தமிழ்நாடு

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்பு

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி...

250 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வருகை – அர்ச்சான பட்நாயக் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலாக 250 கம்பெனி துணை...

தபால் வாக்கு: புதிதாக 5 துறைகளை சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு

அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் வசதியில்  தமிழக அரசின்...

2026 தேர்தலுக்கு பின் ”பாஜகவின் கிளையாக மாறும் அதிமுக” – செல்வப்பெருந்தகை விமர்சனம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் இன்னும்...

இந்தியை திணிக்க முடியாது- ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்தியை திணிக்க முடியாது- ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழுக்கு நிகரானது சமஸ்கிருதம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.சென்னை ஆளுநர் மாளிகையில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இருந்து தமிழ்நாடு வந்துள்ள மாணவர்களிடையே உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழ் மொழியானது இந்தி மொழியைவிட மிகவும் பழமை...

சென்னை விமான நிலையத்திற்கு பல்லவ மன்னன் பெயர் சூட்டுக- ராமதாஸ்

சென்னை விமான நிலையத்திற்கு பல்லவ மன்னன் பெயர் சூட்டுக- ராமதாஸ் சென்னை விமான நிலையத்திற்கு பல்லவ மன்னன் மாமல்லன் பெயர் சூட்ட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு...

இந்து மதத்தில் சகோதரத்துவம் இல்லை- திருமாவளவன்

இந்து மதத்தில் சகோதரத்துவம் இல்லை- திருமாவளவன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடந்தது.சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்காதது, ஸ்டெர்லைட் பிரச்சினை குறித்தும் மற்றும் சனாதன ஆதரவு பேச்சுகள்...

திருச்சி தனியார் காப்பகத்தில் 2 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

திருச்சி தனியார் காப்பகத்தில் 2 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்புதிருச்சியில் தனியார் ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் இரண்டு கை குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகம் (சாக்சீடு) செயல்பட்டு வருகிறது. அந்த காப்பகத்தில்...

நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் பறிக்கும் நடவடிக்கைகளை கைவிடுக- அன்புமணி ராமதாஸ்

நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் பறிக்கும் நடவடிக்கைகளை கைவிடுக- அன்புமணி ராமதாஸ்நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் பறிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில்,...

நெருங்கும் தமிழ் புத்தாண்டு- குறையும் தங்கம் விலை

நெருங்கும் தமிழ் புத்தாண்டு- குறையும் தங்கம் விலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 32 குறைந்து ரூ. 45,408க்கு விற்பனை செய்யப்படுகிறது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக...

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமல்- சரத்குமார் வரவேற்பு

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமல்- சரத்குமார் வரவேற்பு ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் உடனடியாக அமலுக்கு வந்திருப்பதை வரவேற்பதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை...

தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் – 1000 சிறப்பு பேருந்துக்கள்

தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் தொடர்ந்து விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து 1,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். வருகிற ஏப்ரல் 14 தமிழ் வருடப்பிறப்பு, அதற்கு அடுத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தினம் வருகிறது.இதன் காரணமாக சென்னை கோயம்பேட்டில் இருந்து வியாழக்கிழமை கூடுதலாக...

பேரவை நடுநிலையாக செயல்படவில்லை- எடப்பாடி பழனிசாமி

பேரவை நடுநிலையாக செயல்படவில்லை- எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “விருத்தாசலத்தில் பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி யார் என்று நேற்று இரவே தெரிந்தும், அந்த நபர் ஆளுங்கட்சியைச்...

ஐபிஎல் டிக்கெட் கேட்டது ஏன்?- எஸ்.பி.வேலுமணி விளக்கம்

ஐபிஎல் டிக்கெட் கேட்டது ஏன்?- எஸ்.பி.வேலுமணி விளக்கம் ஐ.பி.எல். போட்டிகளை பார்ப்பதற்கு எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்தார். இது சமூக வலைதளங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில்...

━ popular

மத்திய கிழக்கு போர்: சர்வதேச சமூகத்திற்கு இது ஒரு ‘சோதனைக் காலம்’ – இந்தியா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கே ஒரு "சோதனைக் காலம்" என்று இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக, எரிசக்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்படுவது...