தமிழ்நாடு
“தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு விட்டார்” – சி.வி.சண்முகம் விவகாரத்தில் இபிஎஸ் விளக்கம்
News365 -
விழுப்புரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது நடிகை நயன்தாரா குறித்து அவதூறாகப்...
கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து நயினர் நாகேந்திரன் விளக்கம்
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேசிய அளவில் பாஜகவும், தமிழ்நாட்டில் அதிமுகவும் தலைமை...
‘திராவிட மாடல் 2.0’-க்கு அடித்தளம் இடுங்கள்: பொதுமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!
தமிழகத்தில் அடுத்தகட்ட வளர்ச்சியை இலக்காகக் கொண்டு, 'திராவிட மாடல் 2.0' திட்டத்தை...
“தமிழ்நாட்டை டெல்லியிடம் அடகு வைக்கத் துடிப்பவர்கள் மக்கள் முன் அம்பலப்படுவார்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
News365 -
தமிழகத்தின் உரிமைகளைத் தற்காப்பதிலும், மாநிலத்தின் சுயாட்சியைப் பேணுவதிலும் திராவிட முன்னேற்றக் கழகம்...
பன்னாட்டு மாநாடு, விளையாட்டுப் போட்டிகளை மதுவின்றி நடத்த முடியாதா?- அன்புமணி ராமதாஸ்
பன்னாட்டு மாநாடு, விளையாட்டுப் போட்டிகளை மதுவின்றி நடத்த முடியாதா?- அன்புமணி ராமதாஸ்
பன்னாட்டு மாநாடுகளையும், விளையாட்டுப் போட்டிகளையும் மதுவின்றி நடத்த முடியாதா? மதுவிலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
மீண்டும் 45 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!
மீண்டும் 45 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து, ரூ.45,040க்கும், ஒரு கிராம் ரூ.5,630க்கும் விற்பனை செய்யப்படுகிறது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக...
தமிழ்நாட்டில் கடந்த 18 நாட்களில் 103 போலி மருத்துவர்கள் கைது – காவல்துறை தகவல்
தமிழ்நாடு முழுவதும் கடந்த 18 நாட்களில் 103 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இந்திய மருத்துவ கவுன்சிலில் மருத்துவராக பதிவு செய்யாமல், தகுந்த மருத்துவப் படிப்பு தகுதி இல்லாமல் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று...
12 மணி நேர வேலை சட்டத் திருத்தம் நிறுத்தி வைப்பு – முதலமைச்சர் அறிவிப்பு
12 மணி நேர வேலை சட்டத் திருத்தம் நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில், கடந்த 21-4-2023 அன்று “2023-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு...
மதுவை டோர் டெலிவரி செய்துவிட்டு போகலாம் – வானதி சீனிவாசன்
மதுவை டோர் டெலிவரி செய்துவிட்டு போகலாம் - வானதி சீனிவாசன்
மைதானங்களில் மது அருந்த அனுமதி அளித்தற்கு பதில் டோர் டெலிவரி செய்யலாம் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.கோவை தெற்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட சாய்பாபா காலனி...
மாவட்ட ஆட்சியர்களும், காவல்துறை ஆணையர்களும் மதுவிற்பனைக்கு அனுமதி வழங்கும் தரகர்களா?- சீமான்
மாவட்ட ஆட்சியர்களும், காவல்துறை ஆணையர்களும் மதுவிற்பனைக்கு அனுமதி வழங்கும் தரகர்களா?- சீமான்
திருமண மண்டபங்களிலும், விளையாட்டு அரங்களிலும் மதுபானம் வழங்கும் முடிவை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள...
12 மணி நேர வேலை மசோதா சட்டத்துறைக்கு அனுப்பிவைப்பு
12 மணி நேர வேலை மசோதா சட்டத்துறைக்கு அனுப்பிவைப்பு
வேலை நேரத்தை 12 மணி நேரமாக்கும் சட்டமசோதா, சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.சட்டப்பேரவை அண்மையில் நிறைவேற்றிய 12 மணி நேர வேலை மசோதா உள்பட 17 மசோதாக்கள், சட்டப்பேரவை...
திராவிட மாடல் அல்ல; திராவக மாடல் அரசு- எடப்பாடி பழனிசாமி
திராவிட மாடல் அல்ல; திராவக மாடல் அரசு- எடப்பாடி பழனிசாமி
கல்யாண மண்டபத்திலும், விளையாட்டுத் திடல்களிலும், மதுபானம் அருந்தலாம் என அனுமதித்திருப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள், சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில்...
இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? போராட்டம் வெடிக்கும்- டிடிவி தினகரன்
இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? போராட்டம் வெடிக்கும்- டிடிவி தினகரன்
இளைஞர்களின் சந்ததியையே போதை பழக்கத்திலேயே வைத்திருந்து சிந்திக்கவிடாமல் செய்வதுதான் திராவிடமாடல் ஆட்சியா? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “Tamil Nadu...
தெரு நாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நபர் கைது
தெரு நாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நபர் கைது
திருச்சியில் தெரு நாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நபர் கைது செய்யப்பட்டார்.திருச்சி பாலக்கரை காஜாபேட்டையைச் சேர்ந்தவர் சையது உசேன் (வயது 46). அவர் வீட்டருகே நின்ற தெரு நாய் ஒன்று ஓயாமல் குறைத்துக் கொண்டிருந்தது....
━ popular
தமிழ்நாடு
“தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு விட்டார்” – சி.வி.சண்முகம் விவகாரத்தில் இபிஎஸ் விளக்கம்
விழுப்புரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது நடிகை நயன்தாரா குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த சர்ச்சையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தனது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர்...
