடு முழுவதும் 16 லட்சம் சைபர் குற்ற புகார்கள் வந்துள்ளது. அதிக சைபர் கிரைம் காவல் நிலையங்களை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.மக்களவையில் உறுப்பினர் ஒருவர் இந்தியாவில் நடைபெற்ற சைபர் குற்றங்கள் தொடர்பாகவும் அதனை விசாரிப்பதற்காக நாடு...

பாய்லர் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு! ஈரோட்டில் சோகம்

ஈரோடு அருகே சோலாரில் இயங்கி வரும் தனியார் பால் நிறுவனத்தில், பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்து சிதறிய விபத்தில் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.சோலாரில் இருந்து வெண்டிபாளையம் செல்லும் வழியில் பாலு என்பவருக்கு சொந்தமான நிறுவனத்தில் பால் குளிரூட்டப்பட்டு...

சென்னை விமான நிலையத்தில் கல்லூரி மாணவன் தற்கொலை முயற்சி

சென்னை விமான நிலைய சர்வதேச முனையத்தின், இரண்டாவது தளத்திலிருந்து, பிரபல தனியார் கல்லூரி மாணவர், கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர், மாணவரை குதிக்க விடாமல் கட்டிப்பிடித்து காப்பாற்றினார்.இந்த...

திருவள்ளுர் மாவட்டத்தில் 80 கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையிலிருந்து மீண்டும் ஆரணி ஆற்றுக்கு வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு இருப்பதால் 80 கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மாண்டஸ் புயல் காரணமாக ஆந்திரா மாநிலம் பிச்சாட்டூர் அணைக்கு நீர் வரத்துஇரண்டு நாட்கள்...

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு – போக்குவரத்து துண்டிப்பு

பொன்னேரி அருகே கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலம் மூழ்கியதால் இரு கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஆற்றை கடக்க காத்திருந்தவர்களை பேரிடர் மீட்பு படையினர் கயிறு கட்டி மறுகரைக்கு அழைத்து சென்றனர்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கொசஸ்தலை...

சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய முன்பதிவு எண்ணிக்கை குறைக்க வேண்டும்

சபரிமலையில் மண்டல காலத்தில் இன்று இரண்டாவது முறையாக சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது முன்பதிவு எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.சபரிமலையில் மண்டல கால பூஜைகள் தற்போது நடைபெற்று...

━ popular

பணிச்சுமையினால் இளைஞர் தற்கொலை!

இளைஞரின் தற்கொலைக்கு நீதி கேட்டு குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது.செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை சேர்ந்தவர் ரஞ்சித்(22). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கம்...