தமிழ்நாடு

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்பு

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி...

250 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வருகை – அர்ச்சான பட்நாயக் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலாக 250 கம்பெனி துணை...

தபால் வாக்கு: புதிதாக 5 துறைகளை சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு

அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் வசதியில்  தமிழக அரசின்...

2026 தேர்தலுக்கு பின் ”பாஜகவின் கிளையாக மாறும் அதிமுக” – செல்வப்பெருந்தகை விமர்சனம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் இன்னும்...

கர்ப்பிணி மனைவியை வயிற்றில் ஓங்கி உதைத்த கணவர்! அதன்பின் நடந்த ட்விஸ்ட்

கர்ப்பிணி மனைவியை வயிற்றில் ஓங்கி உதைத்த கணவர்! அதன்பின் நடந்த ட்விஸ்ட் மயிலாடுதுறையில் கர்ப்பிணியின் வயிற்றில் ஓங்கி உதைத்த கணவரால் பரபரப்பு ஏற்பட்டது.மயிலாடுதுறை டவுன் எக்ஸ்டென்ஷன் பகுதியில் ஒரு வணிக வளாகத்தில் மருத்துவ பரிசோதனைக்கு வந்த ஐந்து மாத கர்ப்பிணி பெண்...

நீங்க பில் தான கேட்டீங்க… சீரியல் நம்பர் கேட்டீங்களா? – வானதி சீனிவாசன்

நீங்க பில் தான கேட்டீங்க... சீரியல் நம்பர் கேட்டீங்களா? - வானதி சீனிவாசன் ரபேல் வாட்ச் பில்லில் முரண்பாடு இருப்பதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன், நீங்க பில் தான கேட்டீங்க... சீரியல் நம்பர் கேட்டீங்களா? என மீண்டும்...

சவுராஸ்டிரா தமிழ் சங்கமம் – சிறப்பு ரயிலை துவக்கி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சவுராஸ்டிரா தமிழ் சங்கமம் - சிறப்பு ரயிலை துவக்கி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி குஜராத்தில் நடைபெற உள்ள சவுராஸ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக மதுரையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ரயிலை சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி...

மீன்பிடி தடைகாலம் தொடங்கியது- 61 நாட்கள் மீன்பிடிக்க தடை

மீன்பிடி தடைகாலம் தொடங்கியது- 61 நாட்கள் மீன்பிடிக்க தடை தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் தொடங்கியதை அடுத்து 61 நாட்களுக்கு கடலுக்குள் மீன் பிடிக்க மற்றும் படகுகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் ஏப்ரல், மே,...

பெரியாரை பின்பற்றும் மு.க.ஸ்டாலின்- கி.வீரமணி புகழாரம்

பெரியாரை பின்பற்றும் மு.க.ஸ்டாலின்- கி.வீரமணி புகழாரம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஜெகதாப்பட்டினத்தில் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.திராவிடர் கழக தலைவர் கீ வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் மெய்யநாதன்,...

திமுக-வை தனிமை படுத்த அவதூறு பரப்பும் பாஜக – முத்தரசன் கண்டனம்..

திமுகவை தனிமைப்படுத்த பாஜக, அவதூறு பரப்புவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக தமிழ்நாடு தலைவர் கே. அண்ணாமலை, திமுக தலைவர் உள்ளிட்ட கட்சியின் முன்னணி தலைவர்கள் மீது குற்றச்சாட்டு என்ற...

ரஃபேல் வாட்ச் பில் இதோ.. மீண்டும் வசமாக மாட்டிக்கொண்ட அண்ணாமலை..

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ரஃபேல் வாட்ச் தொடர்பாக இன்று ஆதாரங்களை வெளியிட்டுள்ள நிலையில், அவர் வருமான வரித்துறை விதியை மீறியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. சென்னை கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுகவினரின் சொத்து...

சிஆர்பிஎப் பணிகளில் தமிழர்களுக்கு வாய்ப்பில்லையா? திமுக ஆர்ப்பாட்டம்

சி.ஆர்.பி.எப் பணிகளில் தமிழர்களுக்கு வாய்ப்பில்லையா? திமுக ஆர்ப்பாட்டம்இந்தி பேசாத மாநில மக்களை இரண்டாம் தர குடிமக்களாய் மாற்ற நினைக்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசை கண்டித்து, தி.மு.க. இளைஞர் அணி-மாணவர் அணி சார்பில், சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்...

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீனவர்களுக்கு நீதி வேண்டும்- டிடிவி தினகரன்

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீனவர்களுக்கு நீதி வேண்டும்- டிடிவி தினகரன் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில், “சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து...

ஊழல் பட்டியல்- “மடியில் கனமில்லை வழியில் பயமில்லை”: அமைச்சர் ரகுபதி

ஊழல் பட்டியல்- “மடியில் கனமில்லை வழியில் பயமில்லை”: அமைச்சர் ரகுபதி சட்ட மேதை அண்ணல் அம்பேத்காரின் 133 வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே...

━ popular

மத்திய கிழக்கு போர்: சர்வதேச சமூகத்திற்கு இது ஒரு ‘சோதனைக் காலம்’ – இந்தியா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கே ஒரு "சோதனைக் காலம்" என்று இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக, எரிசக்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்படுவது...