தமிழ்நாடு

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்பு

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி...

250 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வருகை – அர்ச்சான பட்நாயக் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலாக 250 கம்பெனி துணை...

தபால் வாக்கு: புதிதாக 5 துறைகளை சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு

அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் வசதியில்  தமிழக அரசின்...

2026 தேர்தலுக்கு பின் ”பாஜகவின் கிளையாக மாறும் அதிமுக” – செல்வப்பெருந்தகை விமர்சனம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் இன்னும்...

பாஜகவினர் அம்பேத்கருக்கு மரியாதை செய்வது நாடகம்- பொன்முடி

பாஜகவினர் அம்பேத்கருக்கு மரியாதை செய்வது நாடகம்- பொன்முடி தமிழ் மொழியின் மீது இந்தி திணிக்கப்படாது என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது நம் கொள்கைக்கு கிடைத்த வெற்றி, ஆளுநரின் கருத்தை வரவேற்கிறேன் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை...

அண்ணாமலையின் ‘DMK FILES’- அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

அண்ணாமலையின் 'DMK FILES'- அதிர்ச்சியூட்டும் தகவல்கள் திமுக முக்கிய பிரமுகர்களான 17 பேரின் ஊழல் பட்டியலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.திமுகவின் ஜெகத்ரட்சகனுக்கு சுமார் 50 ஆயிரம் கோடி சொத்துக்கள் இருப்பதாகவும் அமைச்சர்கள் ஏ.வ.வேலுவுக்கு 5,442 கோடி ரூபாய், கே.என்.நேருவுக்கு...

ரஃபேல் வாட்ச் பில்லை காட்டினார் அண்ணாமலை

ரஃபேல் வாட்ச் பில்லை காட்டினார் அண்ணாமலை திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிடுவதற்கு முன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது ரபேல் வாட்ச் பில்லை செய்தியாளர்களுக்கு காட்டினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “நான் கட்டியிருக்கும் ரபேல் வாட்ச் இந்தியாவில்...

இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை கால அவகாசம் நீட்டிப்பு

இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை கால அவகாசம் நீட்டிப்பு மார்ச் 6ஆம் தேதி தொடங்கிய விண்ணப்ப பதிவு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் தற்போது நாளை வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் , மத்திய அரசின் பொறியியல்...

குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலை பற்றி கேள்வி எழுப்பியது உச்ச நீதிமன்றம்

தமிழ் நாட்டில் குட்கா மற்றும் புகையிலையை தடை செய்வது தொடர்பாக சட்டம் கொண்டுவருவது குறித்து ஏன் ஆலோசிக்க கூடாது என்று தமிழ்நாடு அரசிடம் கேள்வி எழுப்பி இருக்கிறது உச்ச நீதிமன்றம். குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலை உள்ளிட்டற்றை தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு...

உச்சம் அடையும் கொரோனா தொற்று

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு. இந்தியாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 10,158 கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. தற்போது நிலவரப்படி 44,998 கொரோனா பேர் கொரோன தொற்றால் பாதிக்க பெற்று சிகிச்சையில் உள்ளனர்.கடந்த 230 நாட்களைக் காட்டிலும் நேற்று மிக அதிகமான...

நேந்திரன் வாழைப்பழத்தின் விலை கடும் வீழ்ச்சி

நேந்திரன் வாழைப்பழத்தின் விலை கடும் வீழ்ச்சி. கால்நடைகளுக்கு எடுத்து சென்று போடும் நிலைக்கு ஆளானார்கள். மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் வாழைக்காய் ஏலம் மையம் செயல்பட்டு வருகிறது.இங்கு மேட்டுப்பாளையம், அன்னூர், புளியம்பட்டி, சிறுமுகை, காரமடை உள்ளிட்ட...

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கூடுதல் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் , மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகளை தேசிய...

“வன்னியருக்கான 10.5% இடஒதுக்கீடு – செயல்படுத்த முயற்சி” மு.க.ஸ்டாலின்

"வன்னியருக்கான 10.5% இடஒதுக்கீடு - செயல்படுத்த முயற்சி" மு.க.ஸ்டாலின் வன்னியர்களுக்கான உள் ஒடதுக்கீடு தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி, 10.5 இடஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்து  3 மாதத்திற்குள் அறிக்கை...

நடிகர் சிவகுமார் வரைந்த ஓவியங்கள்

நடிகர் சிவகுமார் வரைந்த அற்புதமான ஓவியங்கள் தமிழ் திரையுலகில் 90களில் சிறந்த நடிகராக கலக்கியவர் நடிகர் சிவகுமார். இவர் 1941ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ம் தேதி பிறந்தார்.1965ம் ஆண்டு வெளிவந்த காக்கும் கரங்கள் என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில்...

━ popular

மத்திய கிழக்கு போர்: சர்வதேச சமூகத்திற்கு இது ஒரு ‘சோதனைக் காலம்’ – இந்தியா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கே ஒரு "சோதனைக் காலம்" என்று இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக, எரிசக்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்படுவது...