கோவை சிறுமி பாலியல் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கோவையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த வழக்கில் சம்மந்தபட்ட 7...
பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் மீது தீர்வு காண வேண்டும்-இரா.முத்தரசன்
News365 -
பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கைகள் மீது அரசு பேசி தீர்வு காண...
பாஜக, ஆர்.எஸ்.எஸ் வேசத்தை தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்- செல்வப் பெருந்தகை
News365 -
காமராஜர் குறித்த விவாதம் முடிந்து அதற்கு நேற்றே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாக...
நிதிப் பற்றாக்குறை என்ற பழைய பல்லவியையே பாடும் திமுக அரசு – அன்புமணி விமர்சனம்
ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகியும் நிதிப் பற்றாக்குறை என்ற பழைய...
தமிழகத்தில் ஒருநாளில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 43 மட்டும் தானா? அரசை விளாசும் அன்புமணி
தமிழகத்தில் பொது இடங்களில் புகைப்பவர்கள் மீது நடவடிக்கை இல்லையே ஏன் என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொது இடங்களில் புகைப்பிடிக்க விதிக்கப்பட்ட தடை தமிழகத்தில் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில்...
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை! சென்னையில் பரபரப்பு
ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பாடி வன்னியர் தெருவில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், ரவுடியை கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளனர்.சென்னை அம்பத்தூர் அருகே பாடி பகுதியில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதாக கொரட்டூர் போலீஸ்...
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கீதாஜீவன் உட்பட 5 பேர் விடுதலை
அமைச்சர் கீதாஜீவன், அவரது கணவர், சகோதரர்கள், தாய் உள்ளிட்ட 5 பேர் விடுதலை வழங்கி தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.கடந்த 1996-2001 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சுமார் 2 கோடியே 31...
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது – நீதிமன்றத்தில் வழக்கு
மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரணை செய்து வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 19ம் தேதிக்கு...

கர்நாடகவில் யானை பலி…. தமிழக லாரி ஓட்டுனர் கைது….
கர்நாடக மாநிலத்தில் பந்திப்பூர் வனப்பகுதியில் லாரி மோதி யானை பலியானது. தமிழகத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டார்.கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டுல்பேட் தாலுக்காவில் பந்திப்பூர் வனப்பகுதியில் இருந்து பெண் யானை ஒன்று மத்தூர் கிராமத்தில்...

அமைச்சர் உதயநிதியின் அடுத்தக்கட்ட திட்டம் என்ன?
2021 ஆம் ஆண்டு தேர்தலில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியை பிடித்ததும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க பல மாவட்டங்களில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று உதயநிதி அமைச்சரானார்.கலைஞர் கருணாநிதி தனது 45 ஆவது வயதில்...

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானார்… வாழ்த்துவோம்! வரவேற்போம்!!
தமிழக மக்கள் பெரும்பாலானோர் எதிர்பார்த்தது போல் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவியை அலங்கரிக்க ஆயத்தமாகி விட்டார்.எல்லோரையும் போல் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்க முடியாவிட்டாலும், ஜனநாயகத்தை பாதுகாக்க நாம் வரவேற்கலாம்.திமுக தொடங்கிய காலத்தில் இருந்து தலைவர்களுக்கு பற்றாக்குறை இருந்ததில்லை.1949 ல்...
கண்டெய்னர் லாரி வேலை நிறுத்தம். உரிமையாளர்கள் இடையே பூசல்….
இன்று நள்ளிரவு முதல் கண்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தம் அனைத்து துறைமுக ட்ரைலர் லாரி ஒப்பந்ததாரர் நல கூட்டமைப்பு அறிவித்தனர்.வாடகை உயர்வு அளிப்பதாக பேச்சுவார்த்தை உடன்படிக்கை ஏற்பட்டு ஆறு மாத காலமாகியும் வாடகை உயர்வு வழங்காததால் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்தனர்.சென்னை...

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : கமல், ரஜினி, வைரமுத்து வாழ்த்து…
திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று, தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி, அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து...

கலைஞர் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி….
திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14 ஆம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.அதனை தொடர்ந்து முதலமைச்சர் மற்றும் ஆளுநர் அவருக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்து...

━ popular
கட்டுரை
காமராஜரை கௌரவப்படுத்தியது திராவிடம், அவர் இறப்பிற்கு காரணமானது காங்கிரஸ்…
P.G.பாலகிருஷ்ணன்,
பத்திரிகையாளர்
காமராஜர், இந்த மண்ணில் மனிதனாக பிறந்து மறைந்திருந்தாலும், இன்று கோடான கோடி மக்களின் இதயங்களில் தெய்வமாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். அப்படிப்பட்ட மாமனிதன் மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தன்னுடைய சுயநலமில்லாத...